தமிழக மக்களே…! இன்று வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்…. ஆளுநர் ஆர்.என் ரவி…!!!

இன்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை ஒட்டி தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு கொடுத்துள்ளார். தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீராமர் பக்தியில் மூழ்கி இருக்கிறது.…

Read more

Other Story