மீனம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்…! அக்கறை அதிகரிக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

கும்பம் ராசிக்கு…! நண்பர்களின் ஆலோசனை ஊக்கத்தை கொடுக்கும்…! உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

மகரம் ராசிக்கு…! குடும்பத்தாரிடம் அக்கரை அதிகரிக்கும்…! போட்டிகள் விலகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

தனுசு ராசிக்கு…! வசீகர தோற்றம் இருக்கும்…! நிலுவை பணம் வசூலாகும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தாயின் அன்பு நம்பிக்கையை கொடுக்கும்…! கடன் பிரச்சனை தீரும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! முயற்சி வெற்றியை கொடுக்கும்…! அனுகூலம் கிட்டும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி…

Read more

சிம்மம் ராசிக்கு…! இறைவழிபாடு தேவை…! ஒத்துழைப்பு கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள்…

Read more

கடகம் ராசிக்கு…! தன லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்…! புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! உதவிக்கரம் நீட்டுவீர்கள்…! மந்தமான நிலை இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள்.  உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழில் மற்றும் வியாபாரம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள்…! வெற்றி உண்டாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக்…

Read more

மேஷம் ராசிக்கு…! எண்ணங்களால் உற்சாகம் இருக்கும்…! நினைத்த காரியம் வெற்றியை கொடுக்கும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

இன்றைய (03-04-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 03-04-2023, பங்குனி 20, திங்கட்கிழமை, துவாதசி திதி காலை 06.24 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.  மகம் நட்சத்திரம் காலை 07.23 வரை பின்பு பூரம்.  மரணயோகம் காலை 07.23 வரை பின்பு சித்தயோகம்.  பிரதோஷ விரதம்.  சிவ வழிபாடு நல்லது.  மஹாவீர் ஜெயந்தி. இராகு காலம்-  காலை 07.30 -09.00,  எம கண்டம்- 10.30 – 12.00,  குளிகன்- மதியம் 01.30-03.00,  சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.   இன்றைய ராசிப்பலன் – 03.04.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 3…!!

ஏப்ரல் 3 கிரிகோரியன் ஆண்டின் 93 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 801 – பிரான்சிய மன்னர் லூயி பயசு மன்னர் பார்செலோனாவை பல ஆண்டுகள் முற்றுகையின் பின்னர் முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1505 – இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர்.[1] 1834 – கிரேக்க விடுதலைப்…

Read more

மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் காலனி தெருவில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷீலா(22) என்ற மகள் இருக்கிறார். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக…

Read more

மனைவியின் வளைகாப்பிற்கு அழைக்காததால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பருத்திவிளை பகுதியில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக்(25) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அரும்பாக்கத்தை சேர்ந்த காவிய பிரியா என்ற பெண்ணும்,…

Read more

பிளஸ்-2 மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த போலீஸ் ஏட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்க்கும் ஒருவர் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

பயங்கரமாக மோதிய சரக்கு வாகனம்…. பள்ளி மாணவன் பலி…. தாய் மயங்கி விழுந்ததால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் ஜெ.ஜெ நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு சித்ரா என்ற மாணவி உள்ளார். இவர் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சம்பரீஷ்(14) என்ற மகன் இருந்துள்ளார். இவர்…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பல் டாக்டர்….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை அடிவாரத்தில் கோல்டன் வேல்யூ குடியிருப்பில் ரங்கநாதன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியும் பல் டாக்டராக இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விவசாயி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் விவசாயியான வேடியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் கோவிலில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.…

Read more

முட்புதரில் கிடந்த சடலம்….. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

பட்டப்பகலில் வீடு புகுந்த மர்ம நபர்கள்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி ஏ.எம்.சி.ஏ மில் வீதியில் முருகானந்தம்(58) என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் முருகானந்தத்தின் மனைவியும், மகனும் வெளியே சென்று விட்டனர் இதனையடுத்த மதிய சாப்பாடு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த முருகானந்தம்…

Read more

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை…. கணவன், மனைவியின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசூரில் விசைத்தறி தொழிலாளியான ரங்கசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம்…

Read more

வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு…. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி-யில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சச்சின் குமார், தேவகிஷ், தேவராஜ் ஆகிய மூன்று பேரும் பிஎச்டி படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்கள் வேளச்சேரி பிராமின் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்தனர்.…

Read more

குழிக்குள் விழுந்த ஜல்லிக்கட்டு காளை…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் எம்.ஜி.ஆர் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு செப்டிக் டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டுள்ளது. நேற்று அந்த வழியாக சென்ற ஜல்லிக்கட்டு காளை குழிக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்…

Read more

திடீரென மயங்கி விழுந்த தையல் தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை லக்கான் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ஆம் தேதி வடமதுரை அரசு மதுபான கடை அருகே கருப்பையா நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கருப்பையாவை…

Read more

கள்ளத்தொடர்பு: தம்பிக்காக சமாதானம் பேச சென்ற ஐ.டி நிறுவன ஊழியர் பரிதாப பலி…. வெளியான பகீர் உண்மைகள்….!!!!

ஆந்திரா சித்தூர் மாவட்டம் பிராமனபள்ளி பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜூ(35). ஐடி நிறுவனம் ஊழியரான இவர் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நாகராஜூவுக்கு புருஷோதமன் என்ற தம்பி உள்ளார். புருஷோதமனுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரிபிஜெயா என்பவரின் மனைவிக்கும் இடையில்…

Read more

மேற்குவங்காளம், பீகார் வன்முறை பற்றி…. பிரதமர் மோடி பேசணும்…. -கபில் சிபல் எம்.பி….!!!!

வட மாநிலங்களில் இந்து மத பண்டிகையான ராம நவமி சென்ற மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் ராம நவமி பண்டிகையின்போது சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஒருசில பகுதிகளில் மத ரீதியிலான வன்முறை வெடித்தது.…

Read more

விலங்கியல் பூங்காவிலிருந்து நைசாக தப்பி ஓடிய சிவிங்கிப்புலி…. பின் வனத்துறையினரின் துரித செயல்….!!!!

வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா,…

Read more

கோழி திருட்டை தடுத்த நபரை…. சரமாரியாக வெட்டிய கொடூரம்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் பரபரப்பு….!!!!

மகாராஷ்டிரா பன்வெல் பகுதியில் கோழிகளை திருடுவதற்காக கிராமத்திற்குள் புகுந்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த உரிமையாளரை கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் அரேங்கேறியுள்ளது. இதையடுத்து இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதாவது “மார்ச் 29ம்…

Read more

“பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கிறாங்க”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு…..!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் வெளியீடு…. எவ்வளவு கோடி தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!

சென்ற 2017-ஆம் வருடம் முதல் நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் இருக்கிறது. மக்கள் செலுத்திவரும் பல வரிகளும் மாற்றியமைக்கப்பட்டு ஒரே ஜிஎஸ்டி வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் வசமிருந்த வரி வசூல் முறையானது மத்திய அரசின்…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. இதுதான் காரணம்?…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்….!!!!

நம் நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து…

Read more

WhatsApp பயனர்களே!…. இனி அந்த பயம் வேண்டாம்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மிக குறைந்த அளவிலான சிறப்பு வசதிகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த வாட்ஸ்அப், நாளடைவில் அதிகளவிலான சிறப்பு வசதிகளையும் அதிநவீன பலன்களையும் அளித்து வருகிறது. அந்த…

Read more

ஏப்ரல் 14-ஆம் தேதி…. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என…

Read more

பொதுக்கூட்டம்: நம்பர்-1 முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஆ.ராசா பெருமித பேச்சு…..!!!!!

நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது “தந்தை பெரியார்,…

Read more

ஆடம்பர செலவுகளை குறைக்க…. கூகுள் எடுத்த திடீர் முடிவு….. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாகவுள்ள கூகுள், தன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வந்தது. இதன் காரணமாக இந்நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பதே ஐடியில் பணியாற்றும் இளைஞர்களின் கனவு. சமீப காலமாக அந்நிறுவனம் எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள் கூகுள்…

Read more

திருச்செந்தூர் TO சென்னை…. தொடங்கியது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி குளறுபடிகளுக்கு வாய்ப்பு இருக்காது…. மத்திய அரசு அதிரடி….!!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் அமலான பின் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இந்த முடிவின் விளைவு தற்போது ரேஷனில் தெரிகிறது என்றே கூறலாம். உண்மையில் தேசிய உணவுப் பாதுகாப்புச்…

Read more

ஓடும் ரயிலில் இப்படியா நடந்துகணும்?…. அத்துமீறிய காதலர்கள்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் காதலர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த இந்த காதலர்கள் ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு கட்டிப்பிடித்துக் கொள்வதை வீடியோவில் காணலாம். இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பது சக பயணிகளுக்கு…

Read more

சாய் பல்லவி பற்றி சிவகார்த்திகேயன் பகிர்ந்த சுவாரசிய தகவல்…. வெளியான வீடியோ…. ட்ரெண்டிங்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தை அடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக…

Read more

“விடுதலை படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க தயக்கமோ, பயமோ இல்லை”… தென்றல் ரகுநாதன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 31-ஆம் தேதி வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று…

Read more

எதற்காக உங்களுக்கு சலிப்பாக இருக்கு?…. நடிகை ஷாலு ஷம்முக்கு ஆலோசனை வழங்கிய ரசிகர்கள்….!!!!!

தமிழில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. மேலும் நகுலுடன் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்தார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் கவர்ச்சி வேடம்…

Read more

பெண்களே!…. முதலில் இதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்…. நடிகை சமீரா ரெட்டி அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் சமீரா ரெட்டி. மேலும் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். தற்போது சமீரா ரெட்டி அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது “நான் நடிகையாக இருந்து தற்போது தாயாகவும் மாறி…

Read more

“நீலாம்பரி கதாப்பாத்திரத்தை ரிஜெக்ட் செய்த டாப் நடிகைகள்”… உண்மையை உடைத்த கே.எஸ் ரவிக்குமார்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். ஒரு காலத்தில் டாப் ஹீரோயினாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தற்போது படங்களில் அம்மா வேடங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி படத்தில் நடித்த…

Read more

“இனி என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்”…. கவர்ச்சி நடிகை எடுத்த திடீர் முடிவு….!!!!!

இந்தி நடிகையான உர்பி ஜாவேத் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இவர் பலவித கவர்ச்சி ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிடுவார். அதிலும் குறிப்பாக கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், நூல் ஆகியவற்றை ஆடை போல் மாற்றி உடலை…

Read more

“V” என்றால் விஜயா..? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்… வெளியான ஷாக் போட்டோ…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சைரன், ரகு…

Read more

“இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின் யார் தெரியுமா”…? கேட்டா அசந்து போயிடுவீங்க…!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி ஹீரோயினாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா நடிப்பில் ஏப்ரல் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. பொன்னியின்…

Read more

“என்னுடைய அம்மா மீது அந்த ஒரு கோபம் மட்டும் உண்டு”… அவங்க அத செய்யாம விட்டுட்டாங்க… நடிகை சமந்தா வருத்தம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். ஆனால் மலையாள சினிமாவில் சமந்தா இதுவரை ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. இந்நிலையில் சமந்தா தற்போது நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல்…

Read more

Other Story