சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதியோர் மற்றும் கைம்பெண் மாத உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது என அறிவிக்கப்பட்டது. அதனை சரிகட்டும் வகையில் முதியோர் மற்றும் கைம்பெண்கள் மாத உதவி தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
Breaking: ரூ.1000 அல்ல ரூ.2000 வங்கி கணக்கில் வருகிறது…. தமிழக அரசு அதிரடி..!!!
Related Posts
அடுத்த 10 நாட்களுக்கு விடுமுறை…. தியேட்டர் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க ஆள் வராத காரணத்தால் அடுத்த பத்து நாட்களுக்கு தெலுங்கானாவில் உள்ள தியேட்டர்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பிறகு தெலுங்கில் பெரிய படங்கள்…
Read moreதமிழகத்தில் 26 மாவட்டங்களில் கன மழை…. பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து தயார் நிலையில் இருக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உட்பட 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more