“நம்மகிட்ட இருக்குற ஒரே ஆயுதம் கல்விதான்” வைரலாகும் அஞ்சாமை பட டிரெய்லர்…!!

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசியுள்ள ‘அஞ்சாமை’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் சுப்பிரமணியக்கத்தில், விதார்த், நடிகை  வாணி போஜன், ரகுராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் அஞ்சாமை. இந்நிலையில் இந்த  படத்தின் டிரைலர்  வெளியாகி  உள்ளது. இந்த…

Read more

வருஷத்துக்கு 80 லட்சம் சம்பளம்…. வேண்டாம் என உதறிவிட்டு சலவை தொழில் செய்யும் இளைஞர்…. என்ன காரணம் தெரியுமா…??

பட்டதாரி இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு தற்பொழுது தனது  மனைவியுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  பீகாரை சேர்ந்த அனுரப்  சின்ஹா எட்டாம் வகுப்பிலிருந்து ஐஐடி பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ஆம் வகுப்பு முடித்ததும் இவருக்கு…

Read more

“நீங்க ஒரு ஜோக்கர்” கடைசி வரை அப்படித்தான்…. அம்பதி ராயுடுவை விளாசிய முன்னாள் வீரர்…. நேரலையில் பகீர் சம்பவம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி  தோல்வி அடைந்தது .கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக மூன்றாவது முறையாக…

Read more

ஊசியை விழுங்கிய சிறுமி…. ஆப்ரேஷனே செய்யாமல் மருத்துவர்கள் செய்த காரியம்…. மூன்றரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்…!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு புதிய ஆடையை அணிய முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதில் சிக்கியிருந்த நான்கு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசி வாய் வழியாக உடலுக்குள்…

Read more

மகன் என்றும் பாராமல் தாய் செய்த கொடூரம்….. சிசிடிவியில் பார்த்து ஷாக் ஆன கணவர்…. தீயாய் பரவும் ஷாக் வீடியோ…!!

ஹரியானா மாநிலத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. தினந்தோறும் அவர் தன்னுடைய மகனை அடித்து உதைத்ததோடு அவர் மீது ஏறி அமர்ந்தும் கொடுமைப்படுத்தி உள்ளார். வேலைக்கு சென்ற…

Read more

அந்த பாடகரை காதலித்தேன் ஆனா அவரு ஓரினசேர்கையாளர்….. கடைசியா 2 திருமணம்…. சீக்ரெட் சொன்ன பிரபல நடிகை…!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெயசுதா. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இவர் அரசியலில் ஆர்வம் கொண்டவர். இதற்கிடையில் இவர் இருண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

அம்மாடி…! 1 இல்ல 2 இல்ல 35 பாம்புகள்….. வீட்டின் பாத்ரூமில் பதுங்கியிருந்த புல்லரிக்க வைக்கும் காட்சி…!!!

அசாம் மாநிலம் நாகோன் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருவருடைய வீட்டின் குளியல் அறையில் ஏராளமான பாம்புகள் இருந்துள்ளது. பின்பு அந்த பகுதியில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர் வரவழைக்கப்பட்டு அந்த பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்தி வன…

Read more

இனி YOU TUBE -ல் இனி இதை செய்யவே முடியாது….. பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

Youtube நிறுவனமானது தன்னுடைய அடுத்தகட்ட நடவடிக்கையாக AdBlocker  பயன்படுத்தும் பயனர்களுக்கான வீடியோக்களில் ஆடியோ வசதியை துண்டிக்க ஆரம்பித்துள்ளது. இதனால்  AdBlocker   பயன்படுத்தும் பயனர்கள் ஆடியோ இல்லாமல்  வீடியோக்களை பார்க்க முடியும். எனவே, ஆட் பிளாக் பயனர்கள் இனியாவது  யூடியூபின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி…

Read more

அதிர்ச்சி…! மயோனைஸ் சாப்பிட்ட பெண் திடீர் உயிரிழப்பு…. 178 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

கேரளா திருச்சூரில் ஹோட்டல் ஒன்றில் சுமார் 178 பேர் கடந்த 25 ஆம் தேதியன்று குழிமந்தி என்ற பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அதற்கு கொடுக்கப்பட்ட மயோனைஸ் கலந்து  சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பின்னர்…

Read more

“வாடி ஆடி பார்த்திடலாம்” என்னை ரொம்ப உசுப்பி விட்டால்…. வெற்றிமாறனுக்கு  சவால் விட்ட இயக்குனர்….!!

பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி அளித்துள்ள பேட்டியில், ஜோடி படத்தில் நான் நாடகக் காதல் குறித்து பேசியுள்ளேன். சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறேன் .என்னிடம் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. அந்த ஸ்கிரிப்டில் அனைத்து வேலைகளுமே முடிந்து விட்டது.…

Read more

காதலை ஏற்காத பெற்றோர்…. ஜெயிலுக்கு சென்ற காதலன்…. பின் வயலில் நடந்த கொடூரம்…!!

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி  காவல் நிலையத்தில் ஒரு  சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும்…

Read more

சூப்பர் நியூஸ்…! வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 செலுத்தப்படும்…. ராகுல் காந்தி அறிவிப்பு…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்னும் 7 ஆம் கட்ட தேர்தல் மட்டும் நடக்க இருக்கிறது. இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்நிலையில்…

Read more

இவர்களே IPL சீசனின் உண்மையான ஹீரோக்கள்…. 25 லட்சம் அறிவித்த ஜெய் ஷா…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதானத்தை பராமரித்தவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என்று BCCI  செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு அதிகபட்சம் 25 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

Read more

ரூ.40,000 வரை தள்ளுபடி…. ஓலா ஸ்கூட்டர் உடனே வாங்குங்க…. இந்த மாத இறுதிவரை மட்டுமே…..!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் ola எலக்ட்ரிக் நிறுவனமானது முன்னிலையில் இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. இந்த நிலையில் ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாதம் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

யாராலும் வெறுக்க முடியாத ஒரே பெண் நீங்கள்…. இணையத்தை தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்…!!

ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது. இதனால் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்கலங்கி நின்றார். அதே நேரத்தில் எதிரணியான கொல்கத்தாவின் ஆட்டத்தையும் பாராட்டினார். இதனையடுத்து போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் காவியாவின் இந்த அணுகுமுறைக்கு…

Read more

மறுமதிப்பீட்டுக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு ரூ.205 கட்டணம்…. +1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

+1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, மே 31 முதல்…

Read more

இவர்களுக்கு மட்டுமே கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று  வெளியிட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து குடிசைகளையும் ஆய்வு செய்து, தகுதியின் அடிப்படையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் பயனாளிகளை…

Read more

மே 30ம் தேதி +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் +1 மாணவர்கள் விடைத்தாள் நகலினை மே 30ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், மறுகூட்டல்-II அல்லது…

Read more

குமரியில் இரவு பகலாக மோடி தியானம்…. போலீஸ் பாதுகாப்பு தீவிரம்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 கட்ட தேர்வு மட்டும் உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர்…

Read more

10, 12, ITI, Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க…!!!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் இருந்து  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Northeast Frontier Railway பணியின் பெயர்: Sports Person. பணியிடங்கள்: 24 விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2024 விண்ணப்பிக்கும் முறை:…

Read more

RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!

நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!

சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR  கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…

Read more

தமிழகத்தில் ஜூன்-29 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்தது. இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு…

Read more

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் வீடுகள் அனைத்துமே 360 சதுர அடி சமையலறையோடு இருக்க வேண்டும். 300 சதுர அடி RCC…

Read more

கூகுள் மேப் பயன்படுத்துறீங்களா..? இந்த நேரத்தில் எச்சரிக்கையா இருங்க…. முக்கிய அறிவுறுத்தல்…!!

மழைக்காலத்தில் பயணம் செய்யும்பொழுது கூகுள் மேப்பை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரளா காவல்துறை, மோட்டார் வாகன துறையினரும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கூகுள் மேப்பால் வழிதவறி சென்றதில் கடந்த வருடம் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் தங்கியிருந்த ஹோட்டலின் பாக்கி ரூ.80 லட்சம்…. மாநில அரசு செலுத்தும் – வனத்துறை அமைச்சர்…!!

பெங்களூர் பந்திப்புரா புலிகள் திட்டம் 50 ஆண்டு நிரம்பியதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் மைசூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில்…

Read more

பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் வலி…. வயிற்றுக்குள் இருந்த அதிர்ச்சி பொருள்…. மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் அபராதம்…!!

இளம்பெண் ஒருவரின் வயிற்றில் ஆபரேஷன் செய்தபோது துணி  வைத்து தைத்தது மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 வருடம் திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிறு வலி காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு…

Read more

PMAY: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி…. 50 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!!

PM ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை மத்திய அரசு 2015 ஆம் வருடம் முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் தகுதி வாய்ந்த அனைத்து நகர்புற பயனாளிகளுக்கும் அடிப்படை உரிமை வசதிகளோடு கூடிய அனைத்து காலங்களிலும் வீடுகளை…

Read more

ரேஷன் கடைகளில் பாமாயில் துவரம் பருப்பு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன.  இந்நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்று…

Read more

#BREAKING: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு..!!!

பழனியில் ஆகஸ்ட் 25 மற்றும் 25-ல் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஆன்மீக சொற்பொழிவுகள் பக்தி, இசை,…

Read more

BREAKING: தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் கொலை வழக்கில் இருந்து விடுதலை…!!

தேரா சச்சா சவுதா அமைப்பின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் இருந்து அந்த அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹீம் சிங் உள்ளிட்ட ஐந்து பேரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சிறார் பாலியல் …

Read more

மனைவியோடு சேர்ந்து போட்ட திட்டம்…. கள்ளக்காதலி மற்றும் மகனை கொன்ற கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி அன்று கொடூர சம்பவம் ஒன்று நடந்தது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தேவிலால் என்பவரின் மனைவி பாவனா.  இந்நிலையில்  தேவிலாலிடம் சீதா என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். தேவிலாவுக்கு…

Read more

ஜீரோ பேலன்சுக்கு கட்டணம்: YES BANK-க்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கக் கூடாதென வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இதை மீறும் வகையில், YES BANK தனது வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்துள்ளது. இதையடுத்து அதற்கு ரூ.91 லட்சமும், கடனுதவி தொடர்பான விதி மீறலுக்கு ICICI…

Read more

“அசத்தலோ அசத்தல்” தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில்…

Read more

“ஏழைகளின் ஊட்டி” மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு…!!

நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது. இதனுடைய…

Read more

நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டனர்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்….!!

சமூக வலைத்தளங்களில் எழுதுவோர் தனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டதாக நடிகை அஞ்சலி நகைச்சுவையாக கூறியுள்ளார். திருமணம் குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். ஆனால், அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.…

Read more

விஜய்யுடன் கூட்டணியா…? சீமான் சொன்ன பதில்…. அதிருப்தியில் நாதக தம்பிகள்…!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இதனால் இது குறித்து அரசியல் கட்சியினர் பல விதமான கருத்துக்களை கூறி…

Read more

Apply Now: ரயில்வேயில் 1,010 காலிப் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க ஜூன்21 கடைசி தேதி…!!!

ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகள்: Apprentices (கார்பெண்டர், எலக்ட்ரீசியன், வெல்டர் பிரிவுகளில்) பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12ஆம் வகுப்பு, NCVT பயிற்சி. வயது…

Read more

விவாகரத்து விவகாரம்: என்னுடைய சொத்தை யாரும் பங்கு போட முடியாது…. ஹர்திக் பாண்டியாவின் வீடியோ வைரல்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு முதல் தொடரிலேயே கோப்பை வென்று கொடுத்தவர். மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாகிவிட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் விமர்சனங்கள் தான் கிடைத்தது. அதேபோல தற்போது உலகக்கோப்பை இன்னும் ஒரு…

Read more

இறந்து போன மகள் நினைவாக செய்த காரியம்…. தாய்க்கு கிடைத்த கின்னஸ் சாதனை…!!

அமெரிக்காவை சேர்ந்தவர் டயானா ஆர்ம்ஸ்ட்ராங் .இவருடைய மகள் கடந்த 1997 ஆம் வருடம் உயிரிழந்துள்ளார் . இந்நிலையில் மகள் இறந்து போனதால் சோகத்தில் இருந்த டயானா மகள் நினைவாக ஏதாவது செய்ய நினைத்துள்ளார். அப்போது மகளுக்கு  நகம் வளர்ப்பது மிகவும் பிடிக்கும்…

Read more

இந்திய அணியோடு செல்லவில்லையா ஹர்திக்…? உலக கோப்பை தொடரிலிருந்து விலகலா…? வெளியான முக்கிய தகவல்….!!

ஜூன் 1ஆம் தேதி உலகக்கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற்ற இந்திய அணி வீரர்கள் 2 நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா சென்றார்கள்.…

Read more

மாஸ் காட்டிட்டாரே..! தல தோனி கூட செய்யாதது…. அசால்ட்டாக செய்து காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்..!!

சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு தொடர்ந்து சறுக்கல் தான் காத்திருந்தது. 18.3 ஓவர்களில் வெறும் 113 ரன்களுக்கு  இந்த அணியானது ஆல் அவுட் ஆனது. சிறிய இலக்கை நோக்கி களம் இறங்கிய  கொல்கத்தா…

Read more

“அதிசயமே அசந்துபோன அதிசயம்” 2-வது மாடியில் இருந்து குதித்து குழந்தை பெற்ற கர்ப்பிணி….!!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கர்ப்பிணி ரேச்சல். இவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அமெரிக்காவின் மிச்சிங்கன்  மகாணத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பொழுது என்ன செய்வது என்று அறியாத இவர் 20 அடி உயரத்தில் இருந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். இதனையடுத்து  பெண் குழந்தையை…

Read more

என்னடா இது புதுசா இருக்கு..? வாத்து முட்டையில ஐஸ்கிரீமா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிங்கப்பூரை சேர்ந்த பிரபல உணவுப்பதிவாளர் கால்வின் லீ என்பவர் வாத்து முட்டையில் ஐஸ்கிரீம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இணையத்தில் புது விதமான உணவுகளை உருவாக்கி அதன் சுவையை பரிசோதிக்கும் வீடியோ பரவலாக வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில்…

Read more

நடிகை நமீதா காதல் கணவரை பிரிகிறாரா…? அதிர்ச்சியில் ரசிகர்கள்…. அவரே உடைத்த உண்மை…!!

நடிகர் நமிதா தன்னுடைய கணவரை பெரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. விஜயகாந்த் நடித்த அண்ணா படத்தின் மூலமாக அறிமுகமானவர் நமீதா. அதன் பிறகு பல  நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் .கவர்ச்சியான உடைக்கும் நடனத்திற்கும்…

Read more

14 ஏக்கரில் பெரிய அரண்மனை…. 21-ம் நூற்றாண்டில் வாழும் ராஜ குடும்பம்…. இப்போ எங்கே இருக்கிறார்கள் தெரியுமா…??

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில்…

Read more

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த இளைஞர்…. கொடூரமாக தாக்கிய ஊர் மக்கள்…. பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் என்ற பகுதியில் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் ஒரு வீட்டில் தங்கியுள்ளார்கள். இந்நிலையில் அந்த வீட்டினுடைய ஜன்னல் வழியாக பரசுராமன் என்ற 28 வயது இளைஞர் எட்டிப் பார்த்துள்ளார். அவரை திருடன் என்று நினைத்த அந்த பகுதி மக்கள்…

Read more

வாட்ஸ் அப் Number-ஐ போனில் Save செய்யாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!

இன்றைய காலக்கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அனைத்துமே தொழில்நுட்பமயமாகிவிட்டது. whatsapp செயலியை தினமும் நாம் பயன்படுத்தினாலும் அதில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது . வாட்ஸ் அப்பில் இருந்து யாருக்காவது…

Read more

மக்களே உஷார்….! சென்னையில் வறட்சி ஏற்படலாம்…. மிக முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது சுட்டெரித்து வரும் நிலையில் சென்னை மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமாக முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை, சோழவரம் ஆகிய ஏரிகளுடைய நீர் இருப்பு பெருன்பான்மையான அளவில் குறைந்து வருகிறது. இதில் பூண்டி…

Read more

தேர்தல் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்….. அண்ணாமலை எச்சரிக்கை….!!

இன்று பாஜக நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், தேர்தலில் பணிபுரிந்தவர்கள் குறித்த விபரங்கள் எனக்கு தெரியும். தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாகிகள் வைக்கும் அனைத்து புகார்களும் உண்மை…

Read more

Other Story