போலியான ஏ.டி.எம் கார்டை கொடுத்து…. ரூ.22 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலையை சேர்ந்த சற்குணம் என்பவர் போளூர் சாலையில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் பணம் எடுக்கும் எந்திரத்தில் ஏ.டி.எம் கார்டை சொருகி வங்கி கணக்கை பார்வையிட்ட போது அருகே அடையாளம் தெரியாத நபர்…

Read more

Other Story