மிக்ஜாம் புயலால் பாதிப்பு – ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. மத்திய குழு தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே மற்றும் திமான் சிங் ஆகிய 3 பேர் சென்னை வந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில்…

Read more

ICC New Rule : இன்று முதல் வீரர்களே உஷார்…. “60 நொடிக்குள் பந்துவீசனும்”….. ஸ்டாப் கிளாக் புதிய விதி அமல்.!!

வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆட்டத்தின் வேகத்தை விரைவுபடுத்த ஐசிசி ஸ்டாப் க்ளாக் புதிய விதி சோதனையை இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் இன்று முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஐசிசி ஸ்டாப்பிங் க்ளாக் என்ற புதிய விதியை கொண்டு வந்துள்ளது.…

Read more

ICC நவம்பர் 2023க்கான விருது : டிராவிஸ் ஹெட் மற்றும் நஹிதா அக்தர் வென்று அசத்தல்.!!

ஆஸ்திரேலியாவின் 6வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த டிராவிஸ் ஹெட், நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்…

Read more

பரபரப்பு.! அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளானவர் வெட்டிக் கொலை.!!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்குள்ளான பிரபாகரன் திருச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவமனை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை வெட்டி கொலை செய்துள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து கடந்த…

Read more

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்…. மரத்தடி நிழலில் படிக்கும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மொட்டையனூர் கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டுஉறை விட தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 55 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளியில் ஒரு அறை மட்டுமே இருக்கிறது. அந்த அறையில்…

Read more

ஐபிஎல் 2024 : இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறார் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்.!!

ஐபிஎல் 2024ல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் ஒரு இம்பேக்ட் வீரராக விளையாட உள்ளார். இந்திய ரசிகர்கள் 2024 ஐபிஎல் சீசனுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் 2024ல் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்குவார் என்று…

Read more

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களை பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? – அண்ணாமலை பரபரப்பு அறிக்கை.!!

இன்னும் எத்தனை ஏழை எளிய உயிர்களைப் பலியிடக் காத்திருக்கிறது திமுக அரசு? அடிப்படை வசதிகள் எவற்றையும் மேம்படுத்தாமல், விளம்பரத்துக்காகவும், இறப்புகளை மூடி மறைப்பதற்காகவும், இழப்பீடு மட்டும் கொடுத்துவிட்டு, பிரச்சினைகளை தள்ளிப் போடுவதால் என்ன சாதிக்க நினைக்கிறது? இனியும் அரசின் அலட்சியத்தால் ஒரு…

Read more

சென்னையில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி…. தேதியை அறிவித்த தமிழக அரசு…!!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கி டிசம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. போட்டியில் 8 சர்வதேச, இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்க உள்ளனர்.…

Read more

திருப்பதி லட்டின் சுவை, தரம் குறைந்து விட்டதா…? தேவஸ்தானம் வெளியிட்ட விளக்கம்…!!

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும்…

Read more

ஓடும் ரயிலில் கொடுமை…. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்…. ரயில்வே போலீசார் அதிரடி….!!

மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஓடும் ரயிலின் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஜாபல்பூர் – ரீவா மீமு இடையேயான ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபரிடம்…

Read more

BREAKING: ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என…

Read more

இளைஞருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய தங்கை…. சுட்டுக்கொன்ற அண்ணன்…. போலீஸ் விசாரணை….!!

உத்தபிரதேச மாநிலம் ஷேக்புரா காதீம் கிராமத்தை சேர்ந்த முஸ்கான் என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார். அப்போது முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனை…

Read more

அடுத்த 10 நாட்களுக்குள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு…!!

சென்னையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் டிச.16ஆம் தேதி முதல் வழங்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

4K தொழில்நுட்பத்தில் வெளியான திரைப்படங்கள்…. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய கமல்….!!

பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் ‘முத்து’ திரைப்படமும் கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ திரைப்படமும் டிச.8ம் தேதியன்று ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப 4K தொழில்நுட்பத்தில் வெளியானது. முத்து படத்தை கே.எஸ் ரவிக்குமார், ஆளவந்தான் படத்தை…

Read more

டிச-18 ஆம் தேதிக்கு முன் இந்த வேலையை முடிச்சிருங்க…. இல்லன்னா வங்கி கணக்கு முடக்கப்படும்… வாடிக்கையாளர்கள் முக்கிய அறிவிப்பு…!!!

தற்பொழுது டிசம்பர் மாதம் முடிவடைந்து புது வருடம் 2024 பிறக்க இருக்கிறது. எனவே புத்தாண்டிற்கு முன்பாக பணம் தொடர்பான முக்கிய வேலைகள் அனைத்தையும் முடித்து விட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு மாதமும் பணம் சார்ந்த விதிமுறைகளில் ஏராளமான மாற்றங்கள் வரும். அந்த…

Read more

மிக்ஜாம் புயலால் பாதித்த மக்களுக்கு ரூ.17.60 கோடிக்கு நிவாரண பொருட்கள் – தமிழக அரசு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 17.60 கோடி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது என தமிழ்நாடு அரசு…

Read more

ஐயோ பரிதாபம்…! 8 முறை உலக சாம்பியன்…. நடக்கக்கூட முடியாத நிலை பிரபல பாடி பில்டர்…!!!

8 முறை மிஸ்டர் ஒலிம்பியா வென்ற ரோனி கோல்மன், தற்போது நடக்கக்கூட முடியாமல் இருப்பதாக உருக்கமாக கூறியுள்ளார். “பாடி பில்டராக இருப்பது மிகவும் கஷ்டம். உங்களால் எங்கும் செல்ல முடியாது, விரும்பியதை சாப்பிட முடியாது. எதுவுமே செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை…

Read more

பேரூந்துகளில் 50% மாணவர் சலுகை பயண அட்டை…. கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

போஸ்ட் ஆபீஸ் முதலீட்டாளர்களே இது ஒரு நல்ல வாய்ப்பு…. டிச-14 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க….!!

பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கிகளில் பணத்தை சேமிப்பதை விட தபால் நிலையங்களில் தான் சேமித்து வருகிறார்கள். இங்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் ஆர்வத்தோடு முதலீடு செய்து வருகிறார்கள்.…

Read more

பஸ் போலவே முழு ரயிலையும் புக் செய்யலாம்…. எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தையே நாம் தேர்வு செய்கிறோம். தற்பொழுது புத்தாண்டு பிறக்க இருக்கிறது. பொங்கல் பண்டிகை அடுத்ததாக வர இருக்கிறது. இதுபோன்ற சூழலில் எங்காவது வெளியே சுற்றுலா செல்ல திட்டமிட்டாலோ அல்லது வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும்…

Read more

ரூ.6,000 அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி…. அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6,000 வழங்குவதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள்…

Read more

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். புயல் நிவாரண தொகையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததில் இருந்து அந்த பணம் யாருக்கெல்லாம்…

Read more

புயலால் தடைபட்ட கடற்படை தினம்…. மீண்டும் நடந்த சாகச நிகழ்ச்சிகள்…. கண்டு களித்த மக்கள்….!!

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் கடற்படை தினத்தை முன்னிட்டு டிசம்பர் 4 அன்று சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மிச்சங் புயல் காரணமாக சாகச நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.…

Read more

ஜன்னலை துடைத்த பெண்…. 5வது மாடியிலிருந்து விழுந்து பலி…. போலீஸ் விசாரணை….!!

பெங்களூரின் கிழக்கே அமைந்துள்ள கண்ணமங்களா பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிஷ்குமார் – குஷ்பு ஆசிஷ்திரிவேதி தம்பதி. ஹரிஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜினியராக தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதி 18 மாடிகள் கொண்ட குடியிருப்பில் ஐந்தாவது தளத்தில் வசித்து வரும் நிலையில் சம்பவத்தன்று…

Read more

தொழிற்சாலையில் தீ விபத்து…. பாதிக்கப்பட்ட மக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் டாட்டா நகரில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ரசாயனக் கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தினால் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பல நாசம் ஆகியுள்ளன. பற்றி எரிந்தது பிளாஸ்டிக் என்பதால் அப்பகுதி முழுவதும்…

Read more

தண்டனை காலம் முடிந்தது….. 1 வருடம் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடுகள்…. சுவாரஸ்ய சம்பவம்….!!!

வங்கதேசத்தில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் சிறையில் இருந்த 9 ஆடுகள் சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டன. பரிசல் நகரில் உள்ள ஒரு கல்லறையில் அத்துமீறி நுழைந்து மேய்ச்சலில் ஈடுபட்டதற்காக ஆடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டு…

Read more

#BREAKING : மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ்.!!

மத்திய பிரதேசம் மாநில முதலமைச்சராக தேர்வாகியுள்ளார் மோகன் யாதவ். போபாலில் நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக தேர்வானார் மோகன் யாதவ். தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவான மோகன் யாதவ் மத்திய பிரதேச முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச உயர்கல்வித்துறை…

Read more

விஜயகாந்த் வீடு திரும்பிய கையோடு…. தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேதி அறிவிப்பு….!!!

தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் டிசம்பர் 14ஆம் தேதி காலை 8.45 மணிக்கு தொடங்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரேமலதா…

Read more

அரையாண்டுத் தேர்வு: இதெல்லாம் பாலோ பண்ணுங்க…. பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்….!!!

2023-24 ஆம் நடப்பு கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 13-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க இருக்கிறது .தேர்வுக்கான அட்டவணையானது பள்ளி கல்வித்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி…

Read more

மழலையர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பு நிர்ணயம்…. பெரும் குழப்பத்தில் பெற்றோர்கள்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளியில் தேசிய கல்விக் கொள்கையின் படி மலையர் மற்றும் முதல் வகுப்பிற்கான வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுடைய சேர்க்கை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் என்று பள்ளி நிர்வாகங்கள் வருத்தப்படுகின்றன. மேலும் 2024-25 ஆம் வருடத்திற்கான…

Read more

அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து மருந்து கடைகளிலும் இது கட்டாயம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!

அனைத்து மருந்துக்கடைகளிலும் சிசிடிவி கேமரா கட்டாயமாக பொருத்த வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் M.S. சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரையில் உள்ள அனைத்து கடைகளிலும் அடுத்த 30 நாட்களுக்குள் கேமராக்கள் பொருத்தியிருக்க வேண்டும் என…

Read more

மிக்ஜாம் புயல் தாக்கம்: நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு…. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

தலைநகர் சென்னையில் கடந்த வாரம் மிக்ஜாம்  புயல் தாக்கியது. இதனால் ஏராளமான சேதம் ஏற்பட்டது.மழை ஓய்ந்தாலும் இன்னும் வெள்ள நீர்  வடியாமல் இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த மழை வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் பலர் தங்களுடைய…

Read more

இனி ஆல்பாஸ் இல்லை…. 5 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2009 ஆம் வருடம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் ஐந்து முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வி இல்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் அம்மாநில அரசு 2019 ஆம் வருடம் இந்த சட்டத்தில் திருத்தம்…

Read more

அட இங்க பாருங்க…! Gpay இல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா…? இனி இதுக்கும் கட்டணமாமே…!!

இந்தியாவில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்ட நிலையில் பலரும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் மூலமாக ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வருகிறார்கள் . இதன்மூலமாக ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு பணத்தை அனுப்புகிறார்கள். மேலும் செல்போன் போன்றவற்றிற்கும்…

Read more

நாளை முதல் நாடு தழுவிய போராட்டம்…. பாதிக்கப்படப்போகும் அஞ்சல் சேவை…!!!

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு…

Read more

தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரியின் சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும்…

Read more

Breaking: வெள்ளநிவரணம் ரூ.6,000: வெளியானது புதிய அறிவிப்பு….!!

வெள்ள நிவாரணம் ரூ.6,000ஐ மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டோக்கன் 16ஆம் தேதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர், ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர் சென்னையில் நீண்ட…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6000… தமிழகத்தில் வெளியானது புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வெள்ள நிவாரணம் 6000 ரூபாயை மூன்று பிரிவுகளாக டிசம்பர் 20ஆம் தேதி முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும்…

Read more

குசும்புக்கார குரங்கு…. படமெடுத்து சீறிய பாம்புடன் செய்த அட்டகாசம்…. வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அடிக்கடி பாம்புகள் குறித்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அதன் அருகே செல்வதற்கு பயப்படுவார்கள். தற்போது…

Read more

அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் காஷ்மீரில் தேர்தல்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான நாடாளுமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் ஏற்கனவே 3 தீர்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை…

Read more

முறைகேடு ஏற்பட வாய்ப்பு… வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி வழக்கு….!!!

வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் செலுத்த கோரி சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அரசு வழங்கும் ரூ.6,000 நிவாரண நிதியை ரேஷன் கடைகள் மூலம் கொடுப்பதால் அதிக…

Read more

அரங்கேறும் புதிய வகை மோசடி…. இதற்கு பதில் அளிக்க வேண்டாம்…. பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!!

புதுச்சேரி மாநிலத்தின் எந்த வங்கி பெயரிலும் தனிப்பட்ட கைபேசியில் இருந்தும் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும், இல்லையென்றால் நெட் பேங்கிங் பண பரிவர்த்தனை முடக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அல்லது செயலியை அனுப்பினால் பொதுமக்கள் இதனை…

Read more

BREAKING: ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் ரூ.6000 …. வந்தது குட் நியூஸ்…!!!

சென்னையில் 16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6000 ரூபாய் வெல்ல நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு சிலிண்டர் இணைப்பு ரசீது மற்றும் வீட்டு வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.…

Read more

சிறுமிகளிடம் அத்துமீறல் : விசாரணையில் தீவிரம்….. தேவாலாய போதகர் மரணம்…!!

துரதிர்ஷ்டவசமாக, நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்த 37 வயதான பாஸ்டர் ஜாரெட் புக்கர், சிறு வயது தேவாலய ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டார். திருமணமான போதகர் மீது முன்வைக்கப்பட்ட புகார்கள் மற்றும் ஆதாரங்களைத்…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

பிளாக் செயின் தொழில்நுட்பம் : 1நாளுக்கு 10,00,000…. முட்டை விற்பனையில் NO 1….!!

ஒடிசாவின் பாலங்கிரில் உள்ள ஓவோ பண்ணை, முட்டை துறையில் ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்த இந்தியாவின் முதல் பண்ணையாக மாறியுள்ளது. ‘கென்கோ’ பிராண்டின் கீழ், பண்ணை வாடிக்கையாளர்களுக்கு முட்டை பாக்கெட்டுகளில் QR குறியீடுகள் மூலம் தயாரிப்பு குறித்த தரமான தகவல்களை வழங்கப்படுகிறது.  இது…

Read more

ஆதார் அட்டை பெறுவதில் புதிய வழிமுறைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கைவிரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய…

Read more

ஹமாஸ் அழிவு நெருங்கி விட்டது…. இஸ்ரேல் ராணுவ தலைவர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைவர்…

Read more

ஆப்கானில் தொடரும் நிலநடுக்கங்கள்…. 4.8 ரிக்டர் அளவில் பதிவு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 km ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மக்கள் பல…

Read more

அமெரிக்க மாகாணத்தில் சூறாவளிப்புயல்…. 6 பேர் பலி….!!

அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி மாகாணத்தில் சூறாவளிப்புயல் ஏற்பட்டுள்ளது. பழத்த மழையுடன் ஏற்பட்ட இந்த புயலால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வாகனங்கள் போன்றவை பெரிதும் சேதம் ஆகியுள்ளன. மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இந்த புயல் தாக்குதலில் 23 பேர் காயமடைந்த…

Read more

Other Story