இந்தியாவில் 23 நாய் இடங்களை விற்கவோ இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 23 நாய் இனங்கள் தற்போது இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு கருணை கொலைக்கு ஈடானது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தோசா இனு, ஃபிலா பிரேசிலிரோ, அமெரிக்க புல்டாக், கங்கல், காகசியன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 23 வகை நாய்கள் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
23 வகை நாய்களுக்கு தடை…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!!!
Related Posts
மேற்குவங்க ஆளுநர் மீது பெண் பாலியல் புகார்…. பரபரப்பு கிளப்பிய சம்பவம்…!!
கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மேற்குவங்கத்தில் ஆளுநருக்கு எதிரான பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணிபுரியும்…
Read moreஅரிசி, பால், மசாலா பொருட்களின் மீது தனி கண்காணிப்பு…. அதிரடியில் இறங்கிய FSSAI…!!
உணவு ஒழுங்குமுறை நிறுவனமான FSSAI, உள்நாட்டு சந்தையில் செறிவூட்டப்பட்ட அரிசி, பால் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விற்பனையைக் கண்காணிக்க விரும்புகிறது. சில பிராண்டட் மசாலா நிறுவனங்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து FSSAI சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில்,…
Read more