ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மட்டும் நோ!” – மற்ற அனைத்து கப்பல்களும் ஹோர்முஸ் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.. உலக நாடுகளுக்கு நற்செய்தி..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த 48 மணி நேரக் கெடுவைத் தொடர்ந்து, ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரான் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டுள்ளது. தங்களின் எதிரி நாடுகளைத் தவிர, மற்ற நாடுகளின் கப்பல்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதிப்பதாக ஈரான்…

Read more

“இஸ்லாமிய நேட்டோ” ரெடி.. பாகிஸ்தானின் அணு ஆயுதம்.. துருக்கியின் ட்ரோன்.. அமெரிக்காவை எதிர்க்க ஒன்று சேரும் இஸ்லாமிய நாடுகள்.. உலகப் போராக மாறுகிறதா ஈரான் விவகாரம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக எந்த ஒரு முஸ்லிம் நாடும் நேரடியாகக் களமிறங்காதது உலக அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் ஈரானுக்கு தார்மீக ஆதரவை வழங்கினாலும்,…

Read more

“இந்தியாவுக்கு பெரிய அடி கொடுத்த ஈரான்”.. எதிரியைப் போல் நடந்து கொண்டது.. இக்கட்டான நேரத்தில் கைவிட்ட ‘நண்பன்’.. பெட்ரோல் விலை என்னவாகும்?

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு நெருக்கமான நாடான ஈரான் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க அமெரிக்கா 30…

Read more

அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவு, ஹோர்முஸ் மீதான ஈரானின் நிலைப்பாடு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடைசி நிமிட திருப்பம்.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.…

Read more

வரலாற்றிலேயே முதல்முறை.. அதீத தொழில்நுட்பம் கொண்ட எஃப்-35 விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த பயங்கரம்.. கலக்கத்தில் இஸ்ரேல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி அருகே அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15 (F-15) ரக போர் விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஈரான்…

Read more

“ஈரான் – இஸ்ரேல் போர்: போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்காவின் பெரிய உதவி.. இந்தியாவுக்கு வரவிருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.. பின்னணியில் என்ன ?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக ரீதியான சிலிண்டர்கள் கிடைக்காமல் பல ஹோட்டல்கள்…

Read more

ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கத் தயார், ஆனால்…”; டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் எடுத்த முக்கிய முடிவு.. உலக நாடுகளை அதிரவைத்த அறிவிப்பு..!!

உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) கடல் பாதையை மீண்டும் திறக்க ஈரான் தற்போது முன்வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது பிடிவாதமான போக்கை மாற்றிக்கொண்டுள்ளது. அமெரிக்கா…

Read more

48 மணி நேர கெடு முடிந்தது.. “உன் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்!” போர்க்களமாக மாறும் கடல் வழிப்பாதை.. அமெரிக்காவைத் தெறிக்கவிட்ட ஈரான் அதிபர் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்த 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்…

Read more

  • March 22, 2026
ஈரானின் பலே ராஜதந்திரம்.. “எங்ககூட பேசுங்க.. அப்புறம் போங்க!” – மற்ற நாட்டு கப்பல்களுக்குப் பச்சைக் கொடி காட்டிய தெஹ்ரான்.. குழப்பத்தில் வல்லரசு நாடுகள்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவிற்கு ஈரான் தற்போது ஒரு தந்திரமான பதிலடியைக் கொடுத்துள்ளது. “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களைத்…

Read more

“இந்தியாவுக்கு ஈரான் கொடுத்த ‘ஷாக்’!”… கச்சா எண்ணெய் தர மறுத்த ஈரான்.. எகிறப்போகும் விலைவாசி..!!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ஈரான் நாடு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எப்போதும் நெருங்கிய நட்பு நாடாகத் திகழும் ஈரான், தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் வழங்க…

Read more

“காத்திருந்து போட்ட பிளான்!”.. லஷ்கர் தளபதி பிலால் ஆரிப் சுட்டுக்கொலை… பாகிஸ்தானில் தொடரும் மர்ம நபர்களின் வேட்டை..!!!!

இந்தியாவின் அமைதியைக் குலைக்கத் துடிக்கும் தீவிரவாத கும்பல்களுக்குப் பாகிஸ்தான் மண்ணிலேயே மரண அடி விழுந்து வருகிறது. அந்த வகையில், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய கமாண்டரான பிலால் ஆரிப் சலாபி, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

Read more

“அதிர்ச்சியில் இலங்கை மக்கள்!”.. ஒரே நாளில் 25 ரூபாய் உயர்ந்த பெட்ரோல்.. எகிறும் விலைவாசி..!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான இலங்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவில் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு எடுத்துள்ள இந்தத் திடீர் முடிவால், பெட்ரோல் விலை ஒரே நாளில்…

Read more

சவால் விட்டு மாறி மாறி மல்லுகட்டும் அமெரிக்கா ஈரான்…! இந்திய பொருளாதாரத்திற்கு வந்த புதிய சிக்கல்… பதறும் வளைகுடா நாடுகள்…!!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீர்சந்தியை சில நிபந்தனைகளுடன் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அதேசமயம், தடையை முழுமையாக நீக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட்…

Read more

2060-ல் உலகம் முடிவிற்கு வரும்…! நியூட்டனின் 300 ஆண்டுகால மர்ம ஆவணத்தின் ரகசியம்… வெளிவந்த அதிரடி உண்மை… இஸ்ரேலில் சிக்கிய ரகசிய சூத்திரம்..!!!

புவிஈர்ப்பு விசை மற்றும் இயக்க விதிகளை உலகுக்குத் தந்து, நவீன அறிவியலின் அடித்தளத்தை அமைத்தவர் சர் ஐசக் நியூட்டன். ஆனால், அவரது வாழ்நாளின் பெரும்பகுதியை இயற்பியலைத் தாண்டி, விவிலிய ரகசியங்கள், காலக்கணக்குகள் மற்றும் மறைபொருள்களை (Theology and Alchemy) ஆராய்வதிலேயே அவர்…

Read more

48 மணி நேரம் டைமா..? “முதல்ல எங்க நாட்டுக்கு நல்லது செய்வதா= சொன்னீங்க”..? இப்ப இதுக்கே போராடுறீங்க… அமெரிக்காவைக் கிண்டல் செய்த ஈரான்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தற்போது உலகப்போருக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறக்காவிட்டால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை…

Read more

உண்மையிலேயே பாராட்டணும்… தங்கம் வென்ற பாரா ஒலிம்பிக் வீரர்..! மண்டியிட்டு கௌரவித்த ரஷ்ய அதிபர் புதின்… உலகையே கவர்ந்த வீடியோ…!!!

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கான பாராட்டு விழாவில், தங்கம் வென்ற வீரருக்கு அதிபர் விளாடிமிர் புதின் மண்டியிட்டு பதக்கம் அணிவித்த நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குளிர் கால பாரா ஒலிம்பிக் போட்டிகளில்…

Read more

அமெரிக்காவை பனியில் மூழ்கடித்து அழிக்க திட்டம்…! ட்ரம்பின் முக்கிய எதிரிக்கு சிறப்பு அழைப்பு… பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த ஈரான்… மகா பேரழிவு உருவாகிறதா..?

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் புரிந்து வரும் ஈரான், தற்போது தனது கவனத்தை ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திருப்பியுள்ளது. ஐரோப்பாவின் அங்கமான கிரீன்லாந்து தீவிற்கு பாதுகாப்பு அளிக்கத் தயார் என ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு உலக நாடுகளை வியப்பில்…

Read more

போருக்கு நடுவே ரகசிய டீல்…! ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தையில் அமெரிக்கா… 3-க்கு அடம்பிடிக்கும் ஈரான்… 6-க்கு அடம்பிடிக்கும் டிரம்ப்… என்ன நடக்க போகுதோ..

மத்திய கிழக்கில் கடந்த 23 நாட்களாக நீடித்து வரும் போர் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ரகசியத்…

Read more

அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய ஈரான்…! நடுவானில் சுக்கு நூறான F-15 போர் விமானம்.. 48 மணி நேர கெடுவில் ட்ரம்புக்கு பெரும் அடி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு படைகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. போரின் உச்சக்கட்டமாக இரு நாடுகளும் ஒன்றையொன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான் தலைநகர்…

Read more

“சொட்டுத் தண்ணிக்கு வழியில்ல..”… இந்தியா கொடுத்த மெகா ஷாக்.. மண்டியிட்ட பாகிஸ்தான்… அதிபர் சர்தாரி உருக்கம்..!!!!

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா எடுத்த அதிரடி முடிவால் இப்போது பாகிஸ்தான் நாடே சொட்டுத் தண்ணீருக்கு வழியின்றித் தவித்து வருகிறது. 60 ஆண்டுகால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் (IWT) இருந்து இந்தியா விலகியதைத் தொடர்ந்து,…

Read more

போர் பதற்றத்திலும் இந்தியாவுக்குக் கைகொடுத்த அமெரிக்கா – ரஷ்யா… இன்று இரவு வந்த இரட்டை நற்செய்தி… பின்னணியில் இருக்கும் அதிரடி அரசியல்..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் இன்று கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ்…

Read more

“சர்வதேச சந்தைக்கு செம ரிலீஃப்!”.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டிய அதிரடி கருணை… பெருமூச்சு விடும் உலக நாடுகள்…!!!!

ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தையே உலுக்கிக் கொண்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. “எதிரி நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின்…

Read more

போர்க்களத்தில் புதிய திருப்பம்..! “நிதானத்தை எதிர்பார்க்காதீங்க!” – டிரம்பின் கெடுவிற்குப் பின் ஈரான் வெளியுறவுத்துறை விடுத்த ‘பகீர்’ எச்சரிக்கை..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் தற்போது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சகம் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும்…

Read more

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் வேலை வாங்கிய பாஸ்”… சில மணிநேரத்தில் நிகழ்ந்த விபரீதம்… ஒரு தாயின் கண்ணீருக்கு கிடைத்த நீதி…!!!

பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு உரிமைகள் மறுக்கப்படுவது எவ்வளவு பெரிய பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டனில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி, தனது கர்ப்ப காலத்தின் இறுதிக்கட்டத்தில் உடல்நலக் குறைவு…

Read more

“நடுக்கடலில் மறைந்திருக்கும் எமன்!”… ஈரானிய கண்ணிவெடிகளைச் சிதறடிக்க வரும் அதிநவீன தொழில்நுட்பம்… ஜப்பான் எடுக்கும் அதிரடி முடிவு..!!!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு ஜப்பான் தனது முழு ஒத்துழைப்பையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதையில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், கடல்சார் வணிகத்தின்…

Read more

“அமெரிக்கா எங்களை அடிச்சா.. நாங்க இந்தியாவை அடிப்போம்!”.. பாகிஸ்தான் முன்னாள் தூதரின் ‘சைக்கோ’ லாஜிக்..!!!

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதராக இருந்த அப்துல் பாசித், தற்போது ஒரு கற்பனையான போர்ச் சூழலை முன்வைத்து இந்தியாவுக்குப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அவர், “ஒருவேளை அமெரிக்கா பாகிஸ்தான் மீது…

Read more

உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பினார்..! பதவியைக் காப்பாற்றிக் கொள்ள போரைத் தொடங்கினாரா நெதன்யாகு?… ஒரே கல்லில் இரண்டு மாங்காய்… அமெரிக்காவுக்கு விரித்த வலை..!!!

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் வெறும் ராணுவ மோதல் மட்டுமல்ல, அது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒரு நுட்பமான அரசியல் காய்நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது. ஈரான் உடனான போரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, உலக நாடுகளின் கவனத்தை…

Read more

  • March 22, 2026
கடலில் விழுந்த ராணுவ ஹெலிகாப்டர்…. 6 பேர் பலி, ஒருவர் மாயம்…. நடுங்கவைக்கும் விபத்து….!!

கத்தார் நாட்டில் ராணுவப் பணி ஒன்றிற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம்போல் கிளம்பிச் சென்றது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திடீரென கடல் வழியாக அந்த ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்தில்…

Read more

  • March 22, 2026
ஈரான் போருக்கு நடுவே… “தூக்கமில்லாத இரவில் பாகிஸ்தான்! மும்பை, டெல்லி மீது அட்டாக் நடத்துவோம்!” – முன்னாள் தூதர் அப்துல் பாசித்தின் திமிர் பேச்சு.. இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்..!!

ஈரான் – அமெரிக்கா போர் உலகையே உலுக்கி வரும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் இந்தியாவிற்கு விடுத்துள்ள நேரடி மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய அவர், தற்போதைய போர்ச் சூழலில் அமெரிக்கா…

Read more

அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்… ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்… உலக நாடுகளின் பதற்றமான வேண்டுகோள்..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் ஈரானிடம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார்…

Read more

“மனிதர்கள் தேவையில்லை”… அமெரிக்க ராணுவத்தில் ‘மாயாவி… எதிரிகளை நொடியில் காலி செய்யும் பென்டகனின் புதிய AI ‘மாவென்’…!!!

அமெரிக்க ராணுவத்தின் போர் வியூகங்களில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ‘புராஜெக்ட் மேவன்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகாரப்பூர்வ பாதுகாப்பு அமைப்பாக பென்டகன் அங்கீகரித்துள்ளது. பாலண்டிர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த மேம்பட்ட ஏஐ அமைப்பு, செயற்கைக்கோள்கள், டிரோன்கள் மற்றும் சென்சார்கள்…

Read more

விமானத்தில் 13 மணிநேர நரகம்… பிணத்துடன் பயணித்த 331 பயணிகள்… லண்டன் விமானத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!!

ஹாங்காங்கில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே அந்தப் பெண் உயிரிழந்த நிலையில், விமானத்தை…

Read more

“முடிந்தது கெடு”… எல்லையில் பதற்றம்… ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி விடுத்த பகீர் எச்சரிக்கை..!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாக பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அதிரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதிக்குச் சென்ற அவர், அங்குள்ள…

Read more

“சர்வதேச விதிகள் காற்றில் பறந்தன!”.. பள்ளிக்கூடம் மீது ஈரான் ஏவுகணை வீச்சு.. ரத்தக் களறியாகும் இஸ்ரேல் அடுத்தது என்ன??

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28-ம் தேதி தொடங்கிய வான்வழித் தாக்குதல் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக்…

Read more

இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..! நாங்க அமெரிக்காவை டார்கெட் பண்ணல… ஈரான் திடீர் பல்டி… டியாகோ கார்சியா தாக்குதலுக்கு மறுப்பு..!!!

வளைகுடா பிராந்தியத்தில் கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது 4-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அணுஆயுதப்…

Read more

கல்லா கட்டும் சீனா…! அமெரிக்காவை நம்பி ஏமாந்த இந்தியா… ஃபர்ஸ்ட் ஈரான், ரஷ்யாவை பகச்சிருக்க கூடாது… எச்சரிக்கும் பிரம்மா செல்லானி..!!!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு (Energy Security) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக பிரபல மூலோபாய விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர் பிரம்மா செல்லானி கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து இந்தியா எடுத்த முடிவுகள்,…

Read more

2700 ஆண்டுகால ரகசியம்…! இரும்பு கால மனிதர்களின் பற்கள் சொல்லும் அதிசயம்… இந்த காலத்திலேயே பீர், ஒயின் குடிச்சிருக்காங்களா… சுவாரஸ்ய தகவல்…!!

மனிதனின் பற்கள் வெறும் உணவை மெல்லுவதற்கு மட்டுமல்ல, அவை ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் பதிவு செய்யும் ‘பிளாக் பாக்ஸ்’ (Black Box) போன்றது என்பதை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இத்தாலியின் பொன்டெகாக்னானோ (Pontecagnano) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2,700 ஆண்டுகள்…

Read more

உலகமே நடுங்கும் உக்கிரப் போர்…! அணு ஆயுத உலைகளை குறிவைத்த ஈரான்… ஆடிப்போன இஸ்ரேல்… அமெரிக்கா மிரட்டலுக்கு பணியாமல் அதிரடி தாக்குதல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தற்போது “காயம்பட்ட சிங்கமாக” சீறி எழுந்துள்ளது. அமெரிக்காவின்…

Read more

அவர் இறந்தது ரொம்ப சந்தோஷம்…! அமெரிக்காவின் உயரிய பொறுப்பிலிருந்து தலைவரின் மரணம் குறித்து டிரம்ப் வெளியிட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை..!!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ-யின் (FBI) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் III (81), உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்து…

Read more

  • March 22, 2026
“டிரம்பின் கெடுவை தூக்கி எறிந்த ஈரான்!” – இஸ்ரேல் மீது ஏவுகணை மழை.. 100 பேர் காயம்.. உலக நாடுகளை உலுக்கும் ‘பகீர்’ தாக்குதல்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் உலக நாடுகள் அஞ்சியதைப் போலவே ஒரு மிக அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவை ஈரான் துச்சமாக மதித்ததோடு, இஸ்ரேல்…

Read more

  • March 22, 2026
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், – ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி வார்னிங்.. எகிறும் எண்ணெய் விலையால் அமெரிக்கா எடுத்த விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் போர் தொடங்கி மூன்று வாரங்களைக் கடந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “இன்னும் 48 மணி…

Read more

“ஈரான் மீது மெகா அட்டாக்!” – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி வார்னிங்.. மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர்…

Read more

  • March 22, 2026
“பிளவுகளைத் தவிர்ப்போம்” ஆப்கானிஸ்தான் & பாகிஸ்தான் இடையே மோதல்…. மொஜ்தபா காமேனியின் முக்கிய பேச்சு….!!

ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர்ப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்களிடையே தேவையற்ற பிளவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க…

Read more

  • March 22, 2026
‘நான் போரை நிறுத்துவேன், ஆனால்… கேரண்டி கொடுங்க!” – – பிரதமர் மோடியிடம் ஒரு பெரிய நிபந்தனை விதித்த ஈரான் அதிபர்.. போரை முடிக்க ஒரே வழி இதுதான் – அதிரடி அறிவிப்பு..!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகிய இரு தலைவர்களும் சனிக்கிழமை அன்று தொலைபேசி வாயிலாகப் போர் நிலவரம் குறித்து முக்கிய…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தி: அமெரிக்காவின் இரண்டு ‘விக்கெட்டுகளை’ வீழ்த்திய ஈரான்.. தலைகீழாக மாறிய ஆட்டம்; தனித்து விடப்பட்ட டிரம்ப், திணறும் வெள்ளை மாளிகை..!!

மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்று வரும் போரினால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஈரான் ஒரு சாதுர்யமான ராஜதந்திர நகர்வை மேற்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா மற்றும் சீனாவின் கப்பல்கள் செல்ல ஏற்கனவே அனுமதி அளித்திருந்த…

Read more

போர் நடந்துகொண்டிருந்தபோதே அமெரிக்காவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பேரதிர்ச்சி, திடீரென ஏற்பட்ட ஒரு கொடிய நெருக்கடி.. ஒரே இரவில்.. நிலைகுலைந்த டிரம்ப்..!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானில் தங்களுக்குச் சாதகமான ஆட்சி அமையும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று…

Read more

முடிவுக்கு வராத போர்.. “ஈரானை மிரட்டும் 22 நாடுகள்!” – ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் விளைவுகள் மோசமாகும்: உலக நாடுகளின் இறுதி எச்சரிக்கை..!!

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, அந்தப் பாதையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 22 நாடுகள் இணைந்து ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. வர்த்தகக் கப்பல்கள் மற்றும்…

Read more

“தாக்குதல்களை நிறுத்துங்கள்!” ஈரான் மற்றும் பஹ்ரைன் தலைவர்களுடன் மோடி நடத்திய ‘மெகா’ ஆலோசனை.. போர் பதற்றத்திற்கு நடுவே வெளியான ரகசியத் தகவல்கள்..!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடி அவருக்கு ஈத் மற்றும் நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து விவாதித்த பிரதமர், உலகளாவிய விநியோகச்…

Read more

அமெரிக்க ராணுவத் தளங்கள் காலி செய்யப்படுகிறதா? போருக்கு உதவ மறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஒத்துழைக்காத நாடுகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அதிரடியாக எச்சரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான தளங்களை வைத்துள்ள அமெரிக்கா, குறிப்பாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற…

Read more

Other Story