“இனி பேச்சுக்கே இடமில்லை”… முடிவை நாங்களே தீர்மானிப்போம்… இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஓப்பனாக விடுத்த சவால்…!!!
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாண்டு நிறைவையொட்டி, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் பாகிஸ்தான் மீது ஏதேனும் ஆக்கிரமிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அது கற்பனை செய்ய முடியாத…
Read more