இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை சேர்க்கக்கூடாது…. மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு…!!

போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவு தேர்வில் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என மாணவர்கள் கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளில் கவனம்…

Read more

மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது…. கடிவாளம் போட்ட மத்திய அரசு…!!!

போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும்படி பாடம் நடத்தக்கூடாது என பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. காலை வேளைகளில் முன்கூட்டியும், மாலையில் அதிக நேரம் கடந்தும் வகுப்புகளை…

Read more

“இவர்களை சேர்க்கக்கூடாது” கோச்சிங் சென்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு… மத்திய அரசு அதிரடி…!!

16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது என கோச்சிங் சென்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை…

Read more

Other Story