“ 100 கிமீ வேகம்” என்னை ஒன்னும் செய்ய முடியாது…. இன்ஸ்டா-வில் பண திமிரை காட்டிய இளைஞர்….!!

புனே Porsche விபத்து தொடர்பான தேசிய அதிருப்திக்கு மத்தியில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கார் ஓட்டுநர் ஒருவர் அதிவேகமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று கூறுகிறார். காணொளியில், கஜோதர் சிங் கூல்…

Read more

“கார் இல்ல ஆட்டோவுல தான் போவேன்” வருத்தப்பட்ட கூல் சுரேஷ்…. சர்பிரைஸ் கொடுத்து சந்தோசப்படுத்திய பிரபலம்….!!

காமெடி நடிகர் கூல் சுரேஷ் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் புது படங்கள் வெளியானால் தியேட்டருக்கே சென்று அந்த படம் குறித்து விமர்சனங்களை முன்வைப்பர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவர் பேட்டி ஒன்றில், தன்னிடம் கார் இல்லாததால், சூட்டிங்கிற்கு…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆல்பர்ட் எஸ் ரூடி காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆல்பர்ட் எஸ் ரூடி காலமானார். தற்போது 94 வயதான இவர் 1965ல் ‘வைல்டு சீடு’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார். 1972ல் ஆல்பர்ட்டின் ‘காட்பாதர்’ படத்தின் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படமானது ஆஸ்கார் விருதை வென்றது…

Read more

வாடகை காதலி : “ரூ 4,000-க்கு பைக்ல வாரேன்” பரபரப்பை கிளப்பிய இளம்பெண்….!!

ஜப்பானில் தனிநபர்கள் காதலர் அல்லது காதலி வேடமிட வேறு ஒருவரை பணியமர்த்தும் தனித்துவமான நிகழ்வை நீங்கள் கேள்விப்பட்டிருக்கீங்களா..? இந்த வாடகை உறவுகள் உண்மையான உறவுகளைப் போன்ற உணவருந்துதல், நிகழ்வுகளில் கலந்து கொள்வது அல்லது வெறுமனே ஒருவரையொருவர் மகிழ்விப்பது போன்ற செயல்களை உள்ளடக்குகின்றன.…

Read more

பேசுனா இப்படி பண்ணுவீங்களா…? “கோலி ரசிகர்கள் அட்டூழியம்” கொதிக்கும் நெட்டிசன்கள்…!!

அம்பதி ராயுடு மற்றும் குடும்பத்திற்கு எதிரான இணைய துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் கண்டிப்போம் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் அம்பதி ராயுடு மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பான சமீபத்திய நிகழ்வு சமூக வலைதளங்களின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. விமர்சகரான ராயுடு, அணி…

Read more

இனி 1 மணி நேரத்தில் செட்டில்…. 3 மணி நேரத்தில் தீர்வு…. மருத்துவ காப்பீடு தொகைக்கு புது ரூல்ஸ்…!!

மருத்துவ காப்பீடு தொகை செட்டில்மெண்ட் தொடர்பாக IRDAI புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, காப்பீடு தொகையை ரொக்கமாக இல்லாமல் வங்கி கணக்கில் ஆன்லைனில் செலுத்தும் கோரிக்கை எழுந்தால், 1 மணி நேரத்தில் செட்டில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிற…

Read more

#GirlPower : பெண் பயணிகளுக்கு புதிய வசதி…. அறிமுகம் செய்த இண்டிகோ…!!

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் பயணிகளுக்கான புதிய முன்முயற்சி இண்டிகோ விமான நிறுவனம், பெண் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் சிறப்பு முயற்சியை புதன்கிழமை அறிவித்தது. இதன் மூலம், இனி பெண்கள் இணைய Check-in செய்யும் போது, தங்களின் அருகில் எந்த…

Read more

குடிநீரை வீணாக்கினால் ரூ2,000 அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!

டெல்லியில் குடிநீர் வீணாக்குவதற்கு ரூ.2000 அபராதம் டெல்லி அரசு, குடிநீர் வீணாக்குவதை தடுக்கும் நடவடிக்கையாக, குடிநீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளது. யமுனை நதியிலிருந்து டெல்லிக்கு வழங்கப்படும் நீரின் அளவைக் குறைப்பதன் மூலம், ஹரியானா மாநிலம் டெல்லிக்கு ஏற்படுத்தியுள்ள தீவிர…

Read more

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவை 30 நாள்களுக்கு மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

பராமரிப்பு பணியின் காரணமாக, விழுப்புரம்- திருப்பதி ரயில் சேவை ஜுன் 1 முதல் 30 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் இருந்து மாலை 5.35 மணிக்கு திருப்பதிக்கு புறப்படும், அந்த ரயில் காட்பாடியோடு நிறுத்தப்படுகிறது. மறுமார்க்கத்தில் திருப்பதியில்…

Read more

வீட்டில் மண் பானையில் தண்ணீர் வைத்து குடிக்க என்ன காரணம் தெரியுமா….? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பொதுவாக கோடை காலம் என்றாலே ஒரு சில வீடுகளில் மண்பானையில் தண்ணீர் வைத்து விடுவார்கள். இப்படி வைக்கப்படும் தண்ணீரை நாம் குடிப்பதால் சளி, இருமல் என்ற பேச்சுக்கு இடம் இருக்காது. மாறாக பிரிட்ஜில் வைக்கப்படும் தண்ணீர் குடித்தால் தான் இது போன்ற…

Read more

SRH அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பிறகு அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன் அழுது கொண்டிருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் ஆனது. இதனால் அவருடைய சொத்து மதிப்பு குறித்த பேச்சுக்கள் தற்போது எழுந்துள்ளது. …

Read more

அன்று வீடுவீடாக பால் விற்றவர்…. இன்று 20,280 கோடி சொத்துக்கு அதிபதி…. எப்படி தெரியுமா…??

தொழிலதிபர்கள் பலரும் தங்களுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக முன்னுக்கு வந்தவர்கள் அப்படி ஒருவர்தான் Danube குழுமத்தின் நிறுவனத்தில் தலைவருமான ரிஸ்வான் சாஜன் .இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் ஒரு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர். இவர்…

Read more

அந்த விஷயத்தை ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சிருவாங்க…. ஆனா பெண்கள் அப்படியில்ல…. நடிகை ரச்சிதா ஆதங்கம்….!!

சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதன் பிறகு சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து…

Read more

யோகிபாபு, சூரி நடிப்பெல்லாம்…. ஏழரை இருக்கவே வந்திருக்கு…. நடிகர் வடிவேலு பளீ ச்…!!

காமெடி நடிகர் வடிவேலு காமெடியனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் .சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாமன்னன் படத்தில் இவருடைய மாறுபட்ட…

Read more

நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீடு…. எத்தனை கோடிக்கு கட்டியிருக்காரு தெரியுமா…? லீக்கான தகவல்…!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலமாக ஹீரோவாக நடித்தார். முதல் படத்தில் இவருக்கு சற்று விமர்சனம் வந்த நிலையில் தற்போது முன்னாடி நடிகராக இருக்கிறார். சுமார் 20 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக…

Read more

ஓஹோ இதுதான் சீக்ரெட்டா…! தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி…. விலையை கேட்டா தலையே சுத்திடும்….!!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி. பேஷன்களை  உருவாக்குவதில் பெயர் பெற்றவர். இவர் பயன்படுத்தப்படும் பொருட்கள் அவ்வப்போது இணையத்தி பரபரப்பாக பேசப்பட்டு வரும். அந்த வகையில் தற்போது இவர் குடிக்கும் தண்ணீர் டிரெண்ட் ஆகி உள்ளது.…

Read more

1 வருஷம் ஆச்சு… “உலகை உலுக்கிய விபத்து” மீண்டும் ரிஸ்க்… பில்லினயர் அறிவிப்பால் பரபரப்பு…!!

ஓஹியோ பில்லியனர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை பார்வையிட திட்டமிட்டுள்ளார். ஓஹியோவைச் சேர்ந்த பில்லியனர் லாரி கான்னர் கடலில் மூழ்கி கைவிடப்பட்ட டைட்டானிக் கப்பலை  பார்வையிட திட்டமிட்டுள்ளார். இதற்காக கான்னர் ட்ரைட்டன் நீர்மூழ்கிக் கல நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான நீர்மூழ்கிக்…

Read more

மனநலம் சரியில்லாதவரை குணமாக்க திருமணம்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. ஒரே வீட்டில் 7 பேர் பலி….!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆகி 8 நாட்களே ஆன நிலையில் மனைவி வர்ஷா உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை தூங்கிக் கொண்டிருந்த பொழுது கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு புது மாப்பிள்ளை தினேஷ் தற்கொலை செய்துள்ளார். மனநலம் சரியில்லாத…

Read more

இனி ஆரம்பம் தான்…. இன்னும் மூன்று கப் ஜெயிக்கணும்…. சீக்ரெட் சொன்ன கவுதம் கம்பீர்….!!

KKR அணி ஆனது மூன்றாவது முறையாக கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்தது அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தான். இந்த நிலையில் கவுதம் கம்பீர் இன்னும் மூன்று கோப்பைகள் வெல்ல வேண்டி இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,…

Read more

கோமாவில் இருக்கும் கணவன்…. சொத்தை விற்க மனைவி தொடுத்த வழக்கு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

சென்னையை சேர்ந்த சசிகலா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில் கோமாவில் உள்ள தன்னுடைய கணவரின் சொத்துக்களை கையாளும் விதமாக தன்னை பாதுகாவலராக நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோமா நிலையில் உள்ள கணவரின்…

Read more

எனக்கு அந்த பிரச்சினை இருக்கு…. மைதானத்திலேயே காலில் விழுந்த ரசிகர்…. தோனி சொன்ன நெகிழ்ச்சியான வார்த்தை…!!

இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பிளே ஆப் சுற்று போட்டிக்கு முன்னேராமல் சிஎஸ்கே அணி ஆனது வெளியேறியது. இந்த நிலையில் அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் பொழுது மைதானத்திற்குள் புகுந்து தோனியின் காலில் ரசிகர் ஒருவர் விழுந்துள்ளார். அவர் தனக்கு மூச்சு…

Read more

Divorce-லாம் இல்லை…. அதை மறைக்க ஹர்திக் போடும் நாடகம்…. வெளுத்துவாங்கிய பிரபலம்…!!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா பல விமர்சனங்களை பெற்று வருகிறார். மும்பை அணிக்கு அவர் கேப்டன் ஆனதை அடுத்து பல வகையான விமர்சனங்கள் அவர் மீது எழுந்து கொண்டே வருகிறது. உலகப் உலக கோப்பை டி20 இன்னும் சில நாட்களில்…

Read more

வடிவேலு காமெடி பார்த்ததால் நடந்த அதிசயம்…. கோமாவில் இருந்து மீண்ட 11 வயது சிறுமி…!!

நடிகர் வடிவேலுவின் காமெடி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் அவரின் ஏதோ ஒரு காமெடி டயலாக்கை சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய நகைச்சுவையால் மக்களோடு மக்களாக கலந்து விட்டார் .அவர் மீது தனிப்பட்ட முறையில் பலவிதமான விமர்சனங்கள் இருந்தாலும்…

Read more

கணவரை பயமுறுத்த நினைத்த மனைவி… நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவின் லோகந்தி பகுதியில் கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபோதையில் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கிஷோரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை கிஷோர் பின் தொடர்ந்து…

Read more

அதுக்காக ஏமாத்தி திருமணம் செஞ்சிட்டு… இப்போ டார்ச்சர் கொடுக்குறாங்க…. சைந்தவி பற்றி பகீர் கிளப்பிய பிரபலம்…!!

பிரபல இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பிரிந்து விட்டார்கள். ஆனால் இவர்கள் எதற்காக பிரிகிறார்கள் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் தங்கள் குறித்து எந்த வித கருத்துகளையும்…

Read more

முதலிரவுக்கு மறுத்த புதுப்பெண்…. மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சொத்துக்கு ஆசைப்பட்டு அரங்கேறிய சம்பவம்….!!

ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆதிண்டா என்பவரும் ஏ கே என்பவரும் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்த நிலையில் நேரில் பார்ப்பதற்கு முடிவு செய்தனர். அப்போது ஆதிண்டா முகத்தை மறைத்து முஸ்லிம்களின் பாரம்பரிய…

Read more

மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது…. ஜெயக்குமார் கடும் கண்டனம்….!!

மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி, அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரின் தெய்வ…

Read more

Crime: அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை…. தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்…!!

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது.எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகப்படியாக அரங்கேறி வருகிறது. இதனால்  சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய தீபக் ராஜா படுகொலையானது நெல்லையில் நடந்தது. இந்த  சம்பவம் அடங்குவதற்குள், தலைநகர்…

Read more

#BREAKING: மின்சார கார் உற்பத்தி ஆலையை அமைக்க அனுமதி கோரியது வின்பாஸ்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது வியட்நாமின் வின்ஸ்பாட் நிறுவனம். முதற்கட்டமாக ரூபாய் 1120 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read more

“என்னோடு உல்லாசத்திற்கு வா” சிறைக்கு சென்றும் திருந்தாத நபர்…. பெண்ணின் அதிரடி முடிவால் பரபரப்பு…!!!

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில்…

Read more

நீ குடிக்க மாட்டியா…? மாடியிலிருந்து தூக்கி வீசிய நண்பர்கள்…. அடுத்து நடந்த கொடூரம்…வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் வசிப்பவர் ரஞ்சித் யாதவ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீடும் அதே பகுதியில் தான் உள்ளது. ரஞ்சித் யாதவ்வின் நண்பர்கள் சிலர் மொட்டை மாடியில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த…

Read more

“6 கோள்களும் ஒன்றாய் காண” மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்…. வானில் நடக்கப்போகும் அதிசயம்…!!

வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வியாழன், புதன், செவ்வாய், யுரேனஸ், சனி, நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வானில் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வானது வானில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை…

Read more

BREAKING: இதற்கு 30 கோடி செலவில் மேம்பாடு…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து விளையாட்டு அரங்குகளும் ரூ.30 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும் என்றும், மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் பயிற்சியும் தரத்தை உயர்த்த 81 புதிய பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படும் என்று தமிழக…

Read more

மக்களே…! ஜூன்-1 முதல் இதெல்லாம் மாறப்போகுது…. வெளியானது மொத்த லிஸ்ட்…!!

வரும் ஜூன் 1 ம் தேதி முதல் லைசென்ஸ் வழங்குவதில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஓட்டுநர் உரிமமானது இப்போது சில மாநிலங்களில் தனியார் ஓட்டுநர் நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் மத்திய அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது .வாகனம்…

Read more

சோறு போட்ட கடவுள்…. என் அம்மா-அப்பாவுக்கு அப்புறம் அவரு தான்…. கண்ணீர் விட்ட நடிகர் வடிவேலு…!!

நடிகர் வடிவேல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருக்கும் நேரம். என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள் என்னை வாழ வைத்த…

Read more

அதுக்காக இப்படியா…? மொட்டையடித்து சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்…. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மே 22ஆம் தேதி அன்று அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மகேந்திர சிங் என்றவர் அவருடைய உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவரை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்து சித்தரவதை செய்துள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக…

Read more

அனுமதியின்றி வெளியிட்ட காதல் பேட்டி… தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. யூடியூபர்கள் 3 பேர் கைது…!!

Youtube இல் அனுமதி இல்லாமல் காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுமதி இல்லாமல் பேட்டியை ஒளிபரப்பியதால் இளம் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் தனியார் யூடியூப் சேனல் உரிமையாளர் மற்றும்…

Read more

‘தங்கல்’ நடிகை ஜைரா வாசிமின் வீட்டில் சோகம்…. இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!

தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை  ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங்  போன்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா…

Read more

வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…

Read more

4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…

Read more

அந்த நேரத்தில் வலியை கூட பார்க்காம….. அப்படி நடந்துக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கும்…. ஓப்பனாக பேசிய நடிகைகள்…!!!

சினிமாவை சேர்ந்த நடிகைகள் அவ்வப்போது தங்களுடைய பேட்டியின் பொழுது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசவுகரியங்கள் குறித்து ஓப்பனாக பேசி வருகிறார்கள். அது குறித்து வீடியோக்களும் தற்போது கவனம் பெற்று வருகிறது. அந்த வரிசையில் நடிகை சாய் பல்லவி மாதவிடாய் நேரத்தில் நடனம்…

Read more

13 வயது சிறுவன் கொலையில் திடீர் திருப்பம்…. சிக்கிய 17 வயது சிறுவன்…. பரபரப்பு சம்பவம்…!!

புதுச்சேரி காரைக்கால் அருகே இருக்கும் திருப்பட்டினத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 13 வயது ஆகிறது. நேற்று சந்தோஷ் அருகில் வசிக்கும் 17 வயது சிறுவனின் வீட்டில் கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கிடந்தார்.…

Read more

250 கோடியா..? அதுக்கு ரெடியா இருந்த சமந்தா…. பல நாட்கள் கழித்து வெளியான உண்மை…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் சமந்தா. இவர் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில்…

Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்…? அந்த ஆசையெல்லாம் இருக்கு ஆனா…. வேதனையோடு பேசிய நடிகை மஞ்சுமா மோகன்…!!

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2022 வருடம் நடிகர் கவுதம் கார்த்திக்கை…

Read more

BREAKING: ஆவின் வேன் உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

திருச்சியில் ஆவின் பால் விநியோகிக்கும் வேன் உரிமையாளர்கள் ஆவின் நிர்வாகம் தங்களுக்கு தரவேண்டிய வாடகை இரண்டு மாதங்களாக  தரவில்லை என பணியை புறக்கணித்து போராட்டம் நடத்திவந்தனர். இந்நிலையில் இன்று காலையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன்படி, 55 நாட்களுக்கான வாடகை நிலுவைத்…

Read more

தமிழகத்தின் “கடைசி விவசாயி” உயிரிழந்தார்…. பெரும் சோகம்….!!

தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி (75) மட்டும் கிராமத்தை…

Read more

என்னப்பா சொல்றீங்க…! “பேய்க்கும் பேய்க்கும் கல்யாணமா?” பெண்ணுக்கு வரன் தேடிய பெற்றோர்…. அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்…!!!

பேய்க்கு மணமகன் தேவை என்று கன்னட நாளிதழில் வந்து விளம்பரம் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த பெண்ணுக்கு அதே நேரத்தில் உயிரிழந்த மணமகன் தேவை. சந்தேகமே வேண்டாம் இது திருமணத்திற்கு வரம் தேடும் விளம்பரம் தான். இது…

Read more

குணப்படுத்த முடியாதா…? பகத் பாசிலுக்கு என்ன ஆச்சு…? பேரதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகர் பஹத் பாசில் நஸ்ரியாவின் கணவர் என்றே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர்  தற்போது தனக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவர் அங்கு வருகை தந்த மருத்துவர் ஒருவரிடம்  ADHD எனப்படும் குறைபாடு…

Read more

அறுவை சிகிச்சைக்கு முன் வீடியோ வெளியிட்ட வைகோ…. என்ன சொன்னாரு தெரியுமா…??

தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து…

Read more

Other Story