சீமானுடன் மிக நெருக்கமாக அன்பு பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி கட்சியில் இருந்து விலகினார். சென்னை கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்துவந்த புகழேந்தி, சீமானின் வார்த்தை மட்டும்தான் அரசியல் என்று நம்பி தொலைத்த நாட்கள் அதிகம் என்று பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். முக்கிய நிர்வாகியான புகழேந்தி விலகியிருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய பிரபலம் விலகல்…. வெளியான தகவல்…!!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more