வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் சிபிஎஸ்இ பாடத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச்சில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்…. 10,12th மாணவர்களுக்கு முக்கிய தகவல்…!!!
Related Posts
அரசுப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைவரும் தோல்வி… பெரும் அதிர்ச்சி….!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்வாணி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியில் உள்ள மற்றொரு பகுதியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 75…
Read moreஇது கூடவா தெரியல… மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்….!!!
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண்ணுக்கும் குடும்பத்தார் சம்பந்தத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. மணமகன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத நிலையில் மணமகள் வீட்டாரிடம் நன்றாக படித்தவர் என்று பொய் கூறியுள்ளனர் திருமண நாளில் மாலை மாற்றும் நிகழ்வுக்கு…
Read more