நாமக்கல், சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பைக்கில் திரும்பியபோது நடந்த விபத்தில் டேவிட், சரவணன் சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட +2 மாணவன் கெளதம் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மோகன்குமார், பூவரசன் ஆகியோர் உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்
BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி…!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more