“ஜப்பான்காரங்களே மிரண்டு போயிட்டாங்க”… சுற்றுலா பயணிகளிடம் ஜப்பானிய மொழியில் சரளமாக பேசிய இந்தியர்… வைரல் வீடியோ…!!!

இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியின் படித்துறைகள் எப்போதும் விசித்திரமானவை. ஆனால், அங்குள்ள ஒரு டூர் கைடு தற்போது சமூக வலைதளங்களில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார். ‘தீப்’ என்ற அந்த உள்ளூர் வழிகாட்டி, ஜப்பானிய மொழியை ஜப்பானியர்களுக்கே சவால் விடும் வகையில் மிக…

Read more

“புனித நதி கங்கையில் இப்படியா?”.. படகில் மது அருந்தி ஆட்டம் போட்ட நபர் கைது.. போலீஸ் காட்டிய அதிரடி‌‌.. கதிகலங்கிய கும்பல்..!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கையில், படகில் அமர்ந்து பீர் குடித்துக்கொண்டே டிஜே பாடலுக்கு நடனமாடிய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கங்கை நதியில் பிரியாணி விருந்து வைத்த 14 பேர் சிறையில் அடைக்கப்பட்ட…

Read more

ரூ.800 கோடி மதிப்பில் வந்த புதிய திட்டம்… போக்குவரத்து நெரிசலை தடுக்க வான்வழி கயிற்றுப்பாதை… பெரும் சர்ச்சை… வீடியோ வைரல்…!!!

கட்டுமானத்தில் உள்ள வாரணாசி வான்வழி கயிற்றுப்பாதை திட்டத்தின் பெட்டிகள் காற்றில் பலமாக ஊசலாடும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தியாவின் முதல் நகரப்புற பொதுப் போக்குவரத்து…

Read more

“நான் வாழ விரும்பினேன்” மனைவியின் கள்ளத்தொடர்பு…. ஆண்களுக்கும் சட்டம் வேண்டும்…. கடைசி ஆசையாக வீடியோவில் வேண்டுகோள்….!!

வாரணாசியைச் சேர்ந்த 30 வயது ராகுல் மிஸ்ரா என்ற இளைஞர், தன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு இருந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் அவர் ஒரு வீடியோவில், தன் மனைவி தன்னைத் துன்புறுத்துவதாகவும், சுபம் சிங் என்பவருடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம்…

Read more

“புஷ்பா 2” பார்க்க முடியாதா….? இளம் பெண்ணின் விபரீத செயல்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது காதலனுடன் சுற்றுலா சென்றுள்ளார். ஹோட்டல் ஒன்றில் வைத்து தனது காதலனிடம் புஷ்பா 2 படம் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் கேட்டுள்ளார். ஆனால்…

Read more

வயதான மாமனாரை அடித்துக் கொடுமை…. ஸ்கூல்ல என்ன சொல்லிக் கொடுப்பாங்க…. டீச்சரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் வாரணாசி பகுதியில் சரிதா என்ற பெண் கான்வென்ட் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில் சரிதா தனது வயதான மாமனாரை…

Read more

மோடியை விட 2 மடங்கு முன்னிலையில் ராகுல் காந்தி…. குஷியில் காங்கிரஸ்….!!

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி சுமார் 3,31,974 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை விட, ராகுல் காந்தி இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்…

Read more

#BREAKING: 3-வது சுற்று முடிவிலும் பிரதமர் மோடி பின்னடைவு…!!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார். 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மோடியை எதிர்த்து போட்டியிடும்…

Read more

FLASHNEWS: வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை…!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் முன்னிலை வகித்து வருகிறார். தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த அவர், இடையே 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார். அதேசமயம், அங்கு அவரை எதிர்த்து களம் காணும் அம்மாநில…

Read more

Election Result: வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் சுற்று வாக்குகள் எண்ணப்படும் நிலையில் உத்தரபிரதேசம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும்…

Read more

திடீர் தலைவலி…. மயங்கி விழுந்த வாலிபர்…. உடற்பயிற்சி கூடத்தில் மரணம்….!!!

வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…

Read more

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்… வெளியான தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு…

Read more

Other Story