தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: 3இல் 2 பங்கு பாஜகவுக்கே…. மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவு…!!

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 3இல் 2 பங்கு இடங்களில் பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மம்தா அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக சந்தேஷ்காலி விவகாரம், மோடி, அமித்ஷாவின் பிரசார யுக்தி ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. ஆட்சியமைக்கப்போவது யார்…??

அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அருணாச்சலில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சிக்கிமில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4இல் தான் நடைபெற இருந்தது. எனினும், இரு…

Read more

தமிழகத்தில் பாஜகவின் கை ஓங்குகிறது…? வெளியான கருத்துக்கணிப்பு தகவல்…!!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, பாஜக மீண்டும் வென்றால் அது மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும். குறிப்பாக, உலகளவில் இந்தியா, 5ஆவது பெரிய பொருளாதார நாடு, டிஜிட்டல் பரிவர்த்தனையில் முதலிடம், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களால்…

Read more

என்னுடைய ஓய்வுக்கு காரணம் அதுதான்….. மனம் திறந்து பேசிய தினேஷ் கார்த்திக்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய ஓய்வுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில் நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் 100 சதவீத அர்ப்பணிப்புடன் விளையாட முயற்சிப்பேன். உடற்தகுதியைப் பொறுத்தவரை இன்னும் 3 வருடங்கள் என்னால் கிரிக்கெட் விளையாட முடியும்.…

Read more

சிலிண்டர் யூஸ் பண்றீங்களா..? அப்போ இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருங்க…!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே விறகு அடுப்பிலிருந்து மாறி தற்போது சிலிண்டரை பயன்படுத்தி வருகிறார்கள்.  பலரும் சமையலுக்கு சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகிறார்கள். அதை பயன்படுத்தும் பொழுது நாம் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். அதன்படி சமையலறையில் நல்ல காற்றோட்டம்…

Read more

நேரில் வராமலே முதல்வருக்கு புகார் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க மக்களே….!!

ஒருவருக்கு அரசின் குறிப்பிட்ட சேவை கிடைக்காவிட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரியிடம் மனு அளித்து, பிரச்னையை சரி செய்துகொள்ளலாம். அவரும் கொடுத்த புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருக்கும் மேல் உள்ள அதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.  அங்கும் முறையான நடவடிக்கை இல்லையெனில்…

Read more

வாங்கிய கடனை கொடுக்காத இளைஞர்…. திருப்பி கேட்ட பெண்ணை ஒரே போடு…. உயிரே போன பரிதாபம்…!!!

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அஜித் குமார் என்பவருக்கு மகளிர் சுய உதவி மூலமாக 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து அஜித் வாங்கிய கடனை இரண்டு மாதமாக செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதனால் காயத்திரி போன்…

Read more

ரயிலில் ஜெனரல் பெட்டி முதலிலும், கடைசியிலும் இருப்பது ஏன் தெரியுமா…? இதுதான் காரணமாம்…!!

பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கும், சவுகரியமான பயணத்திற்கும் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்த ரயிலில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அந்தவகையில் ரயிலில் உடனடி டிக்கெட் மூலம் பயணிக்கும் பொதுவகுப்பு (ஜெனரல்) பெட்டிகள் முதலிலும், கடைசியிலும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது…

Read more

இது என்ன பொம்மையா…? உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!

அகமதாபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால் துறை அதிகாரிகள் விமான பயணிகளிடம் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், சாக்லேட்டுகளில் மறைத்து…

Read more

நான் இருக்கிறேன்…. யாரும் அழ வேண்டாம்…. ஆறுதல் சொன்ன TTF வாசன்…!!

சாலை போக்குவரத்து விதிகளை மீறியதாக TTF வாசன் மீது 7- பிரிவின் கீழ், மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்ட நீதிமன்றமானது அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் மதுரை அண்ணா நகர் காவல் கையெழுத்திட…

Read more

திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் போட்டி…. இளைஞர் திடீர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கம்பிளியம்பட்டி என்ற கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மன் கோவில்களின் திருவிழாவானது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த கோளில் திருவிழா தொடங்கியுள்ளது. அப்போது…

Read more

அடிக்கடி சண்டை போட்ட கணவன்…. கோயிலுக்கு வர சொல்லி கள்ளக்காதலியை போட்டு தள்ளிய மனைவி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது…

Read more

நரிக்குறவர் மக்களுக்கு படம் பார்க்க அனுமதி மறுப்பு…. உடனடி நடவடிக்கை எடுத்த அரசு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நியூ சினிமா திரையரங்குக்கு நடிகர் சூரியின் “கருடன்” படம் பார்ப்பதற்காக நரிக்குறவர் இன மக்கள் சென்றுள்ளனர் . அப்பொழுது அவர்களுக்கு படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை…

Read more

BREAKING: சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்…? தமிழ்நாடு அரசு விண்ணப்பம்…!!

2022 இல் செஸ் ஒலிம்பியாட் தொடரை வெற்றிகரமாக நடத்தியதை தொடர்ந்து இந்த வருடம் உலக செஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடந்த அகில இந்திய ஐக்கிய கூட்டமைப்பும், சிங்கப்பூரில் நடந்த…

Read more

வெள்ளத்தால் சூழ்ந்த கிராமங்கள்… 24 மணி நேரத்தில் 6 பேர் பலி… பிரதமரின் அறிவிப்பு….!!

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள நீரில் சிக்கி 2 குழந்தைகளை உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட…

Read more

ஆளுநர் மாளிகையை சூழ்ந்த வெள்ள நீர்…. கனமழையில் சிக்கி 3 பேர் பலி…. பரிதவிக்கும் மக்கள்..!!

மணிப்பூர் தலைநகர் நேபாளில் உள்ள ஆளுநர் மாளிகையை மழை நீர் சூழ்ந்தது. அசாமில் ரெமல் புயல் பாதிப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 11  மாவட்டங்களைச் சேர்ந்த 78 ஆயிரம் குழந்தைகள் உட்பட 3 1/2 லட்சம் பேர் பாதிப்படைந்தனர். இந்நிலையில் மணிப்பூர்…

Read more

கொளுத்துற வெயில்ல இது வேறயா.. நடு ரோட்டில் டான்ஸ் ஆடும் இளம்பெண்கள்.. எல்லை மீறும் இன்ஸ்டா மோகம்..!!

சிறு குழந்தை முதல் வயதான பெரியவர் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் இளம்தலைமுறையினர் மூழ்கி கிடக்கின்றனர். பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது, அழகு குறிப்பு சொல்வது மட்டுமில்லாமல் ரிஸ்க்கான செயல்களையும் செய்து…

Read more

அதிவேகமாக ரயிலை ஓட்டி வந்த டிரைவர்…. நொடியில் காப்பாற்றப்பட்ட மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தினந்தோறும் காலை விருதாச்சலம் வழியாக சேலத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல சென்னையில் இருந்து சேலம் நோக்கி ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சேலம் செவ்வாய் பேட்டை சந்திப்பு அருகே வந்து…

Read more

நடுரோட்டில் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த வாலிபர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் வாலிபர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மது குடித்துவிட்டு ரகளை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read more

விலங்குகளுக்கு ஏசி, ஐஸ்கிரீம், ஜூஸ்…. வெயிலை சமாளிக்க பூங்கா நிர்வாகம் சூப்பர் முடிவு…!!

நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.  கடும் வெயிலால் மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் கடும் வெயிலை  சமாளிப்பதற்கு புதிய…

Read more

BREAKING: சென்னையில் வெப்பம் அதிகரிக்கும்…!!!

சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 40.5°C மேல் வெப்பம் பதிவாகி வரும் நிலையில், ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பதிவாகும் வெப்பத்தை விட, உணரும் வெப்பம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.…

Read more

கட்டை விரலை உணவாகிய நாய்…. அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி…!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியாலா மாவட்டம் சுன்னம்பட்டிவாடா பகுதியில் வசிப்பவர் தல்லாபள்ளி பிரசாத் . இந்நிலையில் சம்பவத்தன்று இவரை தெருநாய் ஒன்று கடிக்க முயன்றுள்ளது. அப்பொழுது தன்னுடைய கைகளால் தடுக்க முயன்றுள்ளார். அப்போது நாய் அவருடைய கட்டைவிரலை கடித்துள்ளது . இதனால் அலறிய…

Read more

#BREAKING: தாய்ப்பால் விற்பனை – கண்காணிப்பை தீவிரப் படுத்த முடிவு..!!!

சென்னையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பான கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாதவரம் பகுதியில் 50 மில்லி லிட்டர் தாய்ப்பாலை பாட்டிலில் அடைத்து ₹500-க்கு விற்று வந்த கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். புரோட்டீன் பவுடர் விற்பதற்காக…

Read more

விஜய்யின் அடுத்த டார்கெட்…. கட்சியை வலுப்படுத்த போடும் பக்கா பிளான்…!!

விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியானது 2026 ஆம் சட்டப்பேரவை சட்டப்பேரவை தேர்தல் கருத்தில் கொண்டு ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை தங்களுடைய நிர்வாக வசதிக்காக 110 ஆக பிரித்து இருக்கிறது. அதன்படி மாவட்டத்திற்கு…

Read more

வாட்ஸ் அப் கோரிக்கை.. இரண்டே நாள்.. மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை மாற்றிய மாவட்ட ஆட்சியர்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். இதனால் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து…

Read more

ரொம்ப ஆசையா வாங்கினேன்…. வங்கி முன்பு கதறி அழுத வாலிபர்… வைரலாகும் வீடியோ..!!

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு அவரது குடும்பத்தினர் அவர் ஆசைப்பட்டார் என்பதற்காக இரு சக்கர வாகனத்தை தவணை முறையில் வாங்கி கொடுத்துள்ளனர். முதலில் ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி வாகனத்தை எடுத்தனர். ஆனால் இரண்டு தவணைகளை கட்டாததால் தனியார் வங்கி…

Read more

பிரைடன் கார்ஸுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை…. அதிரடி அறிவிப்பு…!!

சூதாடிய குற்றத்திற்காக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2017 முதல் 2019ஆம் ஆண்டு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், அவர் 303 முறை சூதாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐசிசி விதிப்படி அது குற்றம் என்பதால், சர்வதேசப் போட்டிகளில்…

Read more

“ஜூன்-10 வரை போதாது” பள்ளித் திறப்பை மீண்டும் ஒத்திவைக்க வேண்டும்: ஓபிஎஸ்…!!

தமிழகத்தில்  அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வெயிலின் காரணமாக ஜூன் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 3ஆவது…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி..? வெளியான அறிவிப்பு..!!

கால்நடை மருத்துவ படிப்புக்காக ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையதளம் முகவரியின் மூலம் மாணவர்கள்…

Read more

அவர் விவேகானந்தா.. இவர் வெறுப்பானந்தா…. பிரதமர் குறித்து விமர்சித்த திருமாவளவன்…!!

கன்னியாகுமரிக்கு மூன்று நாள் பயணமாக மோடி வந்துள்ள நிலையில் நேற்று மாலை பகவதி அம்மனை தரிசித்த நிலையில், விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா… என்று பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.…

Read more

தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசுக்கு கடிதம்.. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்….!!

ஒன்றரை ஆண்டுகளாகியும் பணப்பலன்கள் கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தமிழ்செல்வன் என்பவர் 37 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.…

Read more

தியான நிலையில் இருந்தாலும்…. நாட்டின் வளர்ச்சி குறித்து யோசிக்கும்…. பிரதமரின் எக்ஸ் பதிவு வைரல்…!!

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அதன் பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்று அவர் அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை மாலை வரை விவேகானந்தர் பாறையில்…

Read more

நாற்காலியிலிருந்து கீழே விழுந்த குழந்தை…. மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் எடுத்த முடிவு…. இறந்தும் உயிர் வாழும் 11 மாத குழந்தை….!!

கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக்…

Read more

பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய பிரியாணி கடை உரிமையாளர்… நகராட்சி ஊழியர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மயிலாடுதுறையில் ஆய்வுக்கு சென்ற பெண் அதிகாரி உள்பட இரண்டு பேரின் மீது பிரியாணி கடை உரிமையாளர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கச்சேரி சாலையில் உள்ள புகழ்பெற்ற பிரியாணி கடையில் கலப்படம் நடைபெறுவதாக பொதுமக்கள்…

Read more

இளம் கன்று பயம் அறியாது…. சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 8 வயது சிறுமி….!!

கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எட்டு வயது சிறுமி எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ் கேம்ப் பகுதிக்கு சென்று சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் தன்வசம் ஈர்த்துள்ளார்.…

Read more

இதுக்கு ஒரு END-ஏ இல்லையா…? தரையில் உருண்டு நடனமாடிய இளம்பெண்… நெட்டிசன்களின் கோரிக்கை..!!

மும்பை விமான நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தரையில் படுத்து உருண்டு நடனமாடும் காட்சிகள் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ இணையவாசிகளை முகம் சுளிக்க செய்துள்ளது. இந்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

Read more

உல்லாசமாக இருந்த திரைப்பட நடிகர்…. கணவரை கையும்,களவுமாக பிடித்த முன்னாள் அழகி…. வைரலாகும் வீடியோ…!!

முன்னாள் அழகி நக்ஷத்திராவும் திரைப்பட நடிகர் திருபுரன வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013 ஆம் வருடம் ஒரே படத்தில் நடித்தவர்கள். இதன் பிறகு இருவரும் காதல் வயப்பட்டு 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு பெண்…

Read more

லிப்டில் சிக்கிய பிரியங்கா சோப்ரா…. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது லிப்ட்டில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.  அதன்பிறகு லிப்டில் இருந்து வெளியே வரும் பொழுது அவருடைய குதிகால் லிப்ட்டில் சிக்கிக் கொண்டது. இதனால் பிரியங்கா சோப்ரா கால் இடறியுள்ளது. அப்போது…

Read more

கொலை வழக்கில் சிக்கிய…. இன்ஸ்பெக்டர் சத்யஷீலாவை ராம்குமார் காதல் வலையில் வீழ்த்தியது எப்படி…? வெளியான பரபரப்பு தகவல்கள்….!!

சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யஷீலாவை போனில் பேசியும் வீடியோக்கள்  அனுப்பியும் ராம்குமார் என்பவர் தன்னுடைய காதல் வலையில் எப்படி வீழ்த்தினார் என்பது  குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில்…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 2 நாட்களை துர்நாற்றம்…. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி…. 1 இல்ல 2 இல்ல மொத்தம் 3…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டிற்கு இரண்டு குழந்தைகள் மற்றும் தாய் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மணிக்கட்டி ஊர் பகுதியில் வசிப்பவர் சிவன். ஆட்டோ டிரைவர் ஆன இவருக்கு  நந்தினி என்ற…

Read more

அரசுப்பள்ளி ,மாணவர்கள் போஸ்ட் ஆபீசில் சேமிப்பு கணக்கு தொடங்க…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில்  கொண்டு அவர்களுக்கு பல்வேறு நல்ல  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இலவச பஸ் பாஸ் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.…

Read more

போதை மருந்து கொடுத்து…. 25-ஐ பாலியல் பலாத்காரம் செய்த 24…. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் ரிக்ஷா ஓட்டுனர் ஒருவர் 25 வயது இளம்பெண் ஒருவருக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பிறகு பெண்ணை அவர் அடித்து அவர் அணிந்திருந்த தங்கச் செயினையும் கொள்ளையடித்து விட்டு தப்பித்து…

Read more

“வர்ற 10-ம் தேதி கல்யாணம்” ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணம்…. யூடியூப் பார்த்து செய்த விபரீதம்… சிறையில் கம்பி எண்ணும் B.E பட்டதாரி…!!

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் காமராஜபுரம் நேதாஜி தெருவில் வசிப்பவர் சீதாலட்சுமி. இவரிடம் இரண்டு பவுன் சங்கிலியும் ,கிழக்கு தாம்பரம் ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா என்பவரிடம் ஐந்து பவுன் சங்கிலியையும் மோட்டார் சைக்கிள் வந்த வாலிபர் பறித்து சென்றுள்ளார். இது…

Read more

ஆடு, மாடுகளை பலியிட்டு…. முதல்வருக்கு பில்லி சூனியம் பூஜை நடத்தும் பாஜகவினர்…. பகீர் குற்றசாட்டு…!!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பாஜகவினர் கேரளாவில் பில்லி சூனிய பூஜை நடத்தி இருப்பதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் டிகே சிவகுமார் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.  இந்த விஷயம் குறித்து அவர் அளித்த பேட்டியில், “முதல்வர் சித்தராமையா, மற்றும்…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உடனே நீக்குங்க….! தவறு நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு…. SBI வங்கி எச்சரிக்கை…!!!

SBI வங்கியானது இந்திய வங்கிக் கிளையில் பிற்பகல் 3 மணிக்கு அனைத்து ஊழியர்களும் உணவு இடைவேளைக்கு சென்றுள்ளதாக புகைப்படம் எடுத்து நபர் ஒருவர் தன்னுடைய X தளத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த SBI நிர்வாகம், உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக…

Read more

எங்களை சேர்ந்து வாழ விடமாட்டார்கள்…. தோழிக்கு SMS அனுப்பிவிட்டு…. கள்ளக்காதல் ஜோடி தற்கொலை…!!

சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் 5வது பிளாக் பகுதியில் வசிப்பவர் செல்ஃபியா மேரி. இவருக்கு திருமணம் ஆகி 5 வயதில் குழந்தை உள்ளது. இவருக்கு செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் என்ற வாலிபரோடு கள்ளத்தொடர்பு இருந்தது. விஜய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு…

Read more

ரூ.40000 கொடுத்தால் 2 லட்சம் கிடைக்கும்…. ஏமாந்து போனதால்…. குடும்பத்தோடு தற்கொலை முயற்சியில் சிறுமி பலி…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ராஜுவ். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக தொடர்பு கொண்ட நபர் ஒருவர் 2 லட்சம் கடன் வாங்கி தருவதாகவும் அதற்கு முன்பணமாக 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மேலும் ராஜுவும் அந்த…

Read more

“முதல் நாளும் இங்கே…. கடைசி நாளும் இங்கே” மோடி, அமித்ஷா குறித்து அண்ணாமலை பேட்டி…!!

தேர்தல் பரப்புரையை பொறுத்தவரையில் தமிழ்நாட்டினுடைய பங்களிப்பு பெரிதாக இருக்கும். நீங்கள் பாருங்கள் தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில் எங்களுடைய இரண்டு பெரிய தலைவர்கள் நமது தமிழ் மண்ணில் இருக்கிறார்கள். மோடி ஐயாவை பொருத்தவரையில் அவருடைய முதல் பரப்புரை தமிழகத்தில் தான். தற்போது…

Read more

ஜூன் – 3 வரை இருக்கும்…. “பார்த்தாலே கண் கலங்குது” ஆர். எஸ். பாரதி பேட்டி..!!

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் அரங்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நினைவு புகைப்பட கண்காட்சி பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு பேசினார் , முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நினைவு வருகிற ஜூன் மாதம் மூன்றாம்…

Read more

Other Story