ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய நியூக்ளியர் பேட்டரியை சீன ஸ்டார்ட் அப் நிறுவனமான பீட்டாவோல்ட் உருவாக்கி உள்ளது. 63 ஐசோடோப்புகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நியூக்ளியர் பேட்டரி சிறிய நாணயம் அளவுக்கு மட்டுமே இருக்கும். ஏற்கெனவே செல்ஃபோன் மற்றும் ட்ரோன்களில் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ள இந்த பேட்டரி, விரைவில் வணிகரீதியாக சந்தைக்கு வர இருப்பதாக பீட்டாவோல்ட் அறிவித்துள்ளது
1 முறை சார்ஜ் செய்தால், 50 ஆண்டுகள் வரை யூஸ் பண்ணலாம்…. புதிய பேட்டரி அறிமுகம்…!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more