விலங்கியல் பூங்காவிலிருந்து நைசாக தப்பி ஓடிய சிவிங்கிப்புலி…. பின் வனத்துறையினரின் துரித செயல்….!!!!

வன விலங்குகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப்புலிகளும், கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப்புலிகளும் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ஓபன்-ஆஷா,…

Read more

Other Story