தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் உலகிற்கு பறைசாற்றும் கீழடியை பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் வந்து மக்கள் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் செவ்வாய்க்கிழமை விடப்படும் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்கள் நேரம் மாலை ஒரு மணி நேரம் அதாவது 7 மணி வரை கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் செவ்வாய்க்கிழமை விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு..!!!
Related Posts
“டாஸ்மாக் ஆர்டர்”… லஞ்சம் கொடுக்கணும்…? லாரி உரிமையாளரிடம் ரூ.22 லட்சத்தை பறித்த தவெக நிர்வாகிகள்… அமைச்சர் பெயரை சொல்லி மெகா மோசடி… பரபரப்பு சம்பவம்…!!!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன், லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து தொழிலை நடத்தி வருகிறார். அவரிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் அருப்புக்கோட்டை நகர் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வடக்கு, மேற்கு இணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக்…
Read more“அதிமுக விக்கெட்டுகளைத் தூக்கும் தவெக” விஜய்யுடன் கைகோர்த்த எக்ஸ் எம்பி உதயகுமார்…. ஆடிப்போனா எடப்பாடி பழனிச்சாமி….!!
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது அமைப்பை பலப்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் முன்னாள் எம்பி எம்.உதயகுமார் நேற்று சென்னை…
Read more