மதுரையில் சு.வெங்கடேசன் முன்னிலை… பாஜக, அதிமுகவுக்கு பின்னடைவு…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரையில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலை…

Read more

“டாஸ்மாக் கடைகளை முன்கூட்டியே மூடுங்க” குடிமகன்கள் ஷாக்…. வெளியான தகவல்…!!

வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு…

Read more

“இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்” பிரகாஷ் ராஜை எச்சரித்த எல்.முருகன்…!!

நடிகர் பிரகாஷ்ராஜ் அவ்வப்போது பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு பண்ணாரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்திருந்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், பிரகாஷ் ராஜ் மோடியை தொடர்ந்து விமர்சித்து…

Read more

வேலை வேண்டுமா…? சூப்பர் சம்பளத்துடன் AFCAT இல் 304 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT)-2 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலை: ஃப்ளையிங், கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல், டெக்னிகல் அல்லாத மற்றும் என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி ஆபீசர். மொத்த பணியிடங்கள்: 304 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி: 28ஆம் தேதி கடைசி நாள்.…

Read more

கோழி கூடைக்குள் கையை விட்ட பாட்டி…. ஒரே போடு போட்ட பாம்பு…. பரிதாபமாக உயிழந்த சோகம்…!!

கர்நாடக மாநிலத்தின் ஹரிஹர பல்லத்தட்கா கிராமத்தில் வசித்து வந்தவர் தேவம்மா (67). இவர் நேற்று காலை மாட்டுத் தொழுவத்தைச் சுற்றியுள்ள பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கோழி முட்டையிட்டுக் கொண்டிருந்துள்ளது. இதனால் கோழி கூடைக்குள் கையை வைத்தபோது நாகப்பாம்பு கடித்துள்ளது.…

Read more

காட்டுக்கு விறகு வெட்ட சென்ற 3 பேர்…. காலில் மிதிபட்ட பொருள்…. ஒருவர் உயிரிழந்ததால் அதிர்ச்சி….!!

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வஜேடு மண்டலத்தில் உள்ள கொங்கல்குட்டாவில் மாவோயிஸ்டுகள் வைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இன்று  காலை 3 பேர் விறகுக்காக வனப்பகுதிக்கு சென்றபோது, ​​அவர்களில் ஏசு என்பவர் கண்ணிவெடியை மிதித்துள்ளார்.…

Read more

3-ஆவது குழந்தை பிறந்தாச்சு….. அறிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்…. என்ன குழந்தை தெரியுமா..??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் அவருடைய மனைவி ஆர்த்திக்கும் ஆராதனா, குகன் தாஸ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், மூன்றாவதாக நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,…

Read more

“மகனுக்கு விஷம் வச்சு கொன்னுட்டேன்” கணவன் சொன்ன தகவல்…. அதிர்ச்சியில் உறைய வைக்கும் சம்பவம்…!!

குஜராத்தில் தந்தையே தன்னுடைய மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த சஞ்சய் பரியா தன்னுடைய மகன் வைஷ்ணவை வேலைக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பிறகு சஞ்சய் தன்னுடைய…

Read more

PLEASE..! உணவு ஆர்டர் பண்ணாதீங்க…. வேண்டுகோள் விடுத்த சொமேட்டோ நிறுவனம்….!!

தற்போது நாடு முழுவதுமே கோடை வெயிலின் தாக்கம்  உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் சொமாட்டோ நிறுவனம், வெப்பம் உச்சத்தில் இருக்கும் மதிய நேரங்களில்…

Read more

அரியவகை நோயால் பாதிக்கபட்டுளேன்…. அதனால் இந்த பிரச்சினை இருக்கு…. நடிகை ஸ்ருதிஹாசன் வேதனை…!!

நடிகை ஸ்ருதிஹாசன் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் பிசிஓஎஸ் எனும் அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை., கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு…

Read more

“நாயை குழந்தை என்கிறீர்கள்” அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா…? கடிந்து கொண்ட ராதாகிருஷ்ணன்….!!

நாயை நாய் என்று கூறாமல் குழந்தை என்கிறீர்கள். ஆனால் அது மற்றொரு குழந்தையை கடிப்பது நியாயமா? என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அவர் நாய்களை வளர்ப்பவர்கள் அதற்கு முறையாக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. பாதுகாப்பற்ற…

Read more

“இனிமேலாவது ஹேப்பியா இருங்க” 2-ஆவது திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…. வாழ்த்தும் ரசிகர்கள்….!!

யூடியூபர் மற்றும் சினிமா விமர்சகர் அபிஷேக் ராஜா சுவாதி நாகராஜன் எனும் பத்திரிகையாளரை காதலித்து வந்த நிலையில் இன்று அவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபிஷேக் ராஜாவின்…

Read more

“காருக்குள் கள்ளக்காதல்” ஸ்பாட்டுக்கு சென்ற மனைவி…. கணவன் செய்த் காரியத்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!

கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த…

Read more

BREAKING: தமிழகத்தில் புதிதாக 10…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு….!!!

தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக சுங்கச்சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் மொத்தம் 36 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read more

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு…. மீறினால் நடடிக்கை பாயும்…!!

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை  காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும்…

Read more

மனிதனை விழுங்கிய அனகோண்டா…. மீட்கப்பட்ட திக் திக் நிமிடங்கள்…. திகிலூட்டும் சம்பவம்…!!

கடந்த 2014 தான் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளமான பால் ரோசோலி ஆபத்தான ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்த முடிவெடுத்து ஆபத்தான அமேசான் காடுகளுக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வை பல்வேறு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த டிஸ்கவரி தொலைக்காட்சி தொடர் தயாரித்தது.…

Read more

தண்டவாளத்தில் கிடந்த உருவம்…. அதிர்ச்சியில் உறைந்த பைலட்…. 20 நிமிடம் நின்ற ரயில்…!!

சென்னையில் இருந்து விருதாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வந்த சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது நேற்று திடீரென்று சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது. காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்பேட்டை…

Read more

நீடா அம்பானியின் ரூ.500 கோடி நெக்லஸ்…. வெறும் ரூ.178க்கு கிடைக்குமா…? வியாபாரியின் சூப்பர் யுக்தி…!!

முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண முந்தைய நிகழ்ச்சிகளை பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் நீடா அம்பானி காஞ்சிபுரம் புடவையுடன் அணிந்திருந்த மரகத நெக்லஸ் மதிப்பு சுமார் 500 கோடி ரூபாய் இருக்கும்…

Read more

CSK அணியை கைப்பற்றும் அதானி குழுமம்…? ரசிகர்களை அதிர் வைத்த செய்தி….!!

இந்தியாவை பொறுத்தவரை மிகவும் செழிப்பான ஒரு துறையாகவே கிரிக்கெட் துறை இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்ட போது குஜராத் அணியை அதானி குழுமம் தான் வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. ஐபிஎல் தொடறில்…

Read more

நாய்கள் மனிதர்களை நாக்கால் நக்குவது ஏன் தெரியுமா…? அறிவியல்பூர்வ விளக்கம் இதோ….!!!

பொதுவாகவே செல்லப் பிராணிகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் நாய் என்றால்  ரொம்பவே பிடிக்கும். நாய் நம்மை நாவால் நக்கி கொஞ்சி விளையாடியிருக்கும். இப்படி விளையாடும் பொழுது நாய்கள் மனிதர்களை கொஞ்சி முத்தம் கொடுக்கும். நம்மை நாவால் நக்கும். இப்படி செய்வதற்கு…

Read more

EXITPOLLS: அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது….!!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 40.90% வாக்குகளை பெறும் என தினமலர் நாளிதழின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாஜக கூட்டணி 25.16% வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிமுக ஒரு தொகுதியில் கூட…

Read more

ராகுல் காந்தி தாய்லாந்து சுற்றுலா சொல்கிறாரா….? தீயாய் பரவும் போர்டிங் பாஸ்…. பின்னணி என்ன..??

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகள் ஆனது நாளை வெளியாக இருக்கிறது.  இதனால் நாடே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஜூன் 5-ம் தேதி தாய்லாந்திருக்கு செல்ல இருப்பதாக பாஜகவினர் பொய்யாக…

Read more

தாய் மாமன்னா சும்மாவா… தங்கை மகளுக்கு லாரி நிறைய சீர்… ஆச்சரியத்தில் ஊர் மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகே தங்கை மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக 8 தாய்மாமன்கள் இணைந்து லாரி நிறைய சீர்வரிசை எடுத்து வந்தனர் நெருஞ்சிப்பேட்டையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். செந்தில்குமார் சித்ரா…

Read more

மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தை… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் செலவுக்கு பணம் கேட்ட மகனை ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஓங்கோலில் இருக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் இருக்கும் மையத்திற்கு பாதுகாப்புக்காக ஆயுதப்படை காவலரான பிரசாத் என்பவர் சென்றார். அவரை மகன் கமல் டூவீலரில்…

Read more

3 வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தை… காரணத்தைக் கேட்டு ஷாக்கான போலீஸ்…!!

சென்னையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது மகனை ஏரியில் வீசி சென்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் திடீரென தன்னுடன் வந்து சிறுவனை தூக்கி போரூர் ஏரிக்குள் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.…

Read more

தனி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை…? காதல் திருமணம் செய்த இளம் பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். மீதிகுடி பகுதியைச் சேர்ந்த கமலத்தின் மகள் நிவேதாவும் பள்ளிப்படையை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸும் காதலித்தனர். கடந்த 2021-ஆம் ஆண்டு…

Read more

திருமண வீட்டிற்கு சென்று வந்த 5 பேர்… ஆற்றுக்குள் கவிழ்ந்த கார்… போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் ஒரு கார் கவிழ்ந்தது. அந்த காரில் இருந்த ஐந்து பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருக்கும் தரை பாலத்தில் கார் சென்றது. அப்போது இருட்டில் வழி தெரியாமல் திடீரென கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக…

Read more

1 ரூபாய்காக சண்டை போட்ட நண்பர்கள்…. கடைசில இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான பிரேம்சாகருக்கும் அவரது நண்பர் அரவிந்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரேம்சாகர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய…

Read more

“தயவு செய்து என்னை அடிக்காதீங்க” கத்தி கூச்சலிட்ட பிரபல நடிகை…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ரவீனா டாண்டன். இவர் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேஜி இரண்டாம் பாகத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் மும்பை, ஆந்திரா பகுதியில் இவருடைய…

Read more

“ஆண்டிற்கு1.5 கோடி சம்பளம்” வாரத்திற்கு 42 மணி நேரம் வேலை…. உணவு, தங்குமிடம் இலவசம்…. அப்படியென்ன வேலை…??

வாரத்தில் 42 மணி நேரம் மருத்துவ வேலை செய்தால் சம்பளம் 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறதாம் ஒரு நாட்டில். மேற்கு கடற்கரையில்  உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா  என்ற இரண்டு தீவுகள் உள்ளது. தற்போது அங்கே வெறும் 40 மக்கள் மட்டுமே வசித்து…

Read more

என்னப்பா சொல்றீங்க…! அம்மனுக்கு ஆதார் கார்டா…? வித்தியாசமான முடிவெடுத்த கிராம் மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்த கிராம மக்கள் அம்மனுக்கு ஆதார் வடிவில் பேனர் ஒன்றை அடித்து வழிபாடு நடத்தி உள்ளார்கள். பொம்மனம்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில் காளியம்மன், பகவதி அம்மன்…

Read more

உஷார்…! ஹெட் போன் பயன்படுத்தியபோது…. வெடித்ததில் கிழிந்து போன காது…!!

நம்மில் பலரும் ஹெட் ஃபோன்களை பயன்படுத்திக்கொண்டு பாடல் கேட்பது, படம் பார்ப்பது என  நீண்ட நேரம் பயன்படுத்துவதை பழக்கமாக வைத்திருப்போம். காதில் மாட்டிக்கொண்டே பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பது வழக்கம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ப்ளூடூத் ஹெட் போன் போட்டுகொண்டு…

Read more

நள்ளிரவு முதல் அமலான சுங்கக்கட்டணம்…. எந்தெந்த வாகனத்திற்கு எவ்வளவு கட்டணம்…? இதோ முழு விவரம்….!!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் 150 வரை சுங்க கட்டணம் உயர்கிறது. கார், ஜீப், மற்றும் இலகுரக வாகனத்திற்கு (ஒருமுறை) கட்டணம் ₹110, 24 மணி நேரத்தில் திரும்பும்…

Read more

சரக்கில் தண்ணீர் ஊற்றி விற்பனை…. ஷாக் ஆன குடிமகன்கள்…. 13 பேர் சஸ்பெண்ட்…!!

நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் செயல்படுத்து வரும் நிலையில் இதன் மூலமாக தினசரி 1.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது. இந்த நிலையில் இது சீசன் மாதம் என்பதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான மதுகள் விற்பனை செய்யப்பட்டு…

Read more

காதலிப்பதாக கூறி மயக்க மருந்து கொடுத்து…. பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு…. சினிமா பிரபலம் கைது….!!

சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் முகமது அலி. முப்பது வயதான இவர் சினிமா தயாரிப்பாளர். சினிமா படப்பிடிப்பு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். ஏற்கனவே திருமணமான இவர் அதனை மறைத்து தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரிந்த 28 வயது இனம்பெண்ணை  காதலிப்பதாக கூறி…

Read more

“உனது ஆபாச படம் இணையத்தில் லீக்” போனில் பேசிய நபர்…. அதிர்ச்சியடைந்த இளம்பெண்…. நடந்தது என்ன..??

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிஇ வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கொரியர் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதியன்று காலை இவருக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அப்போது தொடர்புகொண்ட…

Read more

அண்ணி மீது இருந்த ஆசை…. அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்த தம்பி…. கண்டித்த அண்ணனுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கர்நாடகா வை சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). இந்நிலையில் குமாருக்கு அண்ணன் மனைவி அண்ணி மீது  தீராத மோகம் இருந்து வந்துள்ளது. தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி  உல்லாசத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் தனது மனைவியை பாலியல்…

Read more

ஆஸ்திரேலிய அணியை நடுங்க வைத்த டீமா!!! பப்புவா நியூ கினியாவிடம் தட்டுத்தடுமாறி வென்றது வெஸ்ட் இண்டீஸ்

9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.. இதில் மொத்தம் 20அணிகள் இடம்பெற்றுள்ளன. உலக கோப்பையில் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி இன்று(ஜூன் 2) இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் ஸ்டேடியம்,…

Read more

டி 20 உலகக் கோப்பை : மேற்கிந்திய தீவுகள் – பப்புவா நியூ கினியா அணிகள் இன்று மோதல்!!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 2வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – பப்புவா நியூ கினியா இரு நாடுகளும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த போட்டி பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானாவில் நடைபெற…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

அதிவேகமாக வந்து யானை மீது மோதிய வாலிபர்… நொடியில் அரங்கேறிய சம்பவம்…. பெரும் சோகம்..!!

கேரளாவில் சாலை வளைவில் யானை இருப்பது தெரியாமல் பைக்கில் சென்று அதன் மீது மோதிய இளைஞரை அந்த யானை தாக்கி கொன்றது புதுக்காடு எஸ்டேட்டை சேர்ந்த முகேஷ்(21) என்ற வாலிபர் சோலையார் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பினார். முகேஷ் அதிவேகமாக…

Read more

இது என்ன புது ஐடியாவா இருக்கு.. சாய்ந்த நிலையில் மின்கம்பம்.. மின்வாரிய ஊழியர்களின் செயல்..!!

நாட்றம்பள்ளி அருகே சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.…

Read more

11 வயசுல இப்படி ஒரு திறமையா… உலக சாதனை படைத்த சிறுவன்…!!

சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சுப்புகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது…

Read more

காதலுக்கு No சொன்ன கணவரை இழந்த பெண்… ஆத்திரத்தில் வாலிபர் செய்த காரியம்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

காதலிக்க மறுத்த விதவைப் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்ற கணவரை இழந்த இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள்…

Read more

அந்த தேவைக்காகத்தான் அப்படியான படத்தில் நடிச்சேன்…. பிரபல மலையாள நடிகை ஓபன் டாக்…!!

நடிகை கனி குஸ்ருதி பிரியாணி திரைப்படத்திற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான கதைகளம் கொண்டது பிரியாணி படம் என்று விமர்சிக்கப்பட்ட இந்த படத்தில் விருப்பம் இல்லாமல் தான்…

Read more

பல கோடி செலவில் காலணி வடிவ கண்ணாடி தேவாலயம்…. உருவாக்கப்பட்டது எதற்காக தெரியுமா…? சுவாரஸ்ய பின்னணி…!!

தாய்வான் நாட்டில் சீயாயி கவுண்டியில் அமைந்துள்ளது காலணி வடிவ கண்ணாடி தேவாலயம். தேவாலயம் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் இது வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முன்பு போட்டோசூட் மற்றும் திருமண விழாக்களுக்கு…

Read more

மோடி மீண்டும் பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்…. சவால் விட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது  மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் கருத்துக் கணிப்புகள்…

Read more

Exit Poll: படுதோல்வியை சந்திக்கும் அதிமுக…. EPS-க்கு வரப்போகும் சிக்கல்….? பரபரப்பு தகவல்…!!

நேற்றோடு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில், பாஜக மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரும்பாலான…

Read more

கோவையில் மண்ணை கவ்வும் அண்ணாமலை…. திமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.  அந்தவகையில் கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைவார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றியை பதிவு செய்வார் என ‘இந்தியா டுடே’ நாளிதழ்…

Read more

Exit Poll: தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு அமோக வெற்றி…. மண்ணை கவ்வும் பாஜக…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது  மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ்…

Read more

Other Story