வரும் கல்வியாண்டு (2024-2025) முதல் சிபிஎஸ்இ பாடத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச்சில் பொதுத்தேர்வுகள் நடைபெறும். இரண்டில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.
அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்…. 10,12th மாணவர்களுக்கு முக்கிய தகவல்…!!!
Related Posts
ச்சீ..! “ஒரே அறையில் 2 ஆண்களோடு” கையும் களவுமாக பிடித்த டாக்டர் கணவர்…. கடைசியில நடந்தது இதுதான்…!!
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது.…
Read moreIISER-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.…
Read more