பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்… வைரலாகும் புகைப்படம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் போளூர் நெடுஞ்சாலையில் தனியார் ரைஸ்மில் அமைந்துள்ளது. இந்த ரைஸ் மில்லில் இருக்கும் வளாகத்தில் மீன் கடை உள்ளது. இந்நிலையில் மின் கடைக்குள் சமூக விரோதிகள் நுழையாமல் இருப்பதற்காக பூனை மற்றும் நாயை வளர்த்து வருகின்றனர். அந்த நாயும்,…

Read more

Other Story