தேர்தலில் ஜெயித்தால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம்…. வியக்க வைக்கும் சுயேச்சை வேட்பாளர்…!!

மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூரில் சுயேச்சை எம்.பி., வேட்பாளர் வனிதா ராவத் என்பவர் வியப்பூட்டும் வகையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் எம்.பி.,யாக வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு வெளிநாட்டு மதுபானம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மானிய விலையில்…

Read more

Other Story