• May 28, 2026
“சிங்கப்பெண் அதிரடிப்படை களம் இறங்குது” – ஓரிரு நாளில் அதிரடி தொடக்கம்…. CM விஜய் போடும் மெகா மாஸ்டர் பிளான்….!!

தமிழகத்தில் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நோக்கில், முதலமைச்சர் விஜய் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய பாதுகாப்புப் படையை இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படி தொடங்கி வைக்க உள்ளதாக அதிரடி தகவல்கள்…

Read more

“வீட்டை விட்டு வெளியே போ..! “9 மாத இரட்டை குழந்தைகள்.. 2 வயது மகள்..!” – கணவன் பார்த்த மொபைல் போன் ரகசியம்.. நடுராத்திரியில் தாய் செய்த கொடூரம்..!!”

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக நிஷா வார்லி (28) என்ற தாய் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் ஃபினாயில் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு…

Read more

  • May 28, 2026
​”தள்ளிப்போகும் அதிமுகவின் ரிசல்ட்” – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் திடீர் ஆப்சென்ட்…. திக் திக் நிமிடங்களில் எடப்பாடி கூடாரம்….!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக விவகாரத்தில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று தனது இறுதி முடிவை அறிவிப்பதாக இருந்த நிலை மாறி, தற்போது அந்த ரிசல்ட் தள்ளிப்போயுள்ளது. பக்ரீத் பண்டிகை விடுமுறை காரணமாக சபாநாயகர் இன்று தலைமைச் செயலகத்திற்கு…

Read more

இந்தியாவில் தொடங்கி நேபாளம் வரை.. தரையிலேயே படுத்து நகர்ந்த இந்தியத் துறவி.. நடுரோட்டில் நேபாள போலீஸ் செய்த ‘அந்த’ காரியம்.. வைரல் வீடியோ..!!”

இந்தியத் துறவி ஒருவர் நேபாளத்தில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாத் கோயிலுக்குச் செல்வதற்காகத் தனது வழக்கமான பாதையைத் தவிர்த்து, மிகவும் கடினமான முறையில் பக்திப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பசுபதிநாத் தரிசனத்தைப் பெற முழு தூரத்தையும் தரையில் படுத்து, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தபடியே…

Read more

  • May 28, 2026
கெத்து காட்டும் திமுக…. ஸ்டாலினுடன் கைகோத்த முன்னாள் எம்எல்ஏ…. அதிர்ச்சியின் உச்சத்தில் இபிஎஸ்….!!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நிலவி வரும் பல்வேறு உட்கட்சி குழப்பங்கள் காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வெங்கட்ராமன், தமிழக முதலமைச்சர்…

Read more

“ஆன்லைனில் ஆர்டர் செய்த இளம்பெண்!”.. பார்சலை பிரித்துவிட்டு டெலிவரி மேன் செய்த பகீர் அத்துமீறல்.. போன் காலில் அதிர்ச்சி..!!

ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில், பூஜா ஜோஷி என்ற இளம்பெண் செக்ஸ் பொம்மை ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்தபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பொருளை டெலிவரி செய்ய வந்த நபர் பூஜாவை ஒரு…

Read more

  • May 28, 2026
“கயல்விழி என் தங்கச்சி மாதிரி” – சீமான் மகளுக்கு தாய்மாமன் சீர் கொடுத்த விவகாரம்…. திமுக முன்னாள் அமைச்சர் ஓப்பன் டாக்….!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ‘தாய்மாமன் சீர்’ கொடுத்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பையும், பலத்த விவாதங்களையும் கிளப்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி…

Read more

“10 நாளில் மிரட்டலா..?” கடுப்பான முதல்வர் விஜய்.. உங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை.. திடீரென பல்டி அடித்த திருமாவளவன்.. பின்னணி என்ன..??

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தவெக அமைச்சரவையில் சேர்த்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் முதலில் மிரட்டல் விடுத்தார். இது முதல்வர் விஜய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்திலேயே கூட்டணிக் கட்சிகள் இப்படி மிரட்டினால் ஐந்து ஆண்டுகள் எப்படி…

Read more

  • May 28, 2026
“திட்டமிட்டு தான் குடியேறுகிறார்கள்” – சர்வதேச எல்லைகளில் நடக்கும் பயங்கர சதி…. உபி அமைச்சர் அனில் ராஜ்பர் அதிரடி குற்றச்சாட்டு….!!

இந்திய சர்வதேச எல்லைகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு உத்தரப் பிரதேச அமைச்சர் அனில் ராஜ்பர் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ள, தனது பொறுப்புக்கு உட்பட்ட…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“மத்திய அரசு அவசர எச்சரிக்கை!”.. உடனே கூகுள் குரோமை அப்டேட் செய்யுங்க.. இல்லைன்னா ஹேக்கர்கள் கையில் உங்க கம்ப்யூட்டர்..!!

9இந்திய அரசின் இணையப் பாதுகாப்பு அமைப்பான CERT-In, கூகுள் குரோம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படும் கூகுள் குரோம் உலாவியில் பல ஆபத்தான பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.…

Read more

  • May 28, 2026
“ஊழல் செய்தால் அடுத்த நிமிடம் காலி” – தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தலைவர் போட்ட அதிரடி உத்தரவு…. போட்டுடைத்த அமைச்சர் ஆனந்த்….!!

தேர்தலில் மற்ற கட்சியினர் பல கோடி ரூபாய் செலவு செய்த நிலையில், தவெக வேட்பாளர்கள் வெறும் 75 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்து எம்.எல்.ஏ-க்களாக வெற்றி பெற்றுள்ளதாக அமைச்சர் என்.ஆனந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தவெக-வில் மட்டுமே…

Read more

  • May 28, 2026
காங்கிரஸ் தலைவர்களை விஜய் பார்க்கலயே….? விஜய் போடும் ‘அந்த’ பிளான்…. எம்பி கிறிஸ்டோபர் திலக் சொன்ன காரணம்….!!

சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் டெல்லி சென்றிருந்தபோது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக எழுப்பப்பட்டு வந்தது. இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர்…

Read more

  • May 28, 2026
“நம்மாட்கள் பயப்பட வேண்டாம்” யாரையும் நம்ம முதல்வர் கைவிடமாட்டார்…. அமைச்சர் என்.ஆனந்த் அதிரடி….!!

மாற்றுக் கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைய உள்ளதால், தங்களுக்கு கட்சியில் பதவி கிடைக்குமா என்ற அச்சம் தற்போதைய தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த உட்கட்சி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,…

Read more

“அதிமுகவின் மிக முக்கிய விக்கெட் காலி..!” – தன் பக்கம் இழுத்து சிஎம் விஜய் காட்டிய மாஸ்! மிரண்டு போன எடப்பாடி பழனிசாமி.. மொத்தமாக சரிந்த கோட்டை..!!”

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளராக இருந்த ஆர். கமலக்கண்ணன், தனது ஏராளமான ஆதரவாளர்களுடன் திடீரென த.வெ.க கட்சியில் இணைந்துள்ளார். போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் தவிர்க்க முடியாததாக விளங்கும் அண்ணா தொழிற்சங்கத்தில் சுமார் 5.42 லட்சம்…

Read more

“திருமண ஆசை காட்டி கடத்தப்படும் 10 வயது சிறுமிகள்!”.. 4 மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்.. நீதிமன்றத்தில் உறைந்த வழக்கறிஞர்கள்..!!

டெல்லி, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மசாஜ் பார்லர்கள் மற்றும் இசைக்குழுக்களில் சிறுமிகள் கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்படும் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. ஒரு தொண்டு நிறுவனம்…

Read more

“முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் ED அதிரடி ரெய்டு!”.. பெண் அதிகாரிகள் கார் மீது கல்வீச்சுத் தாக்குதல்‌‌.. கேரளாவில் பெரும் பதற்றம்..!!

கேரளாவில் கடந்த வாரம் நடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோரைக் குறிவைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியுள்ளது. சிஎம்ஆர்எல் தாது நிறுவனத்திடமிருந்து,…

Read more

அதிகாரிகளே இல்ல.. விசாரணை மந்தமா இருக்கு.. அஜித் பவார் வழக்கில் நடப்பது என்ன..? அமித்ஷாவை சந்தித்த பட்னாவிஸிடம் கேட்கப்பட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார். கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை சந்தித்த முதல்வர்…

Read more

வேலுமணி டீமுக்கு விழுந்த அடுத்தடுத்த அடிகள்..! – சபாநாயகரை நேரில் சந்தித்து கொடுத்த ‘அந்த’ கடிதம்.. தவெக-வில் இணைந்த பின்னணி விபரம் உள்ளே..!!”

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களான சத்யபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல் ஆகிய மூன்று பேரும் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து வழங்கிய ராஜினாமா கடிதங்கள்…

Read more

“இபிஎஸ் இல்லத்திற்கு போகாத சி.விஜயபாஸ்கர்!”.. விராலிமலையில் நடக்கும் ‘அந்த’ ரகசிய கூட்டம்.. அதிமுகவில் இருந்து விலகுகிறாரா..??

அதிமுகவில் நீடிப்பதா அல்லது தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று எஸ்பி வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச்…

Read more

“மண்வெட்டியால் அடி.. வளர்ப்பு நாயை ஏவி கொடூரம்..!” – மின் திருட்டைப் பிடிக்கச் சென்ற அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி.. இணையத்தை உலுக்கிய நள்ளிரவு வீடியோ..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மின் திருட்டைத் தடுப்பதற்காகச் சென்ற மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது இரண்டு இடங்களில் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜானகிபுரம் பகுதியில் மின் திருட்டு நடப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்…

Read more

விருந்திற்கு கூப்பிட்டு ‘அந்த’ ஷாக்கைக் கொடுத்த முதலமைச்சர்..! – பதவியை துறக்க துணிந்த சித்தராமையா.. அடுத்த சிஎம் யார் தெரியுமா..?

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலக உள்ளதாகச் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இன்று காலைத் தனது இல்லத்தில் விருந்தளித்தபோது அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார். மேலும், அடுத்த முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்தாலும்…

Read more

என்னை விட்ருங்கன்னு கெஞ்சியும்..!” – தடிகளுடன் வந்து தலையிலேயே அடித்த கும்பல்.. நடுரோட்டில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. இணையத்தை உலுக்கிய ‘பகீர்’ சிசிடிவி வீடியோ..!!”

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி பகுதியில், பழம்பகை காரணமாக பெண் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஆர்த்தி பிரஜாபதி என்ற பெண் இரவில் தனது வீட்டின் முன்பு…

Read more

“28 வருஷத்துல என் மேல ஒரு தப்புக்கூட இல்ல..!” – கோர்ட்டில் உணர்ச்சிவசப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி அருண்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்ட ‘அந்த’ ஒரு கேள்வி..!!”

சென்னை மாநகர காவல்துறையின் அப்போதைய ஆணையரும், மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான அருண் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர், நீதிமன்ற உத்தரவின்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு நேரில் ஆஜரானார். அப்போது அவர், மனுதாரரான சந்தோஷ் சர்மா என்பவரால் 199 பேர்…

Read more

“மோடி, நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து..!” – டெல்லியில் நள்ளிரவில் அதிகாரிகளைத் திரட்டிய முதலமைச்சர் விஜய்.. தமிழகத்திற்கு வரப்போகும் ‘அந்த’ மெகா நிதி.. பின்னணி விபரம் உள்ளே..!!”

டெல்லியில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மத்திய அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதனையும் அவர் சந்தித்துப் பேசினார். நேற்று…

Read more

“பெயர தூக்குனா அவங்க இந்தியங்க இல்லையா..?” – தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த மரண அடி.. நாடு முழுவதும் அதிரடி உத்தரவு..!!”

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலிலிருந்து ஒருவரது பெயரை நீக்கிவிட்டது என்பதற்காக, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது. பீகாரில் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் மனுவைத்…

Read more

“10 மணி சந்திப்பு.. ஆனா 9 மணிக்கே நடந்த ‘அந்த’ மாற்றம்!” – சோனியா, ராகுலைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. பின்னணி என்ன..?

தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு…

Read more

“ஸ்டாலின், மம்தா தோற்றதுக்கு இதுதான் காரணம்..!” – ரகசியத்தை உடைத்த ஜெகன்மோகன் ரெட்டி.. ஆடிப்போன அரசியல் வட்டாரம்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரின் தோல்விக்கு ‘எஸ்.ஐ.ஆர்’  எனப்படும் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் ஆந்திராவில் இந்த எஸ்.ஐ.ஆர் பணிகள்…

Read more

  • May 28, 2026
அதிமுக-வின் அடுத்த விக்கெட் காலி…. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் தவெக-வில் ஐக்கியம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன், தற்பொழுது அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து, பின்னர் இபிஎஸ் அணியில் இணைந்த இவர், தேர்தலில் அதிமுக அடைந்த…

Read more

  • May 28, 2026
“இனிமே ஒரு பைசா கூட ஊழல் பண்ண முடியாதுப்பா” முதல்வர் விஜய்யின் சபதமும்… பொன் மாணிக்கவேலின் நெகிழ்ச்சியும்….!!

தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் நேர்மையான நிர்வாகக் கொள்கை குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மிகவும் நெகிழ்ச்சியுடனும் வியப்புடனும் பேசியுள்ளார். “மக்கள் வரிப்பணத்தில் கை வைக்க மாட்டேன், மற்றவர்களையும் கைவைக்க…

Read more

  • May 28, 2026
“சூதாட்டத்துக்கு உரிமை இல்ல…. தமிழக அரசின் தடை சட்டம் செல்லும்” ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கொடுத்த மரண அடி….!!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை…

Read more

  • May 28, 2026
“அம்மா, நான் மருந்து குடிச்சிட்டேன்” கல்யாணமான 26-வது நாள்…. 13 வயது சிறுமி துடிதுடித்து மரணம்….!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள கச்நேவ் கிராமத்தில், திருமணமான 26 நாட்களிலேயே 13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோகிணி என்ற அந்த சிறுமி, தனது கணவனுடன் பெற்றோர் வீட்டுக்கு…

Read more

“பகவானுக்கு உடம்பு சரியில்லை.. யாரும் தொந்தரவு செய்யாதீங்க!” – 300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. பின்னணியில் இருக்கும் வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜேஷ்ட பூர்ணிமா திருநாளின் போது, கடுமையான கோடைக் வெப்பத்தைத் தணிக்கப் பகவானுக்கு 51…

Read more

  • May 28, 2026
“அப்பப்பா…. இந்த குழந்தையோட திறமையை பாருங்க” 195 உலக நாடுகளின் தேசியக் கொடிகள்…. சிறுமியை பாராட்டிய அமைச்சர் ராஜ் மோகன்….!!

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், உலகிலுள்ள 195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து, அவற்றின் பெயர்களை நொடிப் பொழுதில் துல்லியமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சிறுமியின் அசாத்திய நினைவாற்றல் மற்றும் திறமையைப் பார்த்த ஆசிரியர்களும் பொதுமக்களும்…

Read more

“அந்த ஒரு கன்.. கலகலப்பான பார்ட்டியில் வெடித்த குண்டு!” – டான்ஸ் ஆடிக்கொண்டே துப்பாக்கியை ஆன் செய்த பெண்.. அலறியடித்து ஓடிய உறவினர்கள்.. வைரலாகும் வீடியோ..!!”

சமீபகாலமாகத் திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் விழாக்களில் எனப்படும் நெருப்புப் பொறிகளை உமிழும் துப்பாக்கிகள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்துவது புதிய ஃபேஷனாக மாறி வருகிறது. ஆனால், இவற்றின் பாதுகாப்பு விதிகளை மக்கள் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் விபத்துகள் பெரும் சோகத்தில் முடிகின்றன. அப்படியொரு…

Read more

  • May 28, 2026
​”மக்கள் நினைச்சா எவ்ளோ செஞ்சாலும் தூக்கி எறிஞ்சிடுவாங்க” ஸ்டாலின் தோல்வியால் உடைந்த திமுக அமைச்சர்….!!

திமுக தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தோல்வி குறித்தும், அதனால் திமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள தொய்வு குறித்தும் அமைச்சர் கே.என். நேரு மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார். தொகுதிக்கு நல்லது செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறலாம் என்று யாராவது சொன்னால் இனி…

Read more

  • May 28, 2026
“தவெக 10%-ல இருந்து 35% எப்படி போச்சு?” நாம அசால்ட்டா இருந்துட்டோம்…. மேடையிலேயே குமுறிய அமைச்சர் கே.என். நேரு….!!

நடந்து முடிந்த தேர்தலில் தவெக-வின் அசுர வளர்ச்சி மற்றும் அவர்கள் கையாண்ட தேர்தல் வியூகங்கள் குறித்து திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு வியப்புடன் பேசியுள்ளார். தேர்தலில் திமுகவினர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், தவெக இவ்வளவு பெரிய வாக்குகளைப்…

Read more

“இப்பதான் எனக்கு சுதந்திரமே கிடைச்சிருக்கு..!” ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அதிரடி ராஜினாமா.. பாஜகாவிடம் சிக்கிய ‘அந்த’ 20 பேர் யார்..? மம்தாவிற்கு கொடுத்த ஷாக்..!!”

மேற்கு வங்கத்தின் பராசத் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் காகோலி கோஷ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் மாநிலத் தலைவர் சுப்ரதா பக்ஷிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மனப்போராட்டத்திற்குப் பிறகே இந்த முடிவை…

Read more

  • May 28, 2026
“அந்த 15 நாள் தான் திமுக-வை கவுத்துச்சு” இனி நமக்குப் போட்டி தவெக மடடுமே…. கே.என். நேருவின் அதிரடிப் பேச்சு….!!

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்தும், திமுக-வின் தோல்விக்கான பின்னணி குறித்தும் அக்கட்சியின் மூத்த அமைச்சர் கே.என். நேரு மேடையில் மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பதாம் தேதியே தேர்தல் மட்டும் நடந்திருந்தால் நிச்சயமாக திமுகதான் மீண்டும் ஆளுங்கட்சியாக வந்திருக்கும்…

Read more

“மனைவிக்கு நடந்த அந்த அவமானம்..!” – சாக்கடைத் தண்ணீர் குடித்த கொடுமை.. 2 வருஷம் பசியோடு போராடி 50 அடி கிணறு தோண்டிய கணவன்.. அரசாங்கமே தோற்ற இடத்தில் ஜெயித்த பழங்குடியின தொழிலாளி..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள இமிலியா கிராமத்தைச் சேர்ந்த அஜப் சிங் என்ற பழங்குடியின தொழிலாளி, நிர்வாகத்தின் அலட்சியத்தாலும் மனைவியின் அவமானத்தாலும் உந்தப்பட்டு, தனி ஒருவனாக 50 அடி ஆழக் கிணற்றைத் தோண்டி சாதனை படைத்துள்ளார். சுமார் 45…

Read more

  • May 28, 2026
“சீமான் அண்ணனுக்கு அடுத்த ஷாக்” தவெக-வில் தஞ்சம் புகுந்த நாதக முக்கிய நிர்வாகி…. பரபரக்கும் அரசியல் களம்….!!

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரான வெற்றிக்குமரன், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்த அவர், தற்பொழுது அங்கிருந்தும் விலகி…

Read more

“ராகுல் காந்தி இப்போ ரொம்ப சந்தோஷப்படுவாரு..!” – பினராயி விஜயன் வீட்டில் ED சோதனை.. ஆத்திரத்தில் அதிகாரிகள் மீது நடந்த தாக்குதல்.. கேரளாவில் வெடித்த புதுப் புரட்சி..!!”

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் இல்லத்தில், கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் நிறுவனத்தின் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இந்தச் சோதனையால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், அங்கிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகளைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

“தயக்கமே வேண்டாம்.. மனசுல உள்ளதை அப்படியே சொல்லுங்க!” மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. திமுகவில் புதிய புரட்சி.. எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு விழுந்த அதிரடி கட்டளை..!!”

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘உடன்பிறப்பின் குரல்’ (udanpirapinkural.in) என்ற இணையதளம் வழியாக இதுவரை 4.60 லட்சம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக…

Read more

“இனி பைக்ல வந்தா அவ்வளவுதான்..!” – மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை போட்ட அதிரடி தடை.. சென்னையில் தீவிரமாகும் புதிய உத்தரவு..!!”

சென்னையில் பள்ளிகள் திறக்கும் காலை நேரங்களில், மாணவர்கள் சிலர் ஹெல்மெட் இல்லாமலும், உரிய வயதும் ஓட்டுநர் உரிமமும் இல்லாமலும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. இது சாலை பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்…

Read more

“பேசணும்னு கூப்பிட்டு நடுரோட்டில இப்படியா..?” – ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 4 வயது குழந்தையின் தாய்.. விவாகரத்து வழக்கு நடந்துகொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், முகமது ஷாஹித் என்ற காய்கறி வியாபாரி தனது மனைவி சாந்தினியை (26) சாலையின் நடுவே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான…

Read more

“அவரை விமர்சிக்காதீங்க.. கொஞ்சம் டைம் கொடுங்க!”.. முதலமைச்சர் விஜய் குறித்து மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஓபன் டாக்‌..!!

சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியும் முதலமைச்சர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…

Read more

“பக்ரீத் பண்டிகைக்கு இங்கெல்லாம் மாடு வெட்ட தடை!”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… தமிழக அரசுக்கு போட்ட மெகா கிடுக்கிப்பிடி..!!!

வருகிற பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற பொது இடங்களில் மாடுகளை வெட்டுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பண்டிகை என்ற பெயரில் சாலைகளிலோ அல்லது பொதுமக்கள் நடமாடும் பொது…

Read more

“ஒரே இணையதளத்தில் குவிந்த 4.6 லட்சம் மெசேஜ்கள்!”… திமுக தொண்டர்களைத் தட்டி எழுப்பிய மு.க.ஸ்டாலின்… உடன்பிறப்புகளின் குரலால் அதிரும் சோசியல் மீடியா…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்குப் புதிய இணையதளம் மூலம் தங்களது மனதில் தோன்றும் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை எவ்விதத் தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பதிவு செய்யுமாறு அதிரடி அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார். திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களை…

Read more

என் பேச்சை தப்பா திரிச்சிட்டாங்க!”.. அமைச்சர் விஸ்வநாதன் சீற்றம்… கோட்டையில் கிளம்பிய புதுப் புயல்..!!!

பல்கலைக்கழகங்களின் வேந்தர் விவகாரம் தொடர்பாகத் தான் பேசிய கருத்துக்கள் முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல்கலைக்கழக வேந்தர் விவகாரத்தில் இறுதி முடிவை முதலமைச்சர் விஜய் தான் எடுப்பார்…

Read more

“பிரதமரிடம் கெஞ்சுவது ஏன்?”.. டெல்லியில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைக்கு அப்பாவு கடும் எதிர்ப்பு..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அண்மையில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அரசு விழாக்களில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த விவகாரம், தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த…

Read more

Other Story