நயன்தாராவுக்கு மட்டும் எப்படி…? தென்னிந்திய திரையுலகம் அப்படிதான்… நடிகை காஜல் அகர்வால் ஓபன் டாக்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார். சமீபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஹிந்தி திரையுலகுக்கும் தென்னிந்திய திரையுலகுக்கும் இடையே பாகுபாடு இருக்கிறது. இந்தியில் ஷர்மிளா தாகூர், ஹேமா மாலினி…

Read more

தப்பிக்க முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த சிங்கப்பெண்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர் தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றவரை கீழே தள்ளிவிட்டு கூச்சலிட்டார். அந்த பெண்ணின் சத்தம்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்… 3 நாட்களில் 20 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஓடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக 3 நாட்களில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கடந்த மூன்று நாட்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்…

Read more

இ-மெயில் மூலம் புகாரளித்த மாணவி… சர்பிரைஸ் கொடுத்த கல்விதுறை அமைச்சர்… நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் இருக்கும் பகுதியில் அவதியா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் சைக்கிள் கடந்த 21-ஆம் தேதி திருடு போனது. திருடன் சைக்கிள் திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம்…

Read more

துணை பிரதமர் ஆகிறாரா நிதிஷ் குமார்…? INDIA கூட்டணி போடும் பலே திட்டம்..!!!

பிஹார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரது தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 14 எம்பிக்களை வென்றுள்ளது. ஆகையால், அவரையும் சந்திரபாபு நாயுடுவையும் கூட்டணிக்குள் இழுக்க INDIA திட்டமிடுவதாகக்…

Read more

தமிழ்நாட்டில் பாஜகவின் எழுச்சிக்கு இதுதான் காரணம்…. பயன்படுத்திக்கொண்ட BJP…. கோட்டை விட்ட ADMK…!!!

இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுகவின் வீழ்ச்சியே என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஜெயலலிதா இறந்த…

Read more

BREAKING: காங்கிரஸின் கோட்டை ரேபரேலியில் ராகுல் காந்தி வெற்றி…!!

உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்தார். முடிவில் 6.60 லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று ராகுல் காந்தி…

Read more

BREAKING: விளவங்கோடு தொகுதியில் வெற்றிவாகை சூடிய காங்கிரஸ்….!!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி…

Read more

9-ஆவது சுற்று முடிஞ்சும்….. வெறும் 1 ஓட்டு மட்டுமே வாங்கிய பாமக வேட்பாளர்…. அதிர்ச்சியில் பாமக…!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்பதாவது சுற்றில்,…

Read more

மோடியை விட 2 மடங்கு முன்னிலையில் ராகுல் காந்தி…. குஷியில் காங்கிரஸ்….!!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட, ராகுல் காந்தி இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

Read more

தமிழகத்தில் டெபாசிட் இழக்கும் பாஜக…. அண்ணாமலை பதவி பறிக்கப்படுகிறதா…? அதிர்ச்சி தகவல்….!!

தமிழ்நாட்டில் பல தொகுதியில் பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், பாஜகவின் இந்த தோல்விக்குபாஜக தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இப்போதே பாஜகவுக்குள் குரல் எழுந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி…

Read more

#Election BREAKING: மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி…!!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மக்களவைத்…

Read more

JUSTIN: ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து…!!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #JUSTIN | ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு…

Read more

தனித்து நின்று கெத்து காட்டிய நாதக…. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுமா..??

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில், நாதக கட்சியானது எப்போதும் போல தனித்து களம் கண்டது. அக்கட்சி பல தொகுதிகளில் 3வது…

Read more

அழைப்பு விடுத்த பாஜக, காங்கிரஸ்…. டெல்லியில் அரசியல் சதுரங்கம் ஆரம்பம்….!!

தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள தலைவர்களை காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருவதாக தகவல் வெளியானது. இந்த  நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களை நாளை டெல்லிக்கு வருமாறு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அகில இந்திய காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன…

Read more

நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ண மாட்டீங்களா…? செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிய பெண் காவலர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் பெண் காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டரில் போகும்போது செல்வராணி செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியுள்ளார். அவர் ஹெல்மெட்டும் போடவில்லை. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் செல்போனில்…

Read more

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா..? நகராட்சி அலுவலக வாசலில் குப்பைகளை கொட்டிய பெண் கவுன்சிலர்… பரபரப்பு சம்பவம்…!!

வாலாஜாபேட்டை அருகே தனது வார்டில் தூய்மை பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை எனக கூறி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி பெண் கவுன்சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை 19-வது வார்டில் தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை…

Read more

புதிதாக வீடு கட்டிய மூதாட்டி…. சுத்தியலால் அடித்து நொறுக்கி ரகளை செய்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவாரூர் அருகே சொத்து தகராறு காரணமாக மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட நபர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சன்னாநல்லூர் அருகே காவாளி கிராமத்தில் பாப்பம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் ஏற்கனவே…

Read more

ஆந்திராவில் அமைச்சர் ரோஜா பின்னடைவு…. தெலுங்கு தேசம் கட்சிக்கு வெற்றி உறுதி….!!

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை…

Read more

பாஜக 242 தொகுதிகளில் தனித்து முன்னிலை…. காங்., 93 தொகுதிகளில் முன்னிலை….!!!

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக தனித்து 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

உறுதியானது வெற்றி…! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் முன்னிலை…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த  நிலையில் வயநாடு தொகுதியில் ஒரு…

Read more

அடக்கடவுளே…! தமிழ்நாட்டில் அனைத்து பாஜக தலைவர்களும் பின்னடைவு…. குஷியில் திமுக…!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். அண்ணாமலை 20,226 வாக்குகளும், எல்.முருகன் 13,902 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர். தமிழிசை சவுந்திர ராஜன் 40,037 வாக்குகள் பெற்று…

Read more

BIG BREAKING: தமிழகத்தில் 36 தொகுதிகளில் திமுக முன்னிலை…. போட்றா வெடிய..!!!

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை முதல் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 36 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணி விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு தொகுதியில் முன்னிலையில்…

Read more

Election Resut: பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்., வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை….!!

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார்.  அதாவது 13,801 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 7,918 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும்,…

Read more

சென்னையில் 3 தொகுதிகளிலும் BJP-க்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…

Read more

ஆட்சியை பிடிப்பது யார்…? பாஜக VS காங்கிரஸ் இடையே கடும் இழுபறி போட்டி…!!!

ஏழு கிடங்காக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில்…

Read more

மீண்டும் 280+ தொகுதிகளில் பாஜக முன்னிலை…. ஆட்சியை தக்கவைக்குமா..??

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மீண்டும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இடையில், 250 தொகுதி வரை மட்டுமே…

Read more

#JUSTIN: நெல்லை – முதல் சுற்று அதிகாரப்பூர்வ முடிவு…!!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.  அதன்படி தமிழகத்தில் நெல்லையில் முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது, அதிமுகவை நாம் தமிழர் கட்சி பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடம் பிடித்துள்ளது. காங்கிரஸ் – 20…

Read more

#BREAKING: 3-வது சுற்று முடிவிலும் பிரதமர் மோடி பின்னடைவு…!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மோடியை எதிர்த்து போட்டியிடும்…

Read more

சிக்ஸர் அடித்த நொடி பொழுதில்…. நிலை குலைந்து விழுந்த கிரிக்கெட் வீரர்…. வைரலாகும் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராம் கணேஷ் தேவார்(42) என்பவர் பேட்டிங் செய்துள்ளார். அவர் தன்னை…

Read more

திடீர் டுவிஸ்ட்…! திமுகவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அண்ணாமலை…. கோவை தொகுதியில் கடும் போட்டி…!!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கோவை தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின் தங்கினார். இந்த நிலையில் இரண்டாம் சுற்று முடிவில் அண்ணாமலை முன்னிலை பெற்றுள்ளார். திமுகவின்…

Read more

FLASHNEWS: வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை…!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த அவர், இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். அதேசமயம், அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில…

Read more

போலீஸ் அதிகாரி போல பேசிய நபர்… 27.30 லட்சத்தை இழந்து தவிக்கும் பெண்…. நடந்தது என்ன…?

போலீஸ் என கூறி பேசிய நபரால் ஒரு பெண் 27.30 லட்சத்தை இழந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அவர் மகாராஷ்டிரா போதை தடுப்பு பிரிவிலிருந்து…

Read more

BIG BREAKING: 40 இடங்களில் INDIA கூட்டணி முன்னிலை…!!

உத்தரப்பிரதேசத்தில் முன்னிலை பெறுகிறது இந்தியா கூட்டணி. அதன்படி  இந்தியா கூட்டணி – 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி – 29ல் முன்னிலை சந்திரசேகர் ஆசாதின் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

Read more

மக்களவை தேர்தல் முடிவு: தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு பின்னடைவு…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 9.14 மணி நிலவரப்படி தேனி தொகுதியில் திமுக வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் அதிமுகவின் நாராயணசாமி பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Read more

BIG BREAKING: மோடிக்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்டைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ் 6000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மோடி பின்னடைவை சந்தித்துள்ளது…

Read more

BREAKING: கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை…!!

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி  ✦ திமுக – 433 ✦ பாஜக – 258 ✦ அதிமுக – 153 ✦ நாதக – 13

Read more

பாட்டு கேட்டு கொண்டிருந்த முதியவர்…. திடீரென வெடித்து சிதறிய ப்ளூடூத் ஹெட்செட்… அதிர்ச்சி சம்பவம்..!!

பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட்செட் வெடித்து சிதறி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துகண்மாயில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பன்னீர்செல்வம் படுத்துக்கொண்டே ப்ளூடூத் ஹெட்செட் மூலம் பாட்டு கேட்டுள்ளார். அப்போது…

Read more

விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவு…. திமுக கூட்டணி முன்னிலை….!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். தபால்…

Read more

BREAKING: தொடர்ந்து முன்னேறும் INDIA கூட்டணி….!!!

இவிஎம் மெஷின்களை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற…

Read more

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு…. தொடர்ந்து முன்னிலையில் திமுக..!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக…

Read more

Election Counting: 3 இடங்களில் பாஜக முன்னிலை….. தமிழகத்தில் கால் பதிக்குமா பாஜக…??

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தர்மபுரி, நெல்லை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் முன்னணி வகித்து வருகின்றனர். தர்மபுரி தொகுதியில் போட்டுயிட்ட பாமகவின் சௌமியா…

Read more

வெல்லப்போவது யார்…? பீஹாரில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிஹார் மாநிலத்தில் பாஜக, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில்…

Read more

கடற்கரையில் தேம்பி தேம்பி அழுத சிறுவன்.. ஐஸ்கிரீம், பொம்மை வாங்கி கொடுத்து சமாதானப்படுத்திய போலீஸ்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

காரைக்கால் கடற்கரையில் பெற்றோரை பிரிந்து தவித்த சிறுவனை 2  மணி நேரம் போராடி போலீசார் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  விடுமுறை தினம் என்பதால் காரைக்கால் கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டனர். அவர்கள் கடலில் குளித்து…

Read more

மத்திய சென்னையை மீண்டும் கைப்பற்றுமா திமுக…? தொடர்ந்து முன்னிலையில் தயாநிதி மாறன்..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  முதல் சுற்று எண்ணிக்கையில் 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார். மத்திய சென்னை மக்களவைத்…

Read more

Election Result Breaking: மத்திய சென்னையில் 4000 வாக்குகள் பெற்று தயாநிதி மாறன் முன்னிலை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  முதல் சுற்று எண்ணிக்கையில் 4000 வாக்குகள் பெற்று மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை வகித்து வருகிறார்.

Read more

2 தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்…. தொடர்ந்து முன்னிலை…. பாஜகவுக்கு பின்னடைவு…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி  கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில்…

Read more

ELECTION RESULT BREAKING: தமிழகத்தில் ஒரு இடத்தில் பாஜக முன்னிலை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெற்றுள்ளார். தபால் வாக்குகளில் எப்போதும், திமுக ஆதிக்கம் செலுத்தும். ஆனால், நெல்லையில், முதல்முறையாக பாஜகவின்…

Read more

#Election Result: காலை 8.45 மணி நிலவரம் – தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக முன்னிலை…!!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.காலை 8.45 மணி நிலவரப்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக முன்னிலையில் வகித்து வருகிறது. அதன்படி திமுக 33 இடங்களில் முன்னிலை வைத்து வருகிறது. அதிமுகவுக்கு…

Read more

Election Result: வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில் உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும்…

Read more

Other Story