ஆதரவற்ற முதியோர், கைம்பெண் மாத உதவித்தொகையை ரூபாய் 1,000ல் இருந்து ரூபாய் 1,200 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.