தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் தனித்தனியான கட்டணம் இருந்த நிலையில் தற்போது அனைத்துக்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை முதல் ரூபாய் 30 வரை கட்டணம் உயர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசுப்பேருந்துகளில் கட்டணம் மாற்றி அமைப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more