நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு…. உறவினர் குத்தி கொலை…. கணவன் மனைவி உட்பட 4 பேர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீதாகவுண்டன்பட்டியில் ஒரு ஏக்கர் 5 சென்ட் நிலம் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பாகம் பிரித்து தருமாறு அவரது உறவினர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்பு சாமியிடம் அடிக்கடி தகராறு…

Read more

சுற்றி வளைத்த மர்ம நபர்கள்…. பிரபல ரவுடிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் பாளையம் பகுதியில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பிரபாகரன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார்.…

Read more

மைத்துனர் கத்தியால் குத்தி படுகொலை…. அக்காள் கணவர் வெறிச்செயல்…. கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் பாண்டியன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனின் மூத்த மகள் சுகுணா அதே பகுதியில் வசிக்கும்…

Read more

Other Story