“பத்திரப்பதிவு துறையில் வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்”.. 6 மாதத்தில் மாறப்போகும் சிஸ்டம்.. அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி அறிவிப்பு…!!!!
தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு சார்பில் விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரப்பதிவுத் துறையை முழுமையாகக் கணினிமயமாக்கும் பணிகள் தற்போது தீவிரமாக…
Read more