விருது விழாவில் கலந்துகொள்ளாத பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானிக்கு நேற்று (மார்ச்31) அவரது இல்லத்துக்கே சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத ரத்னா விருதை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடியும் உடன் இருந்தார். இந்நிலையில் எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் இருக்கைகளில் அமர்ந்திருந்த நிலையில், திரௌபதி முர்முவுக்கு இருக்கை அளிக்கப்படாமல் அவர் நின்றபடி இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் வெளியான நிலையில் எதிர்கட்சித் தலைவர்கள் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
PM மோடியின் முன் அமர… குடியரசுத் தலைவருக்கு இருக்கை மறுப்பு…? கடும் விமர்சனம்…!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more