சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது என அறிவிக்கப்பட்டது. அதனை சரிகட்டும் வகையில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் மாத உதவி தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
Breaking: ரூ.1000 அல்ல ரூ.2000 வங்கி கணக்கில் வருகிறது…. தமிழக அரசு அதிரடி..!!!
Related Posts
RTE திட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு புதிய வழிமுறை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி…!!!
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் தரமான கல்வி தரவேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசானது அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இலவச மாணவர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை செயல்படுத்தி …
Read moreஅரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை தகவல்….!!!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்விய ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடந்து வருகின்றது. இந்த நிலையில் இதுவரை மொத்தம் 3,27,940 மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.…
Read more