ராகுலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு…. தடுத்து நிறுத்திய காவல்துறை…!!!

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளார். அங்குள்ள கோவில் ஒன்றுக்குள் தரிசனம் செய்ய நுழைய முற்பட்ட அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு…

Read more

ஜனவரி 25,26,27 தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…. தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா…??

பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் திறந்தன. இந்த நிலையில், தைப்பூச திருவிழா வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 26ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறையாகும். அதே…

Read more

கோவிலை கட்டி முடிக்காமல் கும்பாபிஷேகமா…? மோடி குறித்து அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு…!!

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சமீபத்தில் பிரதமர் மனைவியுடன் வாழாதவர் அவர் எப்படி கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டிக்க முடியும் எனவும் முழுமையாக கோவிலை கட்டி முடிக்காமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்த முடியும் என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் மோடி பிரதமரான உடன்தான்…

Read more

தும்மல் தீர எளிய வழி…. இதெல்லாம் செஞ்சாலே போதும் தும்மல் பறந்திடும்……!!

தூசுக்கள் நிறைந்த இடத்திலிருந்து விலகி நிற்க வேண்டும். பனி, இளங்காலை நேரத்தில் வெளியே வருவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லலாம். ஈரமான இடத்தில் நிற்பதை தவிர்க்க வேண்டும். மூக்கை பலமாக சிந்தக்கூடாது. மூக்குப்பொடி போடுவதை செய்யக்கூடாது.…

Read more

ராமர் சிலை முன் காட்டப்பட்ட கண்ணாடி….. என்ன காரணம் தெரியுமா…???

உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவானது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கோவிலில் ராமரின் சிலை திறந்தவுடன் சிலை முன்பு கண்ணாடி காட்டப்பட்டதோடு கண்களில் மை வைக்கப்பட்டது. இதுகுறித்து சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், புதிதாக கோவிலில்…

Read more

வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி பாஜக…. முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு…!!

ராமர் கோவில் திறப்பு விழாவின் போது தமிழக கோவில்களில் நேரடி ஒளிபரப்பவும் பூஜைகள் செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளதாக பாஜகவினர் குற்றசாட்டை எழுப்பினர். ஆனால் அவ்வாறு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் பாஜகவின்…

Read more

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 473 காலிப்பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள் – 473 கல்வி தகுதி – 12ஆம் வகுப்பு , டிப்ளமோ, டிகிரி வயது வரம்பு – 18 முதல் 24 விண்ணப்பிக்கும் முறை – https://plapps.indianoilpipelines.in/ இந்த…

Read more

இந்தியாவிலேயே திருமணம், வெளிநாட்டில் வேண்டாம்…. பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு…!!!

வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டினுடைய செல்வமும் வெளியே போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  திருமணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்று தற்போது திருமணம்…

Read more

LIC-யில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிமுகம்…. இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது….!!!

LIC நிறுவனமானது ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்ஐசி ஜீவன் தாரா என்ற புதிய ஓய்வூதிய திட்டம் நிறுவனத்தின் தலைவர் சித்தார்த்த மொஹந்தியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழக மின்வாரியத்தில் 500 பேருக்கு உதவித்தொகையோடு பயிற்சி…. மிஸ் பண்ணிடாதீங்க….!!

தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு உதவி தொகையோடு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க மின்வாரியம் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் தொடர் அமைப்பு கழகம்…

Read more

அயோத்தி ராமருக்காக நடிகை சுகன்யா கொடுத்த அற்புதமான காணிக்கை…. வைரலாகும் வீடியோ…!!!

புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது .இந்த தினத்தில்  அனைவருடைய வீடுகளிலும் விளக்கு ஏற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் கனவு நினைவாக இருக்கிறது.  நாடும் முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும்…

Read more

தமிழக மக்களே…! இன்று வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்…. ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு கொடுத்துள்ளார். தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீராமர் பக்தியில் மூழ்கி இருக்கிறது.…

Read more

ரூ.1000 மாதாந்திர பஸ் பாஸ் வேண்டுமா…? இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ஆயிரம் மாதாந்திர சலுகை கட்டணம் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த பஸ் பாஸ் வைத்து ஒரு மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். அதாவது ஜனவரி 16…

Read more

நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்…. வெளியான தகவல்…!!!

சீமானுடன் மிக நெருக்கமாக அன்பு பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி கட்சியில் இருந்து விலகினார். சென்னை கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்துவந்த புகழேந்தி, சீமானின் வார்த்தை மட்டும்தான் அரசியல் என்று நம்பி தொலைத்த நாட்கள் அதிகம் என்று…

Read more

முதல் முறையாக திங்கள் கிழமைக்காக காத்திருந்தேன்…. கிரிக்கெட் வீரர் சேவாக் சுவாரஸ்யமான ட்வீட்…!!!

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று (திங்கள் கிழமை) திறக்கப்படுகிறது. ஏரளமான அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஒரு…

Read more

உ.பியில் இன்று டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர்…

Read more

கொட்டும் மழையில் திடீர்னு மல்லாக்க படுத்த சிறுவன்…. இணையத்தில் வெளியான கியூட் வீடியோ…!!!

பொதுவாக இணையத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கும் நிலையில் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நடுரோட்டில் நின்றுக் கொண்டிருக்கிறார். அவர் மழையில் நனையாமல் இருப்பதற்காக மஞ்சள் பொலித்தீன் உறையை…

Read more

உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும்…..உச்சநீதிமன்றம் கருத்து…!!!

சுதந்திரத்திற்கு முன், உண்மை நீதித்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, அதன் பண்டைய மதிப்புகளை இழந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பொய்கள் இனிப்பு மற்றும் கசப்பானவை, ஆனால் உண்மைகள் எப்போதும் கசப்பானவை என்று நீதிபதி கருத்து…

Read more

BREAKING: அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் உத்தரவு…!!!

இந்த மாத இறுதிக்குள் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியிருக்கும் பாஜக தலைமை, உடனடியாக…

Read more

BE ALERT: இதை கிளிக் செய்யாதீர்கள்….. ராமர் கோவில் திறப்பு விழா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. …

Read more

SBI, HDFC, ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. மத்திய நிதியமைச்சர் புதிய உத்தரவு…!!!

Sbi, hdfc, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது வங்கியில் கடன் பெறுவதற்கு பலமுறை அலைகழிக்கப்பட வேண்டியுள்ளது. இனி அந்த சிரமத்தில் இருந்து தப்பிப்பதற்கு இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். வங்கிகள் வாடிக்கையாளர்களுடைய…

Read more

ராமர் கோயிலில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி..? வெளியான முக்கிய தகவல்…!!!

நாளை அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவிருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்துக் கட்டப்பட்ட கோயில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால்…

Read more

இந்தியாவில் மதமாற்று சான்றிதழ்…. உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு….!!!

திருமணத்திற்காக மதம் மாறுபவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் பொழுது அவர்களுக்கு புரியும் விதமாக அதை உள்ளூர் மொழியில் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தாமாகவே முன்வந்து மதமாற்றம் செய்கிறார்கள் என்பதற்காக பிரமாணம் பத்திரத்தை அவர்கள் பெறவேண்டும்…

Read more

உனக்கு ஆசை இருந்தா சொல்லு…. நானும் அதை செய்றேன்…. விஜயகாந்த் மகனுக்கு விஷால் வலியுறுத்தல்…!!!

நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த்  மறைவுக்கு இரங்கல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டனர். இதில் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கலந்து கொடு பேசினார். அப்போது…

Read more

ராமநவமி, சிவராத்திரிக்கு பொதுவிடுமுறையா…? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

நாட்டில் ராமநவமி, சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்கள் சில மாதங்களில் வர இருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த நிலையில் இந்த நாட்களில் பொது விடுமுறை விடுவது குறித்து அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை…

Read more

ஆண்டிபயாடிக் மருந்துகள்: மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு…!!!

ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது சரியான காரணத்தை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர்…

Read more

WhatsApp பயனர்களுக்கு எச்சரிக்கை…. இந்த நம்பரில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள்…!!!

Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 40 கோடி பேர் WhatsApp-ஐ பயன்படுத்தி வரும் நிலையில்,…

Read more

திமுக மாநாட்டில் அனிதா பெயரில் நுழைவாயில்…. வெளியான புகைப்படம்..!!!

திமுக மாநாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த அனிதாவின் பெயரில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் இன்று நடைபெற உள்ளது. மாநாட்டு நுழைவாயிலில் அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக மாநாட்டில்…

Read more

இந்த நாளில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை…. நிர்வாகம் அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, வரும் 22ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கு பிற்பகல் 2.30 மணி…

Read more

யூடியூப் சேனல் தொடங்க வேண்டுமா…? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு…!!!

யூடியூப் சேனலை உருவாக்கி, அதன்மூலம் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பான பயிற்சியை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் யூடியூப் சேனல் நடத்துவது எப்படி என்பது குறித்து இலவச பயிற்சியும் அதற்கான சான்றிதழும்…

Read more

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்…. 10,12th மாணவர்களுக்கு முக்கிய தகவல்…!!!

வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் சிபிஎஸ்இ பாடத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச்சில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்…

Read more

ரன்பீர் கபூரின் கன்னத்தில் அறைந்துவிட்டேன்….. நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை ராஷ்மிகா . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு.  இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில்  அனிமல் படத்தின் படப்பிடிப்பின் போது ரன்பீர் கபூரின்…

Read more

வகை வகையா வித விதமா சாப்பாடு…. திமுக இளைஞரணி மாநாடு மெனு லிஸ்ட் இதோ..!!!

சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் 10 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல்…

Read more

1 இல்ல 2 இல்ல 5 மனைவிகளுக்கு வளைகாப்பு…. அசத்தும் பிரபல ராப் பாடகர்…!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் ஜெடி வில் என்பவர் நெட்டிசன்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். நியூயார்க்கை சேர்ந்த இவர் போனி, ஆஷ்லே, ஜிலீன் விலா, கேய் மேரி, உட்பட 5 பெண்களை திருமணம் செய்து ஓரே வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

ரூ.2,400… ரூ.3,600… ரூ.4,800… ரூ.7,200 உதவித் தொகை அறிவிப்பு….!!!

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் வேலை இல்லாமல் இருப்பவர்கள் இதற்கு அரசு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10th தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, (ஆண்டுக்கு ரூ.2,400), 10th…

Read more

ரயில்வேயில் 5,696 பணியிடங்கள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

ரயில்வேயில் காலியாக உள்ள 5,696 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று முதல் பிப்ரவரி 19 வரை விண்ணப்பிக்கலாம். சென்னையில் மட்டும் 148 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ, எஞ்சினியரிங் படித்தவர்கள்…

Read more

அரசு ஊழியர் கொடூரக்கொலை…. கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்த சர்ச் பாதர் ராபின்சன்க்கும் மடத்துவிளை பகுதியை சேர்ந்த சேவியர் குமாருக்கும் முன் பகை இருந்து வந்துள்ளது. இதில் சேவியர் குமார் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இரண்டு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது தகராறில்…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: மத்திய அரசு அறிவித்த பொதுவிடுமுறை…!!!

அயோத்தியில், வரும் திங்கட்கிழமை ஜனவரி 22ஆம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணி வரையும், சில…

Read more

வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 29ம் தேதி முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை (பிப்ரவரி 3ம் தேதி, 4ம்…

Read more

80 பெண்கள், 1 ஆண்….. வசமாக சிக்கிய காதல் மன்னன்…. அதிரவைத்த சம்பவம்…!!!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவரிடம் மேட்ரிமோனி மூலம் அறிமுகமான சக்கரவர்த்தி என்ற இளைஞர் இவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பவுன் நகையை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருவிடைமருதூரில்…

Read more

கோவில்களை சுத்தம் செய்யும் பாஜகவினர்…. கடுமையாக சாடிய அமைச்சர் சேகர் பாபு…!!!

அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம்செய்ய வேண்டும் என பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கோவில்களை பாஜகவினர் சுத்தம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த…

Read more

12 வயதில் நாட்டின் அறுவை சிகிச்சை நிபுணரான மாணவர்…. வியக்கவைக்கும் சம்பவம்…!!!

ஹிமாச்சல பிரதேசம், நூர்பூரை சேர்ந்தவர் அக்ரித் பிரான் ஜஸ்வால். இவர் தனது 7ஆவது வயதில் தீவிபத்தில் பாதிகப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்து ‘உலகின் இளம் அறுவை சிகிச்சை நிபுணர்’ என்ற புகழைப் பெற்றார். அக்ரித், ஐந்தவாது வயதில் ஆங்கில இலக்கியங்களை படித்து…

Read more

10th முடித்திருந்தால் போதும் வேலை கட்டாயம்…. ஜனவரி-23 ஆம் தேதி இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.…

Read more

நடுநடுங்க வைக்கும் குளிர்…. நெருப்பில் குளிர்காயும் குரங்கு குட்டிகள்…. இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

பொதுவாக இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் கொட்டும் பனியில் நடுங்கும் நாய்க்குட்டிகள் நெருப்பில் குளிர் காயும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது .குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், பறவைகள்…

Read more

அடடே சூப்பர்…! பணிபுரியும் பெண்களுக்கு இனி நிம்மதி…. குழந்தைகளை பாதுகாப்பாக விட்டு செல்லலாம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வேலைக்கு செல்லும் பெண்களுடைய குழந்தைகளை பராமரிக்கும் விதமாக 1500 குழந்தைகள் காப்பகங்கள் நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த. காப்பகத்தில் ஆறு மாத முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் பராமரிக்கப்படுவார்கள் இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல…

Read more

பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சூப்பரான சேமிப்பு திட்டம்…. பெற்றோர்களே உடனே சேருங்க…!!!

பெண் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். அந்த வகையில் பெண் பிள்ளைகளுக்காக சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டமானது பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ என்ற…

Read more

இனி இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை…. தமிழக ரேஷன் அரிசியில் புதிய மாற்றம்…!!

மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய…

Read more

10th தேர்ச்சியா..? சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடம்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: சென்னை உயர் நீதிமன்றம் பணியின் பெயர்: ஓட்டுநர் பணியிடங்கள்: 13 விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.02.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு…

Read more

கூகுள் Incognito Mode: பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை வாசகம் அறிமுகம்…!!

பொதுவாக கூகுளில் Incognito Modeல் பயனர்கள் தங்களது தனிப்பட்ட தரவுகளை தேடிக்கொண்டிருந்தனர். இதனால் தங்களது தகவல்கள் சேமிக்கப்படாது என ஒரு நம்பிக்கை இருந்து வந்தது. இந்நிலையில் Incognito Mode-ல் பயனர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் புதிய நடைமுறை ஒன்றை…

Read more

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை…. முதல்வருக்கே தெரியும் – குஷ்பூ…!!

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து பல அரசியல் தலைவர்கள் கோவிலை போட்டிபோட்டுக்கொண்டு சுத்தம் செய்தனர். இந்நிலையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இன்று சென்னை சிந்தாதிரிப்…

Read more

Other Story