தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரியின் சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் வியாபாரிகள் நடைபெறும் தேர்வு மற்றும் திருவிழா குறித்த விவரங்களை தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் கோரி உள்ளது. மழையால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more