“ராணுவ அதிகாரி மட்டும் இலக்கல்ல!”.. 100 ஆண்டு கால மருத்துவ நிறுவனங்களும் காலி.. ஈரானின் ‘பாரசீக AI’ ஆய்வகத்தை நிர்மூலமாக்கிய அமெரிக்கா – இஸ்ரேல்.!!!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், 6 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டதோடு, அந்நாட்டின் புகழ்பெற்ற ஷெரீப்…

Read more

அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்… ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்… உலக நாடுகளின் பதற்றமான வேண்டுகோள்..!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும், தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் ஈரானிடம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. உலகின் மொத்த கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார்…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்… 1000 பேர் பலி, ஈரான் போர்க்களமாக மாறியது எப்படி?…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பாதுகாப்பு வளையங்களை மீறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தொடங்கப்பட்ட…

Read more

Other Story