பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 20ம் தேதி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். பிரதமர் வருகையையொட்டி, கோயிலை சுற்றியுள்ள கடைகள் இன்று மாலை முதல் மூடப்பட்டுள்ளன.

சனிக்கிழமை மதியம் வரை கடைகளை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.