முதியவர் செய்கிற வேலையா இது…? 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே மூன்று வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவர் விளையாடுவதற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.…

Read more

ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு…. மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்….!!

திருவண்ணாமலை அருகே ஏலச்சீட்டு தீபாவளி சீட்டு நடத்தி ஐந்து கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்பதி தலைமறைவாகினர். அரசு பள்ளி ஆசிரியை உண்ணாமலை அவரது கணவர் ராணுவ வீரரான செல்வம் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்…

Read more

தபாலில் முத்தலாக் அனுப்பிய கணவர்…. மனைவி அளித்த புகார்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அப்பத்தாங்கல் பகுதியில் ஆயிஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயிஷாவுக்கும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நாசர் ஷெரிப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர் . தற்போது கருத்து வேறுபாடு காரணமாக…

Read more

கோவில் வீதிகளில் நிற்கும் வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தருகின்றனர். அப்படி இருக்க பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய…

Read more

லாரி மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி மகாவீர் தெருவில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23-ஆம் தேதி விபத்தில் சிக்கி பாலகிருஷ்ணன் உயிரிழந்தார் அவரது இறுதி சடங்கில் உறவினர்களான சென்னையை சேர்ந்த வேல்முருகன், அவரது மனைவி நீலா, மகள் மேகலா, மகன்…

Read more

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…. போக்குவரத்து பாதிப்பு…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு திருவண்ணாமலையில் உரிய இடம்…

Read more

கிருத்திகை நட்சத்திர சிறப்பு பூஜை…. திருவண்ணாமலை முருக பெருமான் தரிசனம்…. பரவசத்தில் பக்தர்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினம் சிறப்பு பூஜை நடைபெறும். அன்று மாலை இரண்டாம் கால பூஜையின் போது முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். இதனையடுத்து வட மேற்கு திசையில் இருக்கும் கிருத்திகை…

Read more

விபத்து இழப்பீடு வழங்க தாமதம்…. பேருந்தை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பேட்டை கிராமத்தில் ஆரிமுத்து(54) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2005-ஆம் ஆண்டு ஆரிமுத்து கீழே அய்யம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆரிமுத்து மீது மோதியது. இந்த விபத்தில்…

Read more

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. டாக்டர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேரியந்தல் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து…

Read more

பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ்மில் அமைந்துள்ளது. இந்த ரைஸ் மில்லில் இருக்கும் வளாகத்தில் மீன் கடை உள்ளது. இந்நிலையில் மின் கடைக்குள் சமூக விரோதிகள் நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாயும்,…

Read more

மார்கழி மாத சிறப்பு…. புகழ்பெற்ற கோவிலில் சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் உற்சவ…

Read more

டிராக்டர் மீது மோதிய சுற்றுலா பேருந்து…. படுகாயமடைந்த 15 பேர்…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வழியாக 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுற்றுலா பேருந்தில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அந்த பேருந்தை விக்டர் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் ஆரணி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நெசல்…

Read more

போதை தடுப்பு, சைபர் குற்றங்கள்… பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி கார்த்திகேயன் உத்தரவின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.பழனி தலைமையில் வந்தவாசி ஆண்கள் மேல்நிலைப்…

Read more

அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை… எவ்வளவு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 27-ஆம் தேதி திருவண்ணாமலை கோவில் பின்வரும் இருக்கும் மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. பரிதாபமாக இறந்த மாடுகள்…. கதறி அழுத பெண்….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் கொட்டையில் கட்டி வைத்திருந்த சரஸ்வதிக்கும் சொந்தமான 2 மாடுகள் மீது இடி விழுந்தது.…

Read more

சாலையோரம் நிறுத்தபட்டிருந்த லாரிகள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் சாத்தமங்கலம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர்  தனக்கு சொந்தமான இரண்டு லாரிகளை கடந்த 26-ஆம் தேதி கீழ் சாத்தமங்கலம் பைபாஸ் ரோட்டில் இருக்கும் பெட்ரோல் பங்க் எதிரே நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை வந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய தனியார் பேருந்து…. படுகாயமடைந்த வங்கி ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவனந்தல் சந்தை மேட்டில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கலசபாக்கத்தில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து விடுகிறார். நேற்று முன்தினம் ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க…. திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்….!!

திருவண்ணாமலை உலக புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருக்கார்த்திகை தீப திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை பார்ப்பதற்கு உள்ளூர் மட்டுமின்றி வெள்ளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள். தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில்…

Read more

உழுது கொண்டிருந்த விவசாயி…. மின்கம்பம் விழுந்து காளை பலி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளானந்தல் புதூர் கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஏர் உழுது கொண்டடிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பம் சக்தி மற்றும் உழவுக்கு பயன்படுத்தப்பட்ட காளைகள் மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி…

Read more

பானிபூரி கடையில் திடீர் தீ விபத்து… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சேத்துப்பட்டு சாலையில் இருக்கும் லட்சுமி நகர் பகுதியில் பாலாஜி என்பவர் பணிபுரி தயாரித்து மொத்த விற்பனை செய்து வருகிறார். நேற்று பானிபூரி தயார் செய்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இதனால் வருகிற 25-ஆம் தேதி சனிக்கிழமை முதல் 27-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

கார்த்திகை தீப திருவிழா…. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது, கார்த்திகை தீப தரிசனம் பார்ப்பதற்காக 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என…

Read more

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை…. தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாலமாக தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் இருப்பதைப் போல கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி நெடுஞ்சாலை துறை…

Read more

பல மடங்கு கட்டணம் உயர்வு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்படும். இந்த திருவிழாவில் தமிழகம்…

Read more

மீன் பிடிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாரியநல்லூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மரம் வெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 12-ஆம் தேதி காகணம் கிராமத்தில் இருக்கும் ஏரிக்கு செல்வராஜ் மீன்பிடிப்பதற்காக வலையை…

Read more

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவரை…

Read more

தூங்கி கொண்டிருந்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குளமந்தை பகுதியில் விவசாயியான அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா(17) கடந்த மூன்றாம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த பாம்பு தூங்கிக் கொண்டிருந்த நிவேதாவை கடித்தது. அவரது அலறல் சத்தம்…

Read more

8 ஆண்டுகால கோரிக்கை…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு அடுத்த பாரசூர் காலணியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மலைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக இது தொடர்பாக…

Read more

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்…. கலெக்டரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கரிக்காத்தூர், நம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி,…

Read more

தாறுமாறாக ஓடி மரத்தில் மோதிய கார்…. தி.மு.க பிரமுகர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செம்பூரில் பிச்சைக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி செயலாளராக இருக்கிறார். நேற்று வேலை காரணமாக பிச்சைக்கண்ணு திருவண்ணாமலைக்கு காரில் சென்றார். பின்னர் வேலைகள் முடிந்தும் காரில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.…

Read more

17 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரி…. அதிரடி நடவடிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் தாலுகாவில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனியார் பயிற்சி மையத்தில் செவிலியர் படிப்பை படித்து வருகிறார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து…

Read more

பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா…? பட்டாசு கடைகளில் ஆய்வு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர் நகரில் இருக்கும் பட்டாசு கடைகளில் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் உரிமம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறதா? பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…

Read more

சாலையோரம் பூசணிக்காய் கொட்டி சென்ற வியாபாரிகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாலையோரம் கடந்த 23-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு வியாபாரிகள் பூசணிக்காய் குவித்து விற்பனை செய்தனர். இந்நிலையில் விற்பனை செய்யாத பூசணி காய்களை ஆங்காங்கே சாலையோரம் வியாபாரிகள் போட்டு சென்றனர். இவ்வாறாக பல்வேறு இடங்களில்…

Read more

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பின் கால்நடை மருத்துவமனை வளாக பழைய கட்டிடம் இருக்கிறது. அங்கு உபயோகப்படுத்தப்படாத மற்றும் சேதமடைந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மின்கசிவால் கட்டிடத்தில்…

Read more

“மோட்சத்தை அடைய வேண்டும்”…. ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து உயிர் துறந்த முதியவர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கொரக்கோட்டை கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமண மதத்தை சேர்ந்தவர். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமார் மோட்சம் அடைவதற்காக பொன்னூர் மலை…

Read more

வேலைக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சாதமங்கலம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக தற்காலிக ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன், மனைவி…

Read more

மரத்தை வெட்டிய விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசாணி பாளையம் கிராமத்தில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் வயரில் பட்டு கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன்…

Read more

10 ஆண்டுகளாக அவதி… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு…

Read more

நிற்காமல் சென்று அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.…

Read more

வங்கியில் திடீர் தீ விபத்து… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வங்கியில் இருந்து கருப்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் , தீயணைப்பு…

Read more

காய்கறி வாங்கி வந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு பள்ளி தெருவில் கூலி வேலை பார்க்கும் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காஞ்சனா என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி மணி காய்கறிகளை வாங்கிக்கொண்டு சேத்துப்பட்டு நான்கு வழி சாலையில் நடந்து…

Read more

காருக்கு டீசல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமம் கூட்ரோட்டில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல் பங்க் மேலாளர் வரதராஜன், ஊழியர் ராஜசேகர் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட கார் டீசல் நிரப்புவதற்காக வந்தது.…

Read more

உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை…. 4,000 கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்த படி செல்லும் சீடர்கள்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் கங்காப்பூரில் கோலோகோதரம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது இந்த ஆசிரமத்தின் சீடர்கள் மூன்று பேர் உலக நன்மை வேண்டியும், கொடிய நோய் மீண்டும் பரவக் கூடாது என்பதற்காகவும் ஊர்ந்து சென்ற படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவெடுத்தனர்.…

Read more

போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து…. ரூ.22 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்ட போது அருகே அடையாளம் தெரியாத நபர்…

Read more

கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்…. ரூ.21 ஆயிரத்திற்கு ஏலம்…. விமர்சையாக நடந்த திருவிழா….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ஆம் ஆண்டு ஆடிப்பூரவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது. காலை சக்தி ஹோமத்துடன் அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணம், 9 மணிக்கு பக்தர்கள் முதுகில்…

Read more

14 கி.மீ தூரம் பரதநாட்டியம் ஆடியபடி கிரிவலம் சென்ற ஆந்திர மாணவி…. ரசித்த பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அந்த கோவில் பின்புறம் மலையை சுற்றி இருக்கும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்நிலையில் ஆந்திர…

Read more

மைத்துனர் கத்தியால் குத்தி படுகொலை…. அக்காள் கணவர் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பாண்டியன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின் மூத்த மகள் சுகுணா அதே பகுதியில் வசிக்கும்…

Read more

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

செல்போனில் படம் பார்த்த பள்ளி மாணவி…. மகளை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வாழவச்சனூர் பகுதியில் தணிகாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வர்ஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வேலை செய்யாமல் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்த வர்ஷாவை அவரது தாய் கண்டித்தார். இதனால்…

Read more

Other Story