அமெரிக்க ராணுவத் தளங்கள் காலி செய்யப்படுகிறதா? போருக்கு உதவ மறுக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த பகீர் எச்சரிக்கை.. உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த ஒத்துழைக்காத நாடுகளில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அதிரடியாக எச்சரித்துள்ளது. 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் அதிகமான தளங்களை வைத்துள்ள அமெரிக்கா, குறிப்பாக ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி போன்ற…

Read more

“உண்மை நிலவரத்தை மறைக்கும் அமெரிக்கா!” போர்க்களத்தில் என்ன நடக்கிறது? ஈரான் கொடுத்த ‘மெகா’ அடியால் பதற்றத்தில் டிரம்ப்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் 22-வது நாளை எட்டியுள்ள நிலையில், போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அளித்துள்ள பேட்டியில், தங்களின் எதிரிகளை வேரோடு ஒழிக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை…

Read more

“இஸ்ரேல் மீது ஈரான் மகா யுத்தம்!”… 12 இடங்களில் ஏவுகணைகள் பாய்ந்தன… உலகையே உலுக்கிய கிளஸ்டர் பாம் தாக்குதல்…!!!

இஸ்ரேல் மீது ஈரான் மிகக் கொடூரமான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேலின் பல முக்கிய இடங்களை இலக்கு வைத்து மொத்தம் 12 பகுதிகளில் ஈரான் ‘கிளஸ்டர் ஏவுகணைகளை’ (Cluster Rockets) வீசித் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

Read more

“இவ்வளவு நாள் இதையா மறைச்சு வச்சிருந்தாங்க?”… ஈரானின் ரகசிய ஆயுதம்.. அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!!!

ஈரான் நாடு இவ்வளவு நாட்களாக ரகசியமாக மறைத்து வைத்திருந்த ஒரு விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது வல்லரசு நாடான அமெரிக்காவையே நிலைகுலைய வைத்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் அதிநவீன ஏவுகணை சோதனைகள் குறித்த ரகசியத் தகவல்கள் கசிந்ததே…

Read more

ஈரான் மீது அடுத்தக்கட்டப் பாய்ச்சல்…. தாக்குதல் இனி பல மடங்கு அதிகரிக்கும்…. இஸ்ரேல் அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெறாத நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த மாதம் இருபத்தியெட்டாம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதல் இன்று வரை நீடித்து வருகிறது. தற்போது நான்காவது…

Read more

கல்யாணமான நாளிலிருந்து என்னை தொடவே இல்லை…! நகைகளை வாங்கிக்கொண்டு தாம்பத்திய உறவுக்கு மறுக்கும் கணவன்… போலீஸ் ஸ்டேஷனில் கதறிய மனைவி…!!!

திருமணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் தாம்பத்திய உறவுக்கு மறுப்பு தெரிவித்து, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்திய கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரு பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரு பகுதியைச் சேர்ந்த ராகவேந்திரா என்பவருக்கும்,…

Read more

ஈரான் தலைவராகும் நெப்போலியன் போன்ற ஆக்ரோஷமான இளைஞர்…! “பதவி விலகும் டிரம்ப்”… அமெரிக்காவின் புதிய அதிபராக ஜேடி வான்ஸ்… பகீர் கிளப்பும் கணிப்புகள்..!!

முன்னாள் போப் ஆண்டவரின் மரணம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸின் ராஜினாமா ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்த ‘புதிய பாபா வங்கா’ என்று அழைக்கப்படும் செலினா அவலோன், தற்போது ஈரான் போர் மற்றும் அமெரிக்க அரசியல் குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் சர்வதேச…

Read more

கோழைகளே..! உங்க துரோகத்தை மறக்க மாட்டோம்… அமெரிக்கா இல்லனா ஐரோப்பிய காகிதப் புலிதான்… கடும் கோபத்தில் டிரம்ப்… ஆக்ரோஷமான விமர்சனம்..!!!!

ஈரான் உடனான போரில் ஒத்துழைக்க மறுக்கும் நேட்டோ நாடுகளை “கோழைகள்” என விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை அகற்றப்போவதாக மறைமுகமாக எச்சரித்துள்ளார். அதிபர் டிரம்பின் நெருங்கிய ஆலோசகரும், செனட்டருமான லிண்ட்சே கிரஹாம்…

Read more

அமெரிக்காவின் f35 விமானத்தை அடித்து நொறுக்கிய ஈரான்… வெளியான வீடியோ ஆதாரம்… திகைத்துப் போன உலக நாடுகள்…!!!

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் இருபத்தியோரு நாட்களை எட்டியுள்ளது. பாரசீக புத்தாண்டான நவ்ருஸ் தினமான நேற்று ஈரானிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையிலும் இஸ்ரேல் ராணுவம் தலைநகர் டெஹ்ரானைக் குறிவைத்து ஏவுகணைகள்…

Read more

அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டிகளைக் கூட எடுக்க முடியாது… அதிபர் டிரம்பிற்கு ஈரான் ராணுவம் விடுத்த அதிரடி எச்சரிக்கை… தரைவழி போருக்கு தயார்…!!!

ஈரான் மீது இதுவரை வான்வழியாகத் தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா இனி தரைவழியாகவும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில் ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் அந்நாட்டு ராணுவத்தின் கடுமையான எச்சரிக்கையைப் பதிவு…

Read more

இந்திய பெருங்கடலை சூழ்ந்த போர் மேகங்கள்…! 4000 கி.மீ தூரம் பாய்ந்த ஏவுகணை… அமெரிக்க ராணுவ தளத்தை சிதறடித்த ஈரான்… ட்ரம்புக்கு அடி மேல் அடி..!!!

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரிட்டனுக்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) தீவை இலக்கு வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இந்த அதிரடித் தாக்குதலால் சர்வதேச அளவில் பெரும்…

Read more

2000 என நினைத்தால் 4000 கிமீ பாயுது…. அமெரிக்கக் கூட்டுப் படைத்தளத்தை வீழ்த்த ஈரான் போடும் திட்டம்… மிரளும் உலக நாடுகள்…!!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இன்று இரண்டு ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. கண்டம்…

Read more

டிரம்ப் தலையில் இடியை இறக்கிய ஈரான்..! அமெரிக்காவின் விக்டோரியா பேஸ் காலி… சர்வதேச ஏர்போர்ட் அருகே பெரும் பதற்றம்…!!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் விக்டோரியா பேஸ் (Victoria Base) ராணுவத் தளவாட மையம் ஆகியவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள…

Read more

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் டாப் 10 பட்டியல் இதோ… இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்… தொடர்ந்து 9-வது முறையாக முதலிடத்தில் பின்லாந்து..!!

ஒரு நாட்டின் வெற்றியைத் தீர்மானிப்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களின் மனமகிழ்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் இருபதாம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம்…

Read more

“அமைதி நிலவட்டும்.. இந்தியர்களை பார்த்துக்கோங்க!”… போர் பதற்றத்திற்கு நடுவே சந்திப்பு.. ஈரான் அதிபரிடம் பிரதமர் மோடி வைத்த அன்பு கோரிக்கை..!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, வரவிருக்கும் பண்டிகைக் காலம் ஈரானில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொண்டு வர வேண்டும்…

Read more

  • March 21, 2026
“ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ‘பச்சை’ கொடி” – ஜப்பான் கப்பல்களுக்கு அனுமதி…. பின்னணியில் இருக்கும் ‘பவர்’ பாலிடிக்ஸ்….!!

ஜப்பான் தனது நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 90 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது நிலவி வரும் போர் சூழலால், உலகிலேயே மிக முக்கியமான கடல் வழிப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait…

Read more

  • March 21, 2026
“சவுதியா? ஈரானா?” ரெண்டுக்கும் நடுவுல சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்…. என்ன செய்யப்போகிறார் ஷாபாஸ் ஷெரீப்….?

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஒரு பக்கம் ஈரான், மறுபக்கம் சவுதி அரேபியா என இரண்டு துருவங்களுக்கு இடையே சிக்கித் தவிக்கிறது. சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல்…

Read more

நோட்டோ நாடுகள் எல்லாம் கோழைகள்… அவர்கள் வெறும் காகிதப் புலிகள் தான்…. நட்பு நாடுகளைக் விளாசிய அதிபர் டிரம்ப்..!!!

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த 28ம் தேதி போரைத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை வீச்சு நடத்தி வருகிறது.…

Read more

அனாதையாக நின்ற பஞ்ச்…! ஒரு பொம்மை கொடுத்த ஆறுதல், இப்போது ஒரு தேவதையின் வருகை – கண்கலங்க வைக்கும் வீடியோ…!!

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் வசிக்கும் ‘பஞ்ச்’ என்ற குட்டி குரங்கு, இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. பிறந்ததுமே தாயால் கைவிடப்பட்ட இந்தப் பஞ்ச், ஆரம்பத்தில் தனிமையைப் போக்க ஒரு மென்மையான பொம்மையைத் துணையாகக் கொண்டு வளர்ந்தது. பஞ்ச் அந்தப் பொம்மையைக்…

Read more

வளைகுடா நாடுகளில் பற்றியெரியும் போர்… அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து… ஆயுத ஏற்றுமதி முடங்கியதால் உலக நாடுகள் அதிர்ச்சி…!!

ஈரான் வசம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் அந்நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாகத் தலைநகர் டெஹ்ரானை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட…

Read more

மறைந்த தொழிலதிபர் எப்ஸ்டீன் உயிரோடு இருக்கிறாரா?… செத்துப்போனவர் எப்படித் திரும்பி வந்தார்?.. வைரலாகும் மர்ம வீடியோவின் பின்னணி…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் காரோட்டிச் சென்ற ஒரு நபர், மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் போலவே இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவியது. நெடுஞ்சாலையில் திறந்தவெளி காரில் சென்ற அந்த நபரைக் கண்ட நெட்டிசன்கள், 2019-ல் சிறையிலேயே உயிரிழந்ததாக…

Read more

கச்சா எண்ணெய் சந்தையில் வரலாறு காணாத சீரழிவு… எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம்… ஈரானின் பதிலடியால் நிலைகுலைந்த சர்வதேச சந்தை..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படை ஈரான் மீது தீவிரத் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அதற்குப் பதிலடியாக வளைகுடா அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. குறிப்பாகக் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள…

Read more

“யார் பேச்சையும் கேட்க முடியாது!”.. போர் விமானங்களை நிறுத்த அமெரிக்கா கேட்ட அனுமதி மறுப்பு.. மிரளவைக்கும் இலங்கை அதிபரின் பேச்சு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் எண்ணெய் நிறுவனங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 84 மாலுமிகள் உயிரிழந்தனர்; 32…

Read more

இனி பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமா? நடுக்கடலில் சிக்கிய 3,200 கப்பல்களின் கதி என்ன? என்ன நடக்கப்போகுது??

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் 21-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சுமார் 3,200 வணிகக் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கியுள்ளன. போர் காரணமாக இந்தப் பகுதி வழியாகச் செல்ல முடியாமல் தவிக்கும் இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகளுக்கு…

Read more

“நான் சாகல உயிரோடதான் இருக்கேன்!”.. மரண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நெதன்யாகு.. ஈரானுக்கு விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்துள்ள பேட்டியில், ஈரான் மீதான போரில் அமெரிக்காவைத் தாங்கள் வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் எப்போதுமே தனது நாட்டின் நலன் கருதியே முடிவுகளை எடுப்பவர் என்றும்,…

Read more

ஈரான் போட்ட ஸ்கெட்ச்…! ரூ.18 கோடி டீல்… எண்ணெய் கப்பல்களுக்கு புதிய ஆட்டம்… நடுக்கடலில் வசூல் வேட்டை… அதிர்ச்சியில் உலக நாடுகள்…!!!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் ராணுவம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தப் பாதையைக் கடக்க முயன்ற எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றிடமிருந்து சுமார் ரூ.18 கோடி வசூலிக்கப்பட்டதாகத்…

Read more

  • March 21, 2026
ஈரான் போட்டசபதம்…. கொசு கூட நெருங்க முடியாத அதிபரை…. வீழ்த்த துடிக்கும் ஈரானின் மாஸ்டர் பிளான்…!!

உலக அரசியலில் இப்போது நிலவும் மிகப்பெரிய பதற்றம், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்தான். குறிப்பாக, ஈரானின் முக்கிய தளபதிகள் மற்றும் ஹசன் நஸ்ரல்லா போன்ற தலைவர்களின் மறைவிற்குப் பிறகு, ஈரான் கடும் கோபத்தில் இருக்கிறது. இதற்குப் பின்னால் அமெரிக்காவின் ஆதரவு…

Read more

“30 நாள் சலுகை”… அமெரிக்கா கொடுத்த மெகா ஆஃபர்.. அதிரடியாக நிராகரித்த ஈரான்… ட்ரம்ப் இறங்கி வந்தும் ஒப்புக்கொள்ளாத சுப்ரீம் லீடர்…!!!!

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது இலக்கை மிக நெருங்கிவிட்டதாகவும், விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவரப் பரிசீலித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைப் போக்க, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளிலும் அமெரிக்கா…

Read more

இனி எங்களுக்கு போரும் வேண்டாம் அணுகுண்டும் வேண்டாம்…! அமெரிக்கா இஸ்ரேல் முன் பணிந்ததா ஈரான்…? அதிபரின் அறிவிப்பால் திடீர் திருப்பம்…!!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுடன் கடந்த மூன்று வாரங்களாகக் கடும் போரில் ஈடுபட்டு வரும் ஈரான், தற்போது தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளது. “ஈரானுக்கு அணு ஆயுதங்களை உருவாக்கும் எண்ணம் இல்லை” என அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான்…

Read more

டிவி நேரலையில் எச்சரிக்கை…! “குண்டை போட்ட இஸ்ரேல்”… மேலும் ஒரு மூத்த தலைவர் பலி… கடும் கோபத்தில் ஈரான்… இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல்…!!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று அதிரடித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஈரான்…

Read more

நீங்க ஈரானுக்கே போங்க..! சொந்த நாட்டு மத தலைவர்களை அவமானப்படுத்திய ராணுவ தளபதி அசீம் முனீர்… உள்நாட்டில் வெடித்தது சர்ச்சை…!!!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையத் ஆசிம் முனீர் மற்றும் ஷியா பிரிவு மதகுருக்களுக்கு இடையே நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில், ராணுவ தளபதி தரக்குறைவாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம்…

Read more

உலக அளவில் பாகிஸ்தானுக்கு நம்பர் 1 இடம்… எதில் தெரியுமா…? அதிர வைக்கும் பயங்கரவாத ரிப்போர்ட்… உலக அளவில் அதிர்ச்சி..!!!!

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளதாக ‘பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம்’ (IEP) வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு (GTI) அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானில் பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக…

Read more

இனி உலகம் முழுவதும் பொது இடங்களை குறி வைத்து தாக்குதல்…! “அமெரிக்கா இஸ்ரேலை பணிய வைத்து அடுத்த தந்திரம்”… ஈரான் அறிவிப்பால் பெரும் பரபரப்பு..!!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும்…

Read more

  • March 21, 2026
அந்த விமானம் 8 மணி நேரம் வானில் பறந்துகொண்டிருந்தது.. அப்புறம் யூ-டர்ன்! சீன எல்லை வரை சென்ற ஏர் இந்தியா விமானம் டெல்லிக்குத் திரும்பியது ஏன்? பல கோடி ரூபாய் எரிபொருள் வீண்..!!

ஏர் இந்தியா நிறுவனத்தின் அலட்சியத்தால் டெல்லியிலிருந்து கனடா நாட்டின் வான்கூவர் நகருக்குப் புறப்பட்ட ஏஐ185 (AI185) விமானம், சுமார் 8 மணி நேரம் வானில் பறந்த பிறகு மீண்டும் டெல்லிக்கே திரும்பிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. போயிங் 777-200LR ரகத்தைச் சேர்ந்த…

Read more

21-வது நாள் போர்: உச்சகட்ட பதற்றம்.. இஸ்ரேல், அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பெரும் சிக்கலில் உள்ளது.. ஈரானின் காட்டும் விஸ்வரூபம்..!!

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே போர் தொடங்கி 21 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஈரான் உலக நாடுகளை அதிரவைக்கும் ஒரு மிரட்டலை விடுத்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி, ஈரானின் எதிரிகளுக்கு…

Read more

  • March 21, 2026
4,000 கி.மீ தாண்டி.. “யாரும் எதிர்பார்க்காத லாங் ரேஞ்ச் அட்டாக்!” அமெரிக்காவின் கோட்டையைத் தகர்க்க முயன்ற ஈரான்.. ஏவுகணைத் திறனைப் பார்த்து மிரளும் வல்லரசு நாடுகள்..!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலில் இதுவரை இல்லாத ஒரு அதிரடித் திருப்பமாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் கூட்டு ராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிலிருந்து…

Read more

ஈரானைத் தாக்குவதன் மூலம் அமெரிக்கா எண்ணெய் மற்றும் எரிவாயுவிலிருந்து பெரும் பணம் சம்பாதித்து வருகிறது.. ஆசிய நாடுகளுக்கு விழுந்த பலத்த அடி. உலக நாடுகளை மிரட்டும் எண்ணெய் அரசியல்..!!

ஈரான் – அமெரிக்கா இடையிலான போரினால் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாத சூழலில், சவூதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியும் குண்டுவீச்சுகளால் தடைபட்டுள்ளது. இதனால் ஆசிய மற்றும்…

Read more

  • March 21, 2026
“டிரம்ப் திடீர் மாற்றம்!” கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க மாஸ்டர் பிளான்.. சீனாவுக்கு செக் வைத்த அமெரிக்கா..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். ஈரானிய எண்ணெய் மீதான தடைகளில் இருந்து 30 நாட்களுக்குத் தற்காலிக விலக்கு அளிப்பதாக…

Read more

  • March 21, 2026
துணை நிற்போம்…! “ஆப்கான் மக்களுக்கு நெருக்கடி நேரத்தில் உதவிக்கரம் “… மனிதாபிமான அடிப்படையில் இந்தியா செய்த நெகிழ்ச்சி காரியம்..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வான்வழியாக 2.5 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. கடந்த மார்ச் 16…

Read more

“மரணத்தைத் தொண்டையில் சுமந்த நபர்!” – 8 ஆண்டுகளாகத் தொடர்ந்த வலி.. எக்ஸ்-ரே பார்த்து அலறிய டாக்டர்கள்.. சிகிச்சையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தைச் சேர்ந்த வாங் என்ற நபர், கடந்த எட்டு ஆண்டுகளாகத் தன் தொண்டையில் 12 சென்டிமீட்டர் நீளமுள்ள உலோகச் சாப்ஸ்டிக் ஒன்று சிக்கிய நிலையில் வாழ்ந்து வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுபோதையில்…

Read more

துருக்கி, ஸ்பெயினைத் தொடர்ந்து இலங்கையும் எதிர்ப்பு.. “எங்க நாட்டுல உங்க போர் விமானம் இறங்கக்கூடாது!” அமெரிக்காவை அலறவிட்ட குட்டி நாடு.. ஈரானை காப்பாற்றிய அநுர குமார?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தில், அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இலங்கை தனது வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது. இலங்கையின் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை இறக்க அனுமதி கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை அதிபர்…

Read more

பிரிட்டனுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. “எங்களை பகைத்தால் விளைவு மோசமாகும்!” அமெரிக்க விமானங்களால் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்?

அமெரிக்காவின் பி-52 (B-52) ரக குண்டுவீச்சு விமானங்கள் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதித்துள்ள பிரிட்டனுக்கு ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவிற்கு இத்தகைய உதவிகளைச் செய்வது நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்குச் சமம் என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும்…

Read more

இந்தப் போருக்கு மத்தியில், ஈரான் இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் 15 பில்லியன் டாலர்களை ஈட்டியது‌.. ஹார்முஸ் ஜலசந்தியில் நடக்கும் மாபெரும் வசூல் வேட்டை.. உலக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 140 டாலராக உயர்ந்துள்ள நிலையில், கடலில் தேங்கியுள்ள ஈரானின் 14 கோடி பீப்பாய் எண்ணெயை விற்பனை செய்ய அமெரிக்கா அனுமதி அளிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம்…

Read more

கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ், ஜெர்மனி.. “முதலில் போரை நிறுத்துங்கள்” – டிரம்பிற்கு நேட்டோ நாடுகள் வைத்த செக்.. உலகப்போர் நெருங்குகிறதா?

ஈரான் உடனான போரில் தனக்கு ஒத்துழைப்பு வழங்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ உதவி இல்லாமல் நேட்டோ ஒரு காகிதப் புலி போன்றது என்றும், அந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா…

Read more

“போர் நிறுத்தப்படாவிட்டால், நாங்கள் ஆயுதங்களை…” கைவிட்ட நட்பு நாடுகள்.. அமெரிக்காவிற்கு ஆப்பு வைத்த சுவிட்சர்லாந்து.. உலகப்போர் மூளுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான சுவிட்சர்லாந்து அந்நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் நடுநிலையான நாடு என்றும், போரை ஊக்குவிக்கும் விதமாக எந்த நாட்டுக்கும் ஆயுதங்களை…

Read more

  • March 21, 2026
“ஒரே உத்தரவு.. கார்க் தீவு காலி!” – ஈரானுக்கு வெள்ளை மாளிகை விடுத்த இறுதி எச்சரிக்கை.. தரைவழித் தாக்குதலுக்குத் தயாராகும் அமெரிக்கப் படைகள்..!!

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கா தனது பிடியை இறுக்கி வரும் நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால், எந்த…

Read more

  • March 21, 2026
“பேச்சுவார்த்தை ஓகே.. ஆனா போர் நிறுத்தம் கிடையாது!” நேட்டோ நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கை..!!

ஈரான் உடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால் இப்போதைக்கு போர்…

Read more

  • March 21, 2026
போர் முனையில் புதிய திருப்பம்..! “ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்கா வசம்!” – ஈரானிய ஏவுகணைத் தளங்களை வேட்டையாட மெகா பிளான்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்குப் பிரிட்டன் அதிரடியாக அனுமதி வழங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானிய ஏவுகணைத்…

Read more

யாராலும் வெல்ல முடியாது என்ற திமிர் அடங்கியது.. ஈரான் எடுத்த அதிரடி பாடம்.. சிக்கிய அமெரிக்கத் தொழில்நுட்பம்..!!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுக்கு ஈரான் சவால் விடுத்துள்ளது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. உலகின் மிகச்சிறந்த ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளாகக் கருதப்படும் அமெரிக்காவின் ‘தாட்’ மற்றும் இஸ்ரேலின் ‘அயர்ன்…

Read more

“முதல்ல சண்டைய நிறுத்துங்க!”.. அமெரிக்காவுக்கு ‘ஷாக்’ கொடுத்த சுவிட்சர்லாந்து.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவுக்கு செக்..!!!

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 21 நாட்களைக் கடந்தும் ஓயாத நிலையில், உலக நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முக்கியமாக, ஈரான் ‘ஹார்முஸ்’ (Strait of Hormuz) கடல் பாதையை மூடியதால் உலகெங்கும்…

Read more

Other Story