திருமண நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கத்தேரி சடையம்பாளையம் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி சசிகுமார் தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். நேற்று…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜீவா தனது நண்பர்களுடன் செக்கானூர்…

Read more

80 தென்னை மரங்கள் சேதம்…. காட்டு யானைகளின் அட்டகாசம்…. பீதியில் பொதுமக்கள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தபிள்ளையூரில் கிஷோர் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியது. இதனையடுத்து 40 தென்னை மரங்களின் குருத்துக்களை தின்று,…

Read more

கருப்பு நிறத்தில் வந்த குடிநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. பேரூராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலகரத்தில் பொதுமக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் கழிவுநீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.…

Read more

“இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்”…? பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு…!!!!!

சிவகங்கை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணிமுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் தமராக்கியை சேர்ந்த அர்ஜுனன் மற்றும் பலர் கூட்டாக சேர்ந்து யூனியன் வாலெட், யூவி கார்ட் என்னும் ஆன்லைன் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதில்…

Read more

வேளாண் உழவர் உற்பத்தியாளர் விழிப்புணர்வு முகாம்… கலந்து கொண்ட உறுப்பினர்கள்…!!!!!

தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை – வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டம், நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம், தமிழ்நாடு வணிகத்துறை போன்றவை இணைந்து நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச  நடுநிலைப் பள்ளியில் வேளாண்…

Read more

அரிவாளுடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று மாலை மர்ம நபர்கள் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் ரயில்வே போலீசார்  சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபரின் இடுப்பில் வைத்திருந்த  அரிவாள் தரையில் விழுந்தது. இந்நிலையில்…

Read more

வீடியோ வெளியிட்ட விவசாயிகள்…. கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராங்கியம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆண்டிமடம் தாலுகாவில் இருக்கும் திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விவசாயி இடம் கடன் பெறுவதற்கான படிவத்தில் கையெழுத்து போட செல்வி 1000…

Read more

கோடியக்கரை சரணாலயத்தில் நில பறவைகள் மாதிரி கணக்கெடுப்பு பணி…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. கடந்த மாதம் 28,29 ஆகிய…

Read more

குடிசையில் பற்றி எரிந்த தீ…. 1 1/2 வயது குழந்தை உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிபாளையம் கண்ணகி நகரில் தமிழ்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 1 1/2 வயதில் கவி வித்யா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும்…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் தங்கநகை அபேஸ் செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தென்குத்து புதுநகர் காலணியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விருதாம்பாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் விருதம்பாளிடம் உங்களுக்கு முதியோர் உதவி தொகை காண…

Read more

முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு கொலை மிரட்டல்… கைது செய்த போலீசார்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே ஆலங்குடி ஊராட்சி கொத்தட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வரும் முருகேசன் என்பவருடைய மகன் அழகேசன் (27). இவருக்கும் இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்தவச்சலம் மகன் அய்யனார் (23) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து…

Read more

பெண் பார்க்க சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி முதியவர் பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தரமணியில் கோதண்டம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவசங்கர், வினித் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக 4 பேரும் காரில் திருத்துறைப்பூண்டி நோக்கி…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த கிரேன் ஆபரேட்டர்…. 2 இன்ஜினியர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி-போரூரை இணைக்கும் மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மாநகர பேருந்து போக்குவரத்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது.…

Read more

பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டல்…. துணை நடிகர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டை சேர்ந்த சமீர்(30), கிஷோர்(23), திலீப்(23) ஆகிய மூன்று பேரும் சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் பாலக்காட்டில் இருந்து ஊட்டி செல்வதற்காக காரில் கோவைக்கு வந்து கவுண்டம்பாளையம் பகுதியில்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

“சேர்ந்து வாழ போவதில்லை”…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் அண்ணா நினைவு நகரில் பழனி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

காவல் நிலையம் முன்பு தகராறு செய்த நபர்…. பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் சிவகுருநாதன்(32) என்பவர் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கச்சிராயன்பட்டியில் வசிக்கும் துரை(41) என்பவர் இடம் சம்பந்தமான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்திற்கு முன்பு துரை…

Read more

மகனுடன் நடந்து சென்ற தாய்…. சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆலப்புரம் கள்ளியூர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சதீஷ்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிஜா(6) என்ற மகளும், லக்ஷன்(3) என்ற ஆண் குழந்தையும் இருந்துள்ளது. நேற்று மாலை…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

கோவில் அர்ச்சகர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குமாரசாமி பேட்டையில் சரவணன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரவணன் மருத்துவமனைகளுக்கு…

Read more

மக்களே உஷார்…! நூதன முறையில் சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.14 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி கணேஷின் செல்போன் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள்…

Read more

சிறப்பு சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கே.கே நகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் தவசெல்வம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை எப்.ஆர்.எஸ் செயலி (முக அடையாளம் மூலம் குற்ற சம்பவங்களில்…

Read more

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட இன்ஜினியர்…. ரூ.6.15 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நல்லூரில் சாப்ட்வேர் இன்ஜினியரான மகாலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் அதிக சம்பளத்துடன் பகுதி நேர வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் மகாலட்சுமி அதிலிருந்த செல்போன்…

Read more

வணிகவரித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் பீச் ரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் பா. சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நில அளவைத்துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாமலை…

Read more

காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

4 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி…. சுதாரித்துக் கொண்ட என்ஜின் டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஊரப்பாக்கம் செந்தில் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சி துறையில் அரசு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

குழந்தைகளுடன் வெளியே சென்ற மனைவி…. போலீஸ்காரர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முல்லை நகரில் வீரபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3…

Read more

இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி சாவு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர் செந்தில் நகரில் சி.பழனிச்சாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கருப்பாத்தாள்(71) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன், செந்தில் முருகன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் பழனிச்சாமி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு…

Read more

அளவுக்கு அதிகமான மாத்திரைகள் சாப்பிட்ட பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி வசந்தம் நகரில் அங்கப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனோரஞ்சிதம்(69) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் அங்கப்பன் இறந்து விட்டதால் மனோரஞ்சிதம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வாழ்க்கையை…

Read more

வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் தீ…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு அருகே குற்றியாறு ராக் ஏரியா வனப்பகுதி மற்றும் ரப்பர் கழக பகுதிகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தற்போது மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைப்பதால் தீ அணையாமல் வேகமாக பரவி வருகிறது. தற்போது காட்டு…

Read more

அரசு ரப்பர் கழகத்தின் வங்கி கணக்கு முடக்கம்…. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகம் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் பல்வகை வைப்பு தொகை திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருக்கிறது. இந்நிலையில் வங்கியானது ரப்பர் கழகத்திற்கு தகவல் தெரிவிக்காமலேயே வங்கி கணக்கை முடக்கி வைத்ததால் இது…

Read more

புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட 17 உண்டியல்களும் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் தகராறு…. பெண்ணை தாக்கிய 2 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைவாணி(27) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் இருக்கும் பொது குடிநீர் குழாயில் கலைவாணி தண்ணீர் பிடிப்பதற்காக சென்றபோது கலாவதி என்ற பெண் தகராறு செய்துள்ளார்.…

Read more

மாலை அணிவதற்காக வந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிக்கம்மாள்புரத்தில் ராமசாமி-திருமக்காள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் விக்னேஷ் குமார்(19) பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிவதற்காக விக்னேஷ்குமார் புளியம்பட்டியில்…

Read more

சாப்பிடுவதற்காக சென்ற முதியவர்…. கிணற்றில் மிதந்த சடலம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செங்குளத்துப்பட்டியில் விவசாயியான ராமசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்தார். இதனையடுத்து மதியம் சாப்பிடுவதற்காக தோட்டத்திற்கு சென்ற ராமசாமி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால் வயலில்…

Read more

மக்களே எச்சரிக்கை…. பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு… மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…. கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீர் திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருந்தால் www.joinindianarmy.nic.in, என்ற இணையதள முகவரியில் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க…

Read more

ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு… குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சீதா லட்சுமணன், ஆஞ்சநேயர், விஷ்வக்ஸேனர், சந்தான ராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை…

Read more

“சென்னை தி நகர் TO மாம்பலம் ஸ்கைவாக்”…. திறப்பு விழா எப்போது…? வெளியான முக்கிய தகவல்….!!!

சென்னை தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாம்பலம் ரயில்வே நிலையம் வரை ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணமாக பணிகள் முடங்கியது. ஆனால் தற்போது…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்.. மருத்துவர்கள் செய்த மிகப்பெரிய கொடுமை..! அதிர்ச்சி சம்பவம்..!!!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி முத்துமாரி. இவர் பிரசவத்திற்காக கடந்த 22ஆம் தேதி அரசு…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

யாசகம் எடுத்த மூதாட்டி திடீரென உயிரிழந்த சோகம்…. சுருக்கு பையை திறந்து பார்த்து கண் கலங்கிய போலீசார்….. என்ன இருந்தது தெரியுமா…????

சேலம் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அவரப் பகுதியில் வீணாக தூக்கி வீசப்படும் அட்டை பெட்டிகளை சேகரித்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய செலவுகளுக்கு மட்டுமல்லாமல் அந்த வருவாயில்…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவன்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிஜை பாஸ்வன் என்பது தெரியவந்தது. இவர்…

Read more

திடீர் தீ விபத்து…. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்… 2 மணி நேர போராட்டம்…!!!

வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே கள்ளுகடை சந்து பகுதியில் நாராயணசாமி என்பவர் மரக்கடை ஒன்று வைத்துள்ளார். இங்கு ஜன்னல், கதவு போன்ற மரப்பொருட்களை  தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக கடையில் ஏராளமான மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று…

Read more

Other Story