நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெல்லப்போவது யார் என்ற கருத்துக்கணிப்பை லோக்பால் என்ற பிரபல கருத்து கணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 – 37, அதிமுக கூட்டணி 1-3, பாஜக கூட்டணி 0-1, மற்றவை (நாதக) 0-1 இடங்களில் வெற்றி பெறும் என்றும், தென்னிந்தியாவில் INDIA கூட்டணி 78 82, NDA கூட்டணி 28 34, YSRCP 10 11 இடங்களில் வெற்றிபெறும் எனவும் தெரிவித்துள்ளது.