விருது விழாவில் கலந்துகொள்ளாத பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேற்று (மார்ச்31) அவரது இல்லத்துக்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருந்தார். இந்நிலையில் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு இருக்கை அளிக்கப்படாமல் அவர் நின்றபடி இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில் எதிர்கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
PM மோடியின் முன் அமர… குடியரசுத் தலைவருக்கு இருக்கை மறுப்பு…? கடும் விமர்சனம்…!!
Related Posts
“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…
Read moreNRI வாடிக்கையாளர்களும் இனி UPI பரிவர்த்தனை செய்யலாம்…. சூப்பர் அறிவிப்பு….!!!
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் NRI வாடிக்கையாளர்கள் தங்களது வெளிநாட்டு மொபைல் எண்ணை பயன்படுத்தி இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யும் வசதியை உருவாக்கியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வந்துள்ள…
Read more