“நீங்க உள்ளே வரக்கூடாது” திடீர்னு கத்தி கூச்சலிட்ட விஜய்யின் அம்மா…. என்ன காரணம் தெரியுமா…??

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தந்தை சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். தந்தை போல தாயும் சினிமாவில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். விஜய்யோடு இணைந்து ஆரம்ப காலகட்டத்தில் பல பாடல்கள் இவர் பாடி வந்தார். இந்த நிலையில்…

Read more

பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன 11 மாத பெண் குழந்தையின் உயிர்… பெரும் சோகம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சேலையூரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிறந்து 11 மாதமே ஆன அர்ச்சனா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் இரவு நேரம்…

Read more

15 வயதில் வந்த காதல்…. தந்தையை கூறு போட்ட சிறுமி…. உறைய வைக்கும் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி 19 வயது இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

ஜூன் 4…. “அதிமுக விளக்கு அணைய போகுது” அண்ணாமலை பேட்டி…!!

அதிமுக கட்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் அதில், ஜூன் 4க்கு பிறகு அதிமுக கட்சி எங்கு இருக்கிறது என நீங்கள் பார்க்க தானே போகிறீர்கள். எத்தனை இடத்தில் ஜெயிக்கப் போகிறார்கள். பிஜேபி எத்தனை…

Read more

பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைப்பு… பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு…!!

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னதாக தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில்…

Read more

மருந்து வாங்கி வந்தால் தான் ட்ரீட்மென்ட்.. அரசு மருத்துவர்களின் அலட்சிய போக்கு.. கோபத்தில் கொந்தளிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் மெடிக்கலில் இருந்து வாங்கி வர வற்புறுத்துவதால் மக்கள் ஆவேசம் அடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்து மாத்திரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மெடிக்கல்களில் மருந்து வாங்கி…

Read more

ரொம்ப தைரியம் தான் மா….! சிங்கத்தோடு Dinner சாப்பிட்ட இளம்பெண்…. டிரெண்ட் ஆகும் பகீர் காட்சி…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் பெண் ஒருவர் சிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டு இரவு சாப்பாடை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது , இது…

Read more

ஜூன் 4…. தஞ்சாவூர்…. கோயம்புத்தூர் வெற்றி உறுதி….? அண்ணாமலை பேட்டி…!!

ஜூன் 4 நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுதியாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றதை நம்புகிறோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மக்கள் எங்களுக்கு பெரிய அளவில் ஆதரவாளித்தார்கள் எங்களுக்கு அந்த…

Read more

உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

தந்தை வாங்கிய கடன்.. கந்து வட்டி கும்பலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை.. போலீஸ் விசாரணை..!!

தந்தை வாங்கிய கடனுக்காக கந்துவட்டி கும்பலைச் சேர்ந்த 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பிக் கொடுக்காததால் அவரது…

Read more

ஏன் இங்கிலீஷ்ல பேசுறது இல்ல..? ரசிகரின் கேள்விக்கு நச்சுனு பதில் அளித்த நடிகை ராஷ்மிகா..!!

நடிகை ராஸ்மிகா மந்தனா அதிகமாக தெலுங்கு படத்தில் நடித்த வருகிறார். குறிப்பாக ராஸ்மிகா நடிக்கும் புஷ்பா 2 ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசும்போது ஆங்கிலத்தில் பேசினால் எல்லோருக்கும் புரியும்…

Read more

காலுக்கடியில் சரக்கு பாட்டில்….போதையில் அஞ்சலியை தள்ளினாரா பாலையா…? ரசிகர்கள் ஷாக்…!!

நடிகர் பாலையா பெரும்பாலும் பொதுவெளியில் கடுமையாக நடந்து கொண்டு விமர்சனத்தையே பெற்று வருகிறார். அப்படித்தான் தற்பொழுது ஒரு வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கு நடிகரான விஸ்வாக் சென் நடிப்பில் உருவாகியிருக்கும் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணன்…

Read more

“ரொம்ப… ரொம்ப சந்தோசம்” மக்கள் தெரிஞ்சிக்க வேண்டிய நேரம்…. அண்ணாமலை பேட்டி…!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்துத்துவாதம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில், நான் உண்மையான இந்துவாக இருக்கிறேன். எந்த இடத்திலும் கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் அவமதித்ததில்லை. அப்படி அவமதித்தால் அது இந்து மதத்திற்கு நான் செய்யக்கூடிய தவறு. அதுதான் எங்களை பொறுத்தவரை…

Read more

மோடி வருகை : “அவர் வந்தா வரட்டும்… எங்களுக்கு கவலை இல்லை” ஆர்.எஸ்.பாரதி காட்டம்…!!

தமிழகத்திற்கு மோடி வருகை குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அதில், எங்களை பொறுத்தவரையில் மோடி வருகை குறித்து கவலை இல்லை. தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டது. இது விதி மீறலா ? இல்லையா ? என்பது குறித்து…

Read more

“குஷியோ குஷி” ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது முடிவடைய உள்ள நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து…

Read more

#BREAKING: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா கைது…!!

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேல் தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய இவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கைது செய்தனர். இன்று காலை 10…

Read more

தமிழகத்தில் இந்த தேதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழகத்தில் ,மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான…

Read more

இந்து – இஸ்லாமியர் கலப்பு திருமணம் செல்லுமா…? செல்லாதா…? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்மானது சிறப்பு திருமண சட்டத்தின் மூலமாக இந்து- இஸ்லாமியர்கள் இடையே நடக்கும் திருமணமானது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே…

Read more

நண்பர்களை நம்பி பைக்கில் சென்ற இளம்பெண்…. ஒரு நொடியில் உயிரே போன பரிதாபம்….!!

தர்மபுரியை சேர்ந்தவர் இளம்பெண் ஜெயசுதா. 19 வயதான இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மத்தூர் அருகே உள்ள தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்காக இவர் தன்னுடைய கல்லூரி நண்பர் கௌதம் என்பவர் மற்றும் சக நண்பர்களுடன்…

Read more

தமிழில் 40% மதிப்பெண் பெற்றால் தான்….. திறனறிவு  தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும்….. அரசாணை உறுதி…!!

அரசுப்பணி தேர்வுஅக்கிள் தமிழ் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்றால் மட்டும்தான் திறனறிவு  தேர்வு தாள் மதிப்பீடு செய்யப்படும் என்று அரசாணை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆனது உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஜூன்…

Read more

நள்ளிரவில் நடிகை கத்திமுனையில் பலாத்காரம்…. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஹைதரபாத்தைச் சேர்ந்த 30 வயதான துணை நடிகை ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென வீட்டிற்குள் வந்த 6 பேரில் ஒருவர் மட்டும் கத்தியை காட்டி மிரட்டி…

Read more

என்னப்பா சொல்றீங்க…! இந்த பறவை முட்டையிட்டால் மழை பெய்யுமாம்…. வியக்கவைக்கும் தகவல்…!!

நம்முடைய நாட்டில் பல இடங்களிலும் பழங்கால பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும்  தொடர்ந்து பின்பற்றபட்டு வருகின்றன. அந்தவகையில் ராஜஸ்தானின் பரத்பூரில் இதுபோன்ற ஒரு நம்பிக்கையை மக்கள் பின்பற்றி வருகிறார்கள். இங்கு, பறவை முட்டையிடும் பகுதியைப் பொறுத்து, மழை எப்போது வரும் என்று கணிக்கப்படுகிறது. அந்தப்…

Read more

டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை துறைமுகத்தில் வேலை…. மாதம் ரூ.18,000 வரை சம்பளம்…!!

சென்னை துறைமுகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை துறைமுக அறக்கட்டளை காலியிடங்கள்: 4 பணி: துணை போக்குவரத்து மேலாளர் கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்…

Read more

தேதி குறிச்சாச்சு… பத்திரிக்கை அடிச்சாச்சு….. 45 வயதில் திருமணம் செய்யும் நடிகர் பிரேம்ஜி….!!

பிரபல தமிழ் திரைப்பட  நடிகர் பிரேம்ஜியின் திருமணம் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரேம்ஜி அமரனின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 45 வயதாகும் இவர் இந்து என்ற பெண்ணை…

Read more

“பிரேக் அப் ஆன LOVE” செலவுகளை பட்டியல் போட்டு கேட்ட காதலன்…. இணையத்தில் செம வைரல்…!!

சமூக வலைதளத்தில் இளைஞர் ஒருவர் செய்த  செயலானது படு வைரலாகி வருகிறது. அந்த நபர் 7 மாதங்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்க இருவரும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்த பிறகு, தனது முன்னாள் காதலிக்கு தான் செலவு…

Read more

நாட்டில் 179 பேருக்கு மட்டுமே அரியவகை ரத்தம்…. 440 கி.மீ பயணம் செய்து உயிரை காப்பாற்றிய பூ வியாபாரி….!!

ஷீரடியை சேர்ந்த பூ வியாபாரியான ரவீந்திர அஷ்டேகர் அபூர்வ பாம்பே வகை ரத்த பிரிவைக் கொண்டவர். இந்த நிலையில் மத்திய பிரதேசம் இந்தூர் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், பாம்பே வகை ரத்தம் தேவைப்படுவதாகவும் வாட்ஸ்அப் மூலம் அறிந்த…

Read more

சென்னையில் துணை நடிகை பலாத்காரம்…. கார் ஓட்டுநர் உள்பட 4 பேர் கைது…!!!

சென்னை வளசரவாக்கத்தில் துணை நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த 30 வயதுடைய துணை நடிகை தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 28ஆம் தேதி உறவினர் ஊருக்குச் சென்ற நேரத்தில் நள்ளிரவில் 4 பேர்…

Read more

இடத்தின் உரிமையாளரை தேடி வந்த கும்பல்…. வாடகைக்கு இருந்த பெண கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தென்னம்பட்டியில் பைரவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் இவர்கள்  எலப்பார்பட்டியைச் சேர்ந்த தங்கமயில் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்து…

Read more

APPLY NOW:10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு…. ரயில்வேயில் 1,202 வேலைகள்….!!!

தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Loco Pilot, Trains Manager தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, ITI, Diploma, Degree. வயது வரம்பு: 18 – 42.…

Read more

சொத்து வரி மாற்றத்திற்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம்… கையும், களவுமாக சிக்கிய அரசு ஊழியர்கள்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை…

Read more

#BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. குப்வாரா  காவல் நிலையத்தில் நுழைந்து தாக்கியதாக மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 ராணுவ வீரர்கள் மீது ஆள் கடத்தல், வன்முறையை தூண்டுதல் கொலை முயற்சி ஆகிய பிரிவுகள் போலீசார் வழக்கு…

Read more

இனி ஓசில வாங்க முடியாது மக்களே…! கிடுகிடுவென உயர்ந்த கொத்தமல்லி விலை…!!

தமிழகத்தின் ஓசூரில் கொத்தமல்லியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கட்டு 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சூளகிரி, ராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி, பாகலூர், பேரிக்காய், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஓசூர், சூளகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட சந்தைகளுக்கு கொத்தமல்லி வரத்து வெகுவாக…

Read more

ICU-ஆக மாறிய அரசு பேருந்து… பேருந்தில் பெண்ணுக்கு பிறந்த குழந்தை… பரபரப்பு சம்பவம்…!!

கேரளா மாநிலத்தில் உள்ள அங்கவாலி பகுதியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் மலப்புரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து பெராமங்கலத்தை கடந்தது. அப்போது திடீரென நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.…

Read more

நாட்டையே உலுக்கிய புனே கார் விபத்தில் அடுத்தடுத்து பரபரப்பு…. சிறுவனின் தாயை தேடும் போலீசார்..!!

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த 19ஆம் தேதி சொகுசு காரை 17 வயது சிறுவன் மது போதையில் காரை ஓட்டியதில் இரு ஐடி ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்…

Read more

பாத்திரத்தில் சாப்பாடு தர மாட்டீங்களா…? ஹோட்டல் ஊழியரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்…. வைரலாகும் வீடியோ…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் பாத்திரத்தில் உணவு வழங்க மறுத்த உணவகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது பட்டுகோட்டையை சேர்ந்த சக்தி காந்த் என்ற சமூக ஆர்வலர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவர்…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. அடுத்த நொடியே கத்திய எடுத்த இளைஞர்…. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

ஆந்திர மாநிலம்  ஏலூரு – சத்திரம்பாடு பகுதியை சேர்ந்த யுவதி என்ற இளம் பெண். இந்த பெண்ணை அந்த பகுதியைச் சேர்ந்த ஏசுரத்தினம் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம்…

Read more

“அனைவரின் கண்களும் பாகிஸ்தானின் இந்துக்கள் மீது” இந்திய கிரிக்கெட் வீரர் பரபரப்பு பதிவு…. வலுக்கும் கண்டனம்…!!

பாலிவுட் பிரபலங்கள் பலரும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப…

Read more

ஜிம் பயிற்சியாளர் கொலை…. குற்றவாளிகளின் வீடுகளை சூறையாடிய கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல…

Read more

1000 ரூபாய் தந்தால் தான் வேலை நடக்கும்…. கறாராக பேசிய அரசு மருத்துவர்… வைரலாகும் வீடியோ..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மெய்கன்நாயக்கன்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு ராமச்சந்திரன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ராமச்சந்திரன் ஒரு மூதாட்டியின் இறப்பு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆயிரம் ரூபாய் தந்தால்…

Read more

#BREAKING: தமாகா கட்சியிலிருந்து கௌதமன் திடீர் விலகல்…!!

பாஜகவுடன் கூட்டணி, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா மாநில தேர்தல் முறையீட்டு குழு உறுப்பினர் கௌதமன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கூட்டணி கட்சியான பாஜகவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது என கெளதமன் குற்றம்…

Read more

ஒவ்வொரு மாதமும்12,388 ரூபாய் கிடைக்கும்…. LIC யின் அருமையான திட்டம்….!!

LIC நிறுவனமானது தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. இதனால் பயனர்கள் பயனடைந்து வருகிறார்கள். lic வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 வருடங்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கிறது .இதில் மாதம் ஆயிரம் மற்றும் ஓய்வுதியும் பெறுவதற்கு பிரீமியம் செலுத்த வேண்டும்…

Read more

ஒரு பையனை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போனா…. என் பெற்றோர் இதுதான் சொல்வாங்க…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்…!!

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு என்ற படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க உள்ளார்.…

Read more

2 திருமணம் செஞ்சும் குழந்தை இல்லை…. மனைவியுடன் இளைஞர் எடுத்த முடிவு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கடலூர் மாவட்டம் காட்டாண்டிகுப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர்  ரமேஷ் என்ற குமாரவேல். இவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும்  வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று…

Read more

போதைக்கு அடிமையான பெற்றோர்…. பாட்டியிடம் கதறிய சிறுமி…. 6 மாதமாக நடந்த கொடூரம்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்த தம்பதிக்கு 11 வயதுடைய மகள் ஒருவர் உள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால்  சிறுமி பாட்டி கவனிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அவருடைய அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே பாடியிடம் சொல்லி அழுதுள்ளார்…

Read more

BREAKING: வாக்கு எண்ணிக்கைக்கான பார்வையாளர்கள் நியமனம்…!!!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 39 தொகுதிகளுக்கான பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 57 ஐஏஎஸ் அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை உட்பட 16…

Read more

ஷாருக்கான் முன்…. கெட்ட வார்த்தை பேசிய KKR அணி வீரர்… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2024 கோப்பையை பழைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேகேஆர் அணி வென்றது. சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக அதிகம் பார்க்கப்படும் மற்றும் கேட்கப்படும் செய்திகளில் ஒன்றாக உள்ளது. அதேபோல் கே கே ஆர் அணி வெற்றி பெற்றதை  அடுத்து அதை…

Read more

“Ishowspeed சொன்ன வார்த்தை” டேய் அது விராட் கோலி மனைவி…. வைரலாகும் வீடியோ…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் புதுப்புது தகவல்களும் அவர் விளையாடிய வீடியோ தொகுப்பை எடிட் செய்தும் அவர் பேசுவதை எடிட் செய்தும் பல காணொளிகள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

அடேங்கப்பா இவ்ளோ சொத்தா.. பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை விட செல்வத்தில் மிகுந்த காவ்யா மாறன்..!!

ஐபிஎல் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் உரிமையாளராக காவியா மாறன் கிரிக்கெட் உலகில் முக்கிய நபராக உருவாகியுள்ளார். இவர் சென்னையில் பள்ளிப் படிப்பை முடித்து, வணிகவியலில் பட்டம் பெற்றார் மற்றும் லண்டனில் எம்பிஏ படிப்பை மேற்கொண்டார். காவியா, சன் குழுமத்தின் பல்வேறு வணிகளை…

Read more

பணம் எடுக்க வங்கிக்கு சென்ற கூலித்தொழிலாளி…. 32 லட்சத்தால் வந்த சோதனை…. அதிர்ச்சி தகவல்….!!

சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய  வங்கிக்கணக்கில்  இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம்…

Read more

“அதிர்ஷ்டசாலிகள்” எல்லாரும் பாஸ் தான்…! ஆசிரியையின் தாராள மனசு…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாடலிபுத்திரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே தன்னுடைய பேனாவினால் சரிபார்க்கிறார். சில நொடியில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரி…

Read more

Other Story