ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘அவர் ஒரு ஓவர் முன்னதாகவே பேட் செய்ய வந்திருந்தால் சிஎஸ்கே ஜெயித்திருக்கும்’ என ஆதங்கப்பட்டனர். 8வது இடத்தில் அவர் களமிறங்கியதாலே சிஎஸ்கே தோல்வியடைந்ததாகவும் கூறுகின்றனர்
தோனி இதை செய்திருந்தால் CSK ஜெயித்திருக்கும்… ஆதங்கப்படும் ரசிகர்கள்…!!!
Related Posts
6 பந்துகளில் 6 சிக்ஸர்…. தெறிக்கவிட்டு சாதனை படைத்த வீரர்…!!!
ஓமன் நாட்டில் ஏசிசி டி20 பிரீமியர் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கத்தாருக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள் வீரர் திபேந்திர சிங் ஐரி சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு…
Read moreஐபிஎல் வரலாற்றில் முதல் முறை குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது லக்னோ.!!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 2024 ஐபிஎல்லில் 21வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று …
Read more