தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு மார்ச் மாதம் இலவச வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரியின் சத்யா பிரதா சாகு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் வியாபாரிகள் நடைபெறும் தேர்வு மற்றும் திருவிழா குறித்த விவரங்களை தமிழக அரசிடம் தேர்தல் ஆணையம் கோரி உள்ளது. மழையால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more