பொதுவாக இணையத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டை வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் மழை அதிகமாக பெய்து கொண்டிருக்கும் நிலையில் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் நடுரோட்டில் நின்றுக் கொண்டிருக்கிறார். அவர் மழையில் நனையாமல் இருப்பதற்காக மஞ்சள் பொலித்தீன் உறையை அணிந்திருக்கிறார்.

அப்போது திடீரெனதரையில் மல்லாக்க படுத்து கொள்கிறான் இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள், மழையில் சிறுவன் நடந்து கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், இப்படி நனைவதால் சளி, இருமல் போன்ற பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.