தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்போக்குடன் அணுகுகிறார் மோடி… நடிகை ரோகிணி…!!

திமுக கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து சமூக செயற்பாட்டாளரும், நடிகையுமான ரோகிணி மதுரையில் இன்று(ஏப்ரல் 1) பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் மழை, வெள்ளத்தால் பாதித்தபோது வராதவர், அதற்காக ஒரு பைசா நிதி கூட…

Read more

பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை…. யாரும் ஒட்டு போடாதீங்க… சீமான் பரப்புரை…!!

காங்கிரஸ் நமக்கு அரை நூற்றாண்டுகள் பகை, ஆனால் பாஜக நமக்கு 3,000 ஆண்டுகள் பகை. பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்காக ஊர், தெரு, வீடு வீடாக வந்து ஆதரவு கேட்டாலும் ஒரு வாக்கு கூட பாஜகவுக்கு இல்லை என்கிற நிலையை மக்கள்…

Read more

கட்சி எனக்கு, விருதுநகர் உனக்கு..! சரத்குமாரை கலாய்த்து தள்ளிய விந்தியா…!!

சிவகங்கை அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை விந்தியா பேசும் போது, “சரத்குமார் பாஜகவுடன் கட்சியை இணைத்ததை பார்க்கும் பொழுது கட்சியை நான் வச்சிக்கிறேன், விருதுநகர் தொகுதியை வேணா நீங்க வச்சுக்கோங்க” என்ற வடிவேலு காமெடியை நினைவுபடுத்துவதாக இருந்தது. மேலும்…

Read more

யூடியூப் வீடியோக்கள் 10K பார்வையாளர்களை பெற்றால்… எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா…??

பலர் வீடியோக்களை உருவாக்கி யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றனர். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று பலருக்கும் தெரியாத ஒன்றாகும். மேலும் இப்படி பணம் சம்பாதிக்க சில விதிமுறைகள் உள்ளன. உங்கள் வீடியோக்கள் பார்வைகளை பெற்ற பின்னரே அவை கணக்கில் சேர்க்கப்படும்.…

Read more

மோடி அவர்களே…! இதை மறைக்கத்தான் கச்சத்தீவா – அமைச்சர் மனோ தங்கராஜ்..!!!

இந்திய வரைபடத்தில் உள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகள், மலைகள், ஆறுகள், ஏரிகள் என சுமார் 30 இடங்களுக்கு சீன அரசு பெயர் மாற்றம் செய்து இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதற்கு மோடியின் பதில் என்ன என…

Read more

தண்ணீரை சேமிக்கும் அதிசய மரம்…. வியக்கவைக்கும் வீடியோ…!!

ஆந்திர மாநிலம் பாப்பி கொண்டா என்கிற வனப்பகுதியில் இருக்கும் சில மரங்கள் தண்ணீரை சேமித்து வைப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதை சோதிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் தேசிய பூங்காவில் ஆய்வு நடத்தினர். அப்போது ‘இந்திய லாரல்’ (Terminalia tomentosa) மரங்களிலிருந்து பட்டைகளை வெட்டியுள்ளனர்.…

Read more

தேர்தலில் ஜெயித்தால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம்…. வியக்க வைக்கும் சுயேச்சை வேட்பாளர்…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் சுயேச்சை எம்.பி., வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மானிய விலையில்…

Read more

வாரத்திற்கு 250 நோயாளிகள் மரணம்… வெளியான அதிர்ச்சிகர தகவல்….!!

இங்கிலாந்தை சேர்ந்த ராயல் கல்லூரி நடத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அந்த வார்டுக்கு வெளியே நீண்டநேரம் வரை வரிசையில் காத்திருந்து உள்ளனர். இப்படி காத்திருக்கும் நேரம் அதிகரித்தும், உரிய நேரத்தில் சரியான…

Read more

தோனி இதை செய்திருந்தால் CSK ஜெயித்திருக்கும்… ஆதங்கப்படும் ரசிகர்கள்…!!!

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘அவர் ஒரு ஓவர் முன்னதாகவே…

Read more

PM மோடியின் முன் அமர… குடியரசுத் தலைவருக்கு இருக்கை மறுப்பு…? கடும் விமர்சனம்…!!

விருது விழாவில் கலந்துகொள்ளாத பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேற்று (மார்ச்31) அவரது இல்லத்துக்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருந்தார். இந்நிலையில் எல்.கே.அத்வானி,…

Read more

காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளி திடீர் ராஜினாமா…. அடுத்தடுத்து பின்னடைவு…!!!

மக்களவை தேர்தலுக்கு முன், பீகார் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸில் இருந்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அசித் நாத் திவாரி ராஜினாமா செய்துள்ளார். முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும், உத்தியோகபூர்வ பிரதிநிதி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்வதாக திங்கள்கிழமைஅறிவித்தார்.…

Read more

பிரபல தமிழ் நடிகை மீது கொலை மிரட்டல் புகார்…. பெரும் அதிர்ச்சி…!!

நடிகை சரண்யா பொன்வண்ணன் விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஸ்ரீதேவிக்கும், சரண்யாவுக்கும் காரை நிறுத்துவதில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீதேவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.…

Read more

கோவையில் பாஜகவின் வெற்றி உறுதி…. அண்ணாமலை நம்பிக்கை..!!

மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் வாக்கு சேகரித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார்.கோவை தொகுதியில் பாஜக அபார் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது என்று சூளுரைத்த அவர், ஆனைமலை…

Read more

BREAKING: பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப்…

Read more

கருத்து கணிப்புகளை மீறி INDIA கூட்டணி வெற்றி பெறும்…. ஸ்டாலின் சூளுரை…!!!

கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள்…

Read more

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் அம்பலம்… பிரதமர் மோடி விமர்சனம்…!!!

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக தோலுரித்துவிட்டன. காங்கிரசும் திமுகவும் ஒரு…

Read more

BREAKING: அப்போலோவில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அனுமதி…!!

தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்ற முழு விவரம் வெளியாகவில்லை. விரைவில்…

Read more

ரூ.500, ரூ.1000…. பணத்தில் ஜொலிக்கும் தமிழகம்…!!

தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பரப்புரை கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, ₹500 ரொக்கம், பெண்களுக்கு ₹500 ரொக்கம் தரப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுவும், விடுமுறை தினமான நேற்று இளைஞர்களை அதிகளவில் தேர்தல் பரப்புரை…

Read more

இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை…. கோஷமிட்டு கர்ஜித்த தொண்டர்…!!!

பிரதமர் மோடியை வரவேற்பதிலும், எதிர்ப்பதிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விமர்சித்தார். அப்போது தொண்டர் ஒருவர், ‘இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை’ என கோஷமிட்டார்.…

Read more

OMG: ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்…. என்ன காரணம் தெரியுமா…???

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டது, ஐபிஎல்…

Read more

புதிய வருமான வரி விதிகள் அமலுக்கு வரவில்லை…. திட்டவட்டமாக மறுத்த மத்திய நிதியமைச்சகம்…!!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம்,…

Read more

சிஎஸ்கே தோல்வி: வைரலாகும் தோனி மனைவி சாக்ஷியின் பதிவு…!!!

டெல்லிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இதுகுறித்து தோனியின் மனைவி சாக்ஷி சிங் தனது இன்ஸ்டாவில் சுவாரஸ்யமாக பதிவிட்டுள்ளார். அதில், வெற்றிக் கணக்கைத் தொடங்கியதற்காக டெல்லி கேப்டன் பண்ட்டைப் பாராட்டினார். அத்துடன், தோனியின் இன்னிங்ஸை மறைமுகாக புகழ்ந்து பேசும் வகையில்,…

Read more

கச்சத்தீவு விவகாரம்: கையிலெடுத்த பாஜக… தேர்தலில் எதிரொலிக்குமா…??

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது செய்வது தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம், கச்சத்தீவை திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திரா தலைமையிலான காங்., இலங்கைக்கு தாரை வார்த்ததுதான். இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் கையெடுத்து, திமுக…

Read more

BREAKING: சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த…

Read more

இந்த படத்திற்காக 3 நாட்கள் அப்படி இருந்தேன்…. உண்மையை சொன்ன நடிகர் பிருத்விராஜ்…!!

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் மார்ச்.28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கோட் லைஃப்’. இந்த படம் குறித்து நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் அளித்த நேர்காணலில்,“இந்த படத்தில் எனது உடல் எடையை குறைக்கவேண்டி இருந்தது. அதற்காக நான் 72 மணி…

Read more

இவ்ளோ நாள் எங்கே போனீங்க…? பாஜக வேட்பாளரை விரட்டிய பொதுமக்கள்…!!

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், பாஜக வேட்பாளருமான பாரிவேந்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள்,…

Read more

பரப்புரையின் போது பண கட்டை காட்டிய பாஜக வேட்பாளர்…. பாய்ந்தது வழக்கு..!!

தேர்தல் பரப்புரையின் போது 500 ரூபாய் பண கட்டை காட்டிய கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் வேடசந்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பையில் இருந்து திடீரென நோட்டுக்கட்டுக்களை எடுத்து பொதுமக்களிடம்…

Read more

ஊழல்வாதிகளிடம் ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்…. பிரதமர் மோடி..!!

இந்த மக்களவைத் தேர்தல் ஊழலை எதிர்ப்போருக்கும், ஊழலை காக்கப் போராடுவோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி.,யின் மீரட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணம் திருடப்படுவதை தடுத்திருக்கிறோம். ஊழலுக்கு…

Read more

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளுக்கு பதில் புதிய நடைமுறை…. மத்திய அரசு திட்டம்…!!

நாடு முழுக்க அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி, ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இந்த புதிய முறை அறிமுகமாகும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். வாகனங்கள் எந்த இடத்திற்கு எல்லாம் பயணம்…

Read more

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த தொழிலாளி…. சேலத்தில் பகீர் சம்பவம்…!!

சேலம் தைலானூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), சுமை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். பெரியம்மாள் சேலம் டவுன் பகுதியில்…

Read more

இருப்பதிலேயே பெரிய பழம் பலாப்பழம்…. இறைவன் அருளால் கிடைச்சது…. குஷியில் OPS…!!

ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “தனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல்” என்று பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், எதிரிகள் தேடி தேடி 6 பன்னீர் செல்வத்தை எனக்கு எதிராக களமிறக்கினார்கள். ஆனால் முக்கனிகளில்…

Read more

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை…. மொத்தம் 733 பணியிடங்கள்…. DONT MISS IT…!!

தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.…

Read more

10 மற்றும் ITI தேர்ச்சியா….? அருமையான வேலை ரெடி… உடனே விண்ணப்பிங்க…!!

BSF Group B & C ஆட்சேர்ப்பு 2024. Border Security Force (BSF) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். நிறுவனம்: எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) பணியின் பெயர்:…

Read more

BREAKING: பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த வைத்திலிங்கம்.. பரபரப்பு….!!!

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மூத்த தலைவரும் காங். வேட்பாளருமான வைத்திலிங்கம் மயங்கி விழுந்தார். ஜீவா நகர் பகுதியில், திறந்தவெளி ஜீப்பில் நின்று பிரசாரம் செய்த போது, வெயில் தாக்கம் காரணமாக திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே பிரசார வாகனத்தில் இருந்தவர்கள்…

Read more

தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி: புதிய கருத்துக்கணிப்பு…!!!

நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பை லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 – 37, அதிமுக கூட்டணி 1-3, பாஜக கூட்டணி 0-1, மற்றவை (நாதக) 0-1…

Read more

BREAKING: சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கியது…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரேகட்டமாக ஏப்.19ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தீவிர சோதனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் நேற்றிரவு வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கட்டு கட்டாக எடுத்துச்…

Read more

திருமாவுக்கு மரியாதையே இல்ல…. விசிக என்றால் இதுதான்…. விளக்கம் கொடுத்த அண்ணாமலை…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச்.30) சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “மக்கள் அனைவரும் சேர்ந்து திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும். திருமாவளவனுக்கு திமுகவில் மரியாதையே இல்லை. தனக்கு அதிக தொகுதிகள்…

Read more

“நான் உங்க அம்மா மாதிரி” கவலைப்படாதீங்க…! பெண்களுக்கு அன்புமணி சௌமியா அட்வைஸ்…!!

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாம்பட்டி பகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறிய சௌமியா அன்புமணி, ‘நான் உங்களுக்கான பணி செய்ய…

Read more

60ஆவது வயதில் 44 வயது நடிகையோடு…. 4-ஆவது திருமணம் செய்து ஷாக் கொடுத்த நடிகர்….!!

நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு தனது 60ஆவது வயதில் 44 வயது நடிகை பவித்ரா லோகேஷை 4வது திருமணம் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். முதலில் நரேஷ் பாபு ஸ்ரீனு என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்துவிட்டு…

Read more

மங்காத்தா போல ஒரு மாஸ் BGM…. தளபதிக்காக மெனக்கெடும் யுவன்…!!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களை இயக்கி வருகின்றார். அந்த படத்திற்கு “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சில தகவல்களின்படி மங்காத்தா…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல் களம்…! முதல்முறையாக அரசியலில் நுழைந்த டிடிவி மனைவி…!!!

டிடிவி தினகரன் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை அரசியலில் ஈடுபடாத அவரது மனைவி, முதல்முறையாக கணவருக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். போடி அருகே உள்ள கிராமங்களில் டிடிவிக்காக அவரது மனைவி அனுராதா வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்கு…

Read more

பாலாஜி போல் மனசு யாருக்கும் வராது…. உருக்கமாக பேசிய கூல் சுரேஷ்…!!

தமிழ் சினிமா ரசிகர்களை தனது மிரட்டலான நடிப்பால் கவர்ந்த டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாலாஜிக்கு இன்று அஞ்சலி செலுத்த வந்த கூல் சுரேஷ்,…

Read more

அட்ராசக்க..! ரசிகர்களுக்கு விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட் இதுதான்…. வெளியான புதிய அப்டேட்…!!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘தி கோட்’. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சமீப காலமாக ‘தி கோட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் மாதம்…

Read more

பொதுவெளியில் பெண்களுக்கு கொடூர தண்டனை…. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள், பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர் என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விரைவில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்” எனக்…

Read more

இந்த சின்னத்தில் வாக்களிக்காதீங்க…. ஓப்பனாக பேசிய நடிகர் விஜய் ஆண்டனி…!!!

அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை என நடிகர் விஜய் ஆண்டனி ஓப்பனாக கூறியுள்ளார். ‘ரோமியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நோட்டாவிற்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது. சிறந்தது…

Read more

என் சொத்து மதிப்பை நிரூபித்தால்…… அரசியலை விட்டு விலகுகிறேன்…. அண்ணாமலை சவால்…!!!

“எனது சொத்து மதிப்பு 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால், அரசியல் விட்டு விலகுகிறேன்” என்று பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தாக்கல்…

Read more

BREAKING: பாய்ந்தது வழக்கு… ஓபிஎஸ்-க்கு புதிய சிக்கல்…!!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டபோது, ஆரத்தி எடுத்து பெண்களுக்கு ஓபிஎஸ் ரூ.2000 கொடுத்தார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததாக தேர்தல்…

Read more

“பாஜகவில் 261 ரவுடிகள்”…. முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு குற்றசாட்டு…!!!

பாஜகவில் 261 ரவுடிகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், “பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் எனது கையில் உள்ளது. 32 பக்கங்கள் கொண்ட இந்த பட்டியலில் உள்ள ரவுடிகள் அனைவரும் பாஜகவில்…

Read more

வேறு ஒருவருக்கு சீட்… சன்னி தியோலுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக….!!

பிரபல பாலிவுட் நடிகரும், சிட்டிங் எம்.பி.,யுமான சன்னி தியோலுக்கு பாஜக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுத்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான 8வது பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதியில் தினேஷ் சிங் பாபுவுக்கு…

Read more

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்…. சர்பிரைஸ் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அநதகவையில்  மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால், பள்ளி…

Read more

Other Story