சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக அடிக்கடி பாம்புகள் குறித்த வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. பொதுவாகவே பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும்.
அதனால் மனிதர்கள் அதன் அருகே செல்வதற்கு பயப்படுவார்கள். தற்போது வெளியாகி உள்ள ஒரு வீடியோவில் படம் எடுத்து சீறி வந்த பாம்பு ஒன்றை குரங்கு சீண்டியுள்ளது. என்னதான் கோபத்தில் பாம்பு காணப்பட்டாலும் குரங்கு எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை காட்டியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க