சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சமீபத்தில் பிரதமர் மனைவியுடன் வாழாதவர் அவர் எப்படி கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டிக்க முடியும் எனவும் முழுமையாக கோவிலை கட்டி முடிக்காமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்த முடியும் என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் மோடி பிரதமரான உடன்தான் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது.

நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல அவருடைய அபிமானிகள் என கூறிள்ளார். மேலும் இந்துக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் பிரதமர் அவர்தான், இந்துக்கள் என்ற முறையில் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என கூறிள்ளார்.