இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைவர் ஹர்சி ஹலேவி தொடர்ந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டு வருவதாகவும் பல தீவிரவாதிகள் சரணடைவதாகவும் இதனால் ஹமாஸ் அமைப்பின் அழிவு நெருங்கிவிட்டது என்று புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார்.