ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 km ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மக்கள் பல அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் நிலையில் அடுத்தடுத்து வரும் நிலநடுக்கங்கள் அவர்களை நிலைகுலைய செய்கிறது.