ரயில் பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்…. காரணம் என்ன…? வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயிலில் பயணித்த ஒருவரை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த மத்திய அமைச்சர் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இதுபோன்ற தவறான நடத்தைக்கு சகிப்புத்தன்மை இல்லாததே காரணம்” மேலும்…

Read more

வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில்…. அந்த விஷயத்தை மறைமுகமாக பதிவிட்ட சமந்தா…!!

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த சமந்தா பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில்  2017ம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 2021ம் ஆண்டு விவாகரத்து முடிவை அறிவித்தனர். சமீபத்தில்…

Read more

BREAKING: காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்…!!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகினார். இதனையடுத்து, அவர் விசிக அல்லது திமுகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில்…

Read more

நீட் தேர்வில் மோசடி: ரகசிய விசாரணை நடத்தும் உளவுத்துறை போலீசார்…!!

நீட் தேர்வில் மோசடி செய்த நபர் குறித்து உளவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ முதுநிலை மேற்படிப்பிற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கடந்த மார்ச் மாதம் மதுரையில் தேர்வு எழுதினார்.…

Read more

“இவர்களை சேர்க்கக்கூடாது” கோச்சிங் சென்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி…!!

16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது என கோச்சிங் சென்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை…

Read more

தமிழக அரசுப்பேருந்துகளில் கட்டணம் மாற்றி அமைப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் தனித்தனியான கட்டணம் இருந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம்…

Read more

சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 20 நிமிடத்தில் உடம்பில் நடக்கும் அதிசயம்….. மருத்துவர்கள் ஆச்சர்ய தகவல்…!!

புகைபிடித்தல் என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு மோசமான பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பாக புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சிகரெட்…

Read more

அன்னபூரணி’ பட விவகாரம்: மன்னிப்பு கேட்ட நயன்தாரா…. என்ன சொன்னார் தெரியுமா…??

அன்னபூரணி’ பட விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா வருத்தம் தெரிவித்தார். கடவுள் ராமர் குறித்து அன்னபூரணி படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக அப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. யாருடைய உணர்வுகளையும்…

Read more

மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி….. என்னாச்சு அவருக்கு…? வெளியான காரணம்…!!!

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி (92) நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள வனபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகனும் எம்பியுமான கலாநிதி வீராசாமி, “கீழே விழுந்ததில் அப்பாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

காபி பொடியை நீண்ட நாள் கெட்டுப்போகாமல் வைப்பது எப்படி…? இது கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க…!!!

பெரும்பாலானவர்களுக்கும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காபி குடிக்காமல் அந்த நாளே  ஓடாது என்று சொல்லும் நபர்கள் தான் அதிகம். இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். காபி குடித்தவுடன் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். காபியிலிருக்கும் காப்பின் எனும்…

Read more

பிரதமர் வருகை: ஸ்ரீரங்கத்தில் கடைகளை மூட அதிரடி உத்தரவு…!!

பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தேதி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். பிரதமர் வருகையையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்பட்டுள்ளன.…

Read more

கணவர் படத்திலிருந்து விலகிய நடிகை நயன்தாரா…. வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருடைய காதல் நானும் ரவுடிதான் படத்தை…

Read more

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்….. அசத்தும் கூகுள் பே நிறுவனம்…!!!

கூகுள் பே அதன் பயனர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதாவது, சமீபத்தில் அந்நிறுவனம் மற்றும் NPCI ‘இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட்’ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இனி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி…

Read more

உன் கணவனை விட்டுட்டு என்னோடு வா…. கள்ளகாதலுக்காக இளைஞர் செய்த கொடூரம்…!!!

கள்ளக்காதலுக்காக காதலியின் கணவனை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனில் படிக்கும் போது அட்னா என்ற இளைஞருக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளது. கணவனை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம்…

Read more

தொடங்கப்பட்ட மற்றொரு புதிய வைப்புத் திட்டம்…. பிரபல வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…!!!

சமீபத்தில் பாங்க் ஆப் பரோடா 360 டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது வருடத்தில் 360 நாட்களுக்கு பொருந்தும். பாங்க் ஆஃப் பரோடா அறிமுகப்படுத்திய 360 டெபாசிட் திட்டம் 7.60 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு குறுகிய கால…

Read more

அடேங்கப்பா….! ஒரு வருடத்தில் மட்டும் இவ்வளவா….? PhonePe நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் நாளுக்கு நாள் அப்டேட்டுகள் அதிகரித்து வருகிறது. இதை தெரிந்து கொள்ளாவிட்டால் அதை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான PhonePe-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 40…

Read more

மாநில வரலாற்றில் முதன்முறையாக…. 1 முதல் 10ம் வகுப்பு வரை…. முக்கிய மாற்றம்…!!

பொதுவாகவே மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கேரள அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மாநில வரலாற்றில் முதன்முறையாக, கேரளாவில் திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களில் அரசியலமைப்பின் முன்னுரை அடங்கும்.…

Read more

“அரைநாள் விடுமுறை” மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கையொட்டி மத்திய அரசு அலுவலகங்களும்,…

Read more

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா தேதி அறிவிப்பு…!!

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வரும் 24ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் ஜன.24 புதன்கிழமை மாலை…

Read more

இனி இதையும் ஸ்டேட்டஸ் ஆக வைக்கலாம்…. குஷியில் வாட்ஸ் அப் பயனர்கள்…!!

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்களை வெளியிடும். அந்தவகையில்,…

Read more

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி…!!

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் ஆற்காடு வீராசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Read more

தமிழகம் முழுவதும் ஜனவரி 20ம் தேதி…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பல்வேறு ரேஷன் பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் அடைந்து வருகிறார்கள். மேலும் அரசின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும்…

Read more

BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4…

Read more

டிவி வாங்கினால் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் இலவசம்…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகை…!!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதாவது சாம்சங்  Neo QLED, OLED மற்றும் 4K UHD  டிவி மாடல்களை வாங்குபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது .ஜனவரி 31ஆம் தேதி வரை த ஃபியூச்சர் பெஸ்ட் என்ற…

Read more

இரண்டு பெண்களுக்கு நடுவே கழுகு செய்த காரியம்…. வியக்கவைக்கும் காட்சி…!!!

பொதுவாக மனிதர்களை விட விலங்குகள், பறவைகளின் வீடியோக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. மனிதர்களை விட விலங்குகளின் செயல்கள் இணையவாசிகள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் விலங்குகளுடைய வேடிக்கை வீடியோக்கள் அதிகமாக வருகிறது . அந்த…

Read more

1 முறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை யூஸ் பண்ணலாம்…. புதிய பேட்டரி அறிமுகம்…!!

ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய நியூக்ளியர் பேட்டரியை சீன ஸ்டார்ட் அப் நிறுவனமான பீட்டாவோல்ட் உருவாக்கி உள்ளது. 63 ஐசோடோப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நியூக்ளியர் பேட்டரி சிறிய நாணயம் அளவுக்கு மட்டுமே இருக்கும். ஏற்கெனவே செல்ஃபோன் மற்றும்…

Read more

“இதுதான் வெற்றியாளர்களின் ரகசியம்” சிறுவனின் திறமையை பாராட்டும் இணையவாசிகள்…!!

பொதுவாக ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். கடந்த காலத்தை விட தற்போது இருக்கும் தொழில் வளர்ச்சியால் வீட்டில் இருந்து கொண்டே நாம் போடும் சிறிய வீடியோ கூட வைரலாகி பிரபலமாகி விடுகிறது. அந்த வகையில் சிறுவன்…

Read more

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

கேலோ விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ளார். பிரதமர் வருகையின் போது, ஐ.என்.எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள்விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை, அதனை சுற்றியுள்ள சாலைகளில்…

Read more

ரூ.100-ல் இருந்து ரூ.125ஆக உயர்வு: தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!

சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு, காப்பீடு தொகை வழங்குவதற்காக, காப்பீடு நிறுவனங்கள், விபத்து தொடர்பான ஆவணங்களை, காவல் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்கின்றன. இதற்கு காவல்துறை சார்பில், 100 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு ஆவணத்துக்கான பதிவிறக்க…

Read more

பெண்ணுக்கு சிகரெட் சூடு, திமுக எம்எல்ஏ மகன் கொடுமை…. நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்…!!

சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி…

Read more

நடிகை மீனா அரசியலுக்குள் நுழைகிறாரா….? வெளியான தகவல்….!!!

நடிகை மீனா அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மீனா பங்கேற்றார். விழாவில் பிரதமர் மோடி மற்றும்…

Read more

அயோத்தியில் மசூதியை இடித்து கோயில் கட்டியதில் உடன்பாடில்லை….. அமைச்சர் உதயநிதியை ஸ்டாலின்…!!!

அயோத்தியில் மசூதியை இடித்து கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”திமுகவினர் எந்த மதத்திற்கும், நம்பிக்கைக்கும்…

Read more

பாஜகவிடம் திமுக சரணாகதி அடைந்துவிட்டது…. அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

பாஜகவிடம் திமுக சரணாகதி அடைந்து இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் குரல் தமிழ்நாடு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும். பொதுச் செயலாளரின் வியூகம் 100% தமிழக மக்களிடையே…

Read more

மதுபிரியர்களை அடித்து விரட்டும் நடிகர் விஷால்…. என்ன காரணம்…? வைரலாகும் வீடியோ…!!

நடிகர் விஷால் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக சிந்தனையுடைய மனிதரும் ஆவார். இவருடைய தாய் பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மூலமாக பல மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருவது வருகிறார் . இந்த நிலையில் தற்போது இவருடைய வீடியோ ஒன்று இணையத்தில்…

Read more

ராமருக்கு 1265 கிலோ பிரம்மாண்ட லட்டு…. பக்தரின் காணிக்கை அமோகம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் அலர்ட்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அதிரடியாக எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. அரசு எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, புகையிலை பொருட்கள் விற்பனை…

Read more

அதிமுக பொதுக்கூட்டம் தேதி மாற்றம்….. தலைமை அறிவிப்பு…!!

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜன.31க்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஜன.31ம் தேதி நடக்கும்…

Read more

ஆதார் இனி பிறப்பு சான்று அல்ல…. UIDAI போட்ட முக்கிய உத்தரவு…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஆதார் கார்டை எடுக்கும் பொழுது பல தவறுகளை மக்கள் செய்கிறார்கள். ஆதார் அட்டையை இனி பிறப்பு…

Read more

தங்கம் வாங்க நினைப்போர் உடனடியா கிளம்புங்க…. விலை குறைஞ்சிருச்சி…!!

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.46,480-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.240 குறைந்து ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,780-க்கு…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: இயக்குநர் அமீர்….!!!

ஜல்லிக்கட்டை, தமிழ்நாடு அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து, மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் வீரம் வீணாகாது தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல என்பதை உலகிற்கு சொல்லும் வகையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்…

Read more

அயோத்தி ராமரை எப்போது தரிசிக்கலாம்….? பக்தர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்திய பிரம்மாண்டமாக 2000 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இந்த விழாவில் சுமார் 11 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று…

Read more

கண்புரை அறுவை சிகிச்சை செய்த 17 பேர் பார்வையிழப்பு…. அதிர்ச்சி…!!!

குஜராத் மருத்துவமனை ஒன்றில் கடந்த 10ஆம் தேதி 29 பேருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்கு பிறகு அதில் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து…

Read more

Breaking: மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நேற்று சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர்…

Read more

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் விரைவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்த முதலமைச்சர் முக ஸ்டாலின்…

Read more

ஐபோனை ஆட்டையை போட்ட குரங்கு…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. வைரல் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அதே போன்று இங்கு குரங்குகளும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை அந்த குரங்குகள் தூக்கிச்செல்வது வழக்கம். அந்த வகையில் ஒருவரின்…

Read more

மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற…. தமிழக அரசின் சூப்பர் வசதி அறிமுகம்…!!!

தமிழகத்தில் மின் இணைப்பில் தொலைபேசி எண்ணை மாற்ற அல்லது புதுப்பிக்க கியூஆர் குறியீடு வசதியை மின் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. மின்வாரியத்தில் ஏற்கனவே இணையதளத்தில் மொபைல் எண்களைப் புதுப்பிப்பதற்கான வசதி உள்ளது. தற்போது கியூஆர் குறியீடு நுகர்வோருக்கு இதை இன்னும் எளிதாக்கும்.…

Read more

மாடுபிடி வீரரின் குற்றசாட்டை ஏற்கமுடியாது…. அமைச்சர் மூர்த்தி விளக்கம்…!!!

நடந்து முடிந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நான்தான் முதலிடம் பிடித்தேன். விழா கமிட்டியின் முடிவை ஏற்க முடியாது என இரண்டாம் பரிசு பெற்ற வீரர் அபிசித்தர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் 2ஆம் இடம் பிடித்த அபிசித்தர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனவும் விழாக்குழு முடிவின்படியே…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி…!!

நாமக்கல், சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பைக்கில் திரும்பியபோது நடந்த விபத்தில் டேவிட், சரவணன் சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட +2 மாணவன் கெளதம் சிகிச்சை…

Read more

Breaking: மாஞ்சா நூல் அறுத்து ராணுவ வீரர் பலி…!!

தெலங்கானா அருகே மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி, அங்கு பட்டம் பறக்க விடும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரின் கழுத்தில் பட்டத்தில் பறக்கவிடும் மாஞ்சா…

Read more

குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்…. விசாரணைக் குழு அமைப்பு…!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயிலும் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரே புகார் மனுவை திரும்ப பெறுவதாக…

Read more

Other Story