ஈரானுக்கு ஆதரவாக நின்ற சீனா: ஆக்ரோஷமான அமெரிக்கா.. சீனாவுக்கு டிரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்.. 50% வரி விதிக்கப்போவதாக எச்சரிக்கை.. உலக அரசியலில் பரபரப்பு..!!

ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றங்களுக்கு நடுவே, சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த நேரடி மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு சீனா உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சீனா உதவ வேண்டும்…

Read more

இந்தியாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய ஆபத்து.. ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா போட்ட முற்றுகை.. ஈரான் தூதர் வெளியிட்ட பகீர் தகவல்.. போர் பதற்றத்தில் மேற்கு ஆசியா..!!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமெரிக்கா…

Read more

வீடியோ கேம் விளையாடினால் ரூ. 1.4 கோடி சம்பளமா? கேமர்களைத் தேடி வரும் அமெரிக்க அரசாங்கம்.. வெறும் 3 வருடத்தில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!

அமெரிக்காவில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் பணியிடங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், அந்த இடங்களை நிரப்ப ‘வீடியோ கேம்’ விளையாடுபவர்களை அமெரிக்க அரசு தற்போது நாடியுள்ளது. இதற்காக ‘எக்ஸ்பாக்ஸ்’ மற்றும் ‘ஃபோர்ட்நைட்’ போன்ற கேம்களை மையப்படுத்தி ஒரு புதிய விளம்பரத்தை ஃபெடரல்…

Read more

ஈரான் 3 விஷயங்களில் உடன்பாடு கண்டதோடு, ஒரு பிடிவாதத்தையும் கைவிட்டது.. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் போட்ட அதிரடி கண்டிஷன்.. இஸ்லாமாபாத்தில் நடப்பது என்ன?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை தொடங்கியது. அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை உறுதி செய்யவும், பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டுவரவும்…

Read more

இஸ்லாமாபாத்தில் ரகசியப் பேச்சுவார்த்தை.. “இஸ்ரேலுக்கு முன்னுரிமை கொடுத்தால் போர் தான்!” அமெரிக்காவுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை.. அதிரும் சர்வதேச அரசியல்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ராணுவ ரீதியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் ஏவுகணைத் தொழிற்சாலைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் தற்போது உயிரோடு இல்லை என்றும்…

Read more

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் கடும் தாக்குதல்.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் 2 முக்கிய நிபந்தனைகள்.. போர் மேகங்கள் சூழ்ந்த இஸ்லாமாபாத்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் தொடங்க உள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். லெபனானில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ள…

Read more

ஒட்டுமொத்த நகரமும் சிறைச்சாலையானது.. 11,000 வீரர்கள் குவிப்பு.. உணவும் இல்லை, மருந்தும் இல்லை.. இஸ்லாமாபாத்தில் என்ன நடக்கிறது?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்களின் பாதுகாப்பிற்காக…

Read more

40 நாள் போர்.. 2 வார அமைதி.. மீண்டும் தாக்குதலா? ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா ஸ்கெட்ச்.. டொனால்ட் டிரம்ப் எடுக்கப்போகும் அந்த விபரீத முடிவு என்ன? உலக நாடுகளை மிரட்டும் எரிசக்தி நெருக்கடி..!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் 40 நாட்களைக் கடந்த நிலையில், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் போர் நிறுத்தத்தின் முக்கிய நிபந்தனையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் இன்னும் முழுமையாகத்…

Read more

170 மாணவிகள் பலி.. ரத்த ஆறாக மாறிய பள்ளிக்கூடம்.. 81,000 இடங்கள் காலி.. அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கோரத் தாண்டவம்.. ஈரானில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்..!!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் ஈரானின் போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதல்களில், காஷான் அருகே உள்ள யஹ்யாபாத் ரயில்வே பாலம் கடுமையாகச் சேதமடைந்தது. இருப்பினும், ஈரானிய அரசு இந்தப் பாலத்தை வெறும் மூன்று நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில்…

Read more

எங்களிடம் விளையாட வேண்டாம்.. ஏமாற்ற நினைத்தால் விடமாட்டோம்.. இஸ்லாமாபாத் கிளம்பும் முன் ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக அவர் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். ஈரான் உண்மையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அமெரிக்காவும் அதேபோல் செயல்படும் என்றும்,…

Read more

பாகிஸ்தான் வெறும் முகமூடி தான்.. ஈரான் – அமெரிக்கா விவகாரத்தில் நடக்கும் மிகப்பெரிய கபட நாடகம்.. சசி தரூர் உடைக்கும் அதிரடி ரகசியம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் தனது சந்தேகத்தை எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் இதில் ஒரு ‘தந்திரோபாய திரை’ போல மட்டுமே செயல்படுவதாகவும், இதற்கான உத்தரவுகள் மற்றும் முடிவுகள்…

Read more

முக்கிய செய்தி.. போர்நிறுத்தத்திற்குப் பிறகு ட்ரம்ப் புதிய பயணத்தில், மற்றொரு போர் தொடங்குமா? அதிரடி அறிவிப்பால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் அந்த நாடுகளுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக அமைந்ததோடு, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களும் சேதமடைந்தன. இந்தப் போரில் அமெரிக்கா அதிகப்படியான பணத்தைச்…

Read more

டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தானின் ‘டபுள் கேமை’ முடிவுக்கு கொண்டு வருவார்.. ஈரான்-அமெரிக்கா ஒப்பந்தத்தில் புதிய திருப்பம்.. ஒரு நேர்காணலால் இஸ்லாமாபாத்தில் பரபரப்பு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் எச்சரித்து வருவதால் பதற்றம் தணியவில்லை. இந்தச் சூழலில், இஸ்ரேல் தூதர் ரூவன் அசர் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு…

Read more

“ஒன்னும் உருப்படியா நடக்கல..” டிரம்ப் சொன்ன 4 பிளான் என்ன ஆச்சு? போர் நிறுத்தத்திற்குப் பின் ஒளிந்திருக்கும் கசப்பான உண்மைகள்.. ஈரானிடம் மண்டியிட்டதா அமெரிக்க ராணுவம்?

ஈரான் போர் நிறுத்தத்தை அதிபர் டிரம்ப்பும் அவரது குழுவினரும் அமெரிக்காவின் வரலாற்று வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், அமெரிக்க ராணுவம் இதனை வெற்றியாகக் கருதாமல் மிகவும் எச்சரிக்கையுடன் மௌனம் காத்து வருகிறது. ஏனெனில், 38 நாட்கள் போர் நடந்தும் ஈரானில் ஆட்சி…

Read more

ஈரானிடம் மண்டியிடுகிறதா அமெரிக்கா? நவீன ஆயுதங்கள் தோற்கும்.. ராஜதந்திரம் வெல்லும் – சீனப் பேராசிரியரின் அதிரடித் தகவல்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமான சூழலில், “சீனாவின் நோஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் ஷுயெகின் கணித்துள்ள புதிய தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் வெறும் வான்வழித் தாக்குதல்களுடன் நின்றுவிடாது…

Read more

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்.. காலக்கெடு முடிவதற்கு 90 நிமிடம் முன் போர் நிறுத்தம் ஏன்? உலகையே உலுக்கிய ரகசிய தகவல்.. பின்னணி இதோ..!!

மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வந்த போர் பதற்றம், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் தற்போது தற்காலிக போர்நிறுத்தத்தை எட்டியுள்ளது. இந்தப் போரினால் பல வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலும் இந்த அமைதி ஒப்பந்தத்திற்குத் தனது…

Read more

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஈரானின் நிபந்தனைகளுக்கு தலையசைத்த அமெரிக்கா.. வல்லரசு நாட்டிற்கு நேர்ந்த அவமானம்.. பின்னணி என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 40 நாட்களாக நீடித்த போர் தற்போது தற்காலிக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தும் அமெரிக்காவால் ஈரானை வீழ்த்த முடியாமல், இறுதியில் ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணிந்து…

Read more

உலகையே அதிரவைத்த பாகிஸ்தான்.. ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தை.. வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்வு.. பின்னணித் தகவல்கள்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 40 நாட்களாக நீடித்து வந்த போர், பாகிஸ்தானின் சமரச முயற்சியால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளன. முன்னதாக அமெரிக்கா விதித்த…

Read more

ஒரு காலத்துல உலகத்தையே ஆட்டிப்படைச்ச நாகரிகம்.. 5,000 வருஷத்துக்கு முன்னாடியே இவ்வளவு பந்தாவா? டிரம்ப் மிரட்டுற அந்த ஈரான் பின்னணியில இவ்வளவு விஷயம் இருக்கா?

ஈரானின் வரலாறு என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித நாகரிகத்தின் வேர்களைக் கொண்டது. உலகின் மிகவும் பழமையான மற்றும் தொடர்ச்சியான கலாச்சாரங்களில் ஒன்றாகத் திகழும் இது, மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதிகளில் தொடங்கி எலாமைட் மற்றும் மீடியப் பேரரசுகள் வழியாக…

Read more

மத்திய கிழக்கு போர் பதற்றம்.. பங்குச் சந்தை சரிவால் விதிகளில் மாற்றம்.‌. செபியின் இந்த ஒரு முடிவால் 190 நிறுவனங்கள் நிம்மதி.. இனி இதுதான் நடக்குமா?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதட்டங்கள் காரணமாகப் பங்குச் சந்தையில் நிலையற்ற சூழல் நிலவுவதால், புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ள நிறுவனங்களுக்கு செபி ஒரு முக்கிய சலுகையை வழங்கியுள்ளது. வழக்கமாக செபியின் அனுமதி கடிதம் கிடைத்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்…

Read more

என்னங்க கொடுமை இது? ஒரு கட்டு கீரைக்கு அமெரிக்காவுல நடக்குற அநியாயத்தை பார்த்தீங்களா? இந்தக் கீரை விலைய கேட்டா மயக்கமே வந்துடும்..‌ இணையத்துல ஒரே ரகளை..!!

அமெரிக்காவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கட்டு வெந்தயக் கீரை சுமார் 600 ரூபாய்க்கு ($7) விற்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியப் பெண் ஒருவர், அதுகுறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வெறும் 10 முதல் 20 ரூபாய்க்கு…

Read more

அலெக்சாண்டராலே முடியல.. நீ என்ன பண்ணுவ?” – மொத்த உலகமும் உற்றுநோக்கும் அந்த ‘டெத் லைன்’.. டிரம்ப் கொடுத்த மிரட்டலும்.. ஈரானின் மரண அடி பதிலும்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கலாச்சாரம் இன்று இரவோடு முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் அந்நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் அழிக்கப்படும் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான், “வரலாற்றில் அலெக்சாண்டர்…

Read more

பாகிஸ்தான் போட்ட மாஸ்டர் பிளான்.. ஆட்டம் காணும் அமெரிக்கா.. ஈரான் போரில் யாருடைய போர் நிறுத்த முன்மொழிவு இறுதி செய்யப்படும்? டிரம்ப் கொடுத்த கடைசி வார்னிங்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 37 நாட்களைக் கடந்துள்ள நிலையில், 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தப் போரை நிறுத்த பாகிஸ்தான், சீனா, சவுதி அரேபியா…

Read more

உலக நாடுகளின் கவலை நீங்கியது, இந்தியாவுக்கும் நிம்மதி; ஈரான் எடுத்த ஒரு முடிவால் புறப்பட்ட 2 கப்பல்கள்.. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக, சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 20 சதவீதமும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில்லை 40 முதல் 50 சதவீதமும்…

Read more

அண்டை நாடுகள் மௌனம்.. பஹ்ரைன் மட்டும் ஆவேசம்.. ஈரானை எதிர்க்கும் ஒரே ஒரு நாடு.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்..!!

வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் ஈரான் விவகாரத்தில் மௌனம் காத்து வரும் நிலையில், பஹ்ரைன் மட்டும் ஈரானுக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சர்வதேச இராணுவப் பிரிவை அமைக்கக் கோரி பஹ்ரைன்…

Read more

“கனடா மேல போர் இல்ல!” – தனது மிரட்டலை வாபஸ் பெற்ற அமெரிக்க அதிபர்.. திடீரென மனம் மாறிய டொனால்ட் டிரம்ப்.. உலக நாடுகள் நிம்மதி..!!

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைத் தொடர்ந்து, கனடா நாட்டை ஆக்கிரமிக்கும் தனது திட்டத்திலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகப் பின்வாங்கியுள்ளார். முன்னதாக கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவோம் என்றும், அந்நாட்டின் மீது போர் தொடுப்போம் என்றும் மிரட்டி வந்த…

Read more

அதிகாரியை மீட்பது வெறும் நாடகமா? 15,000 கோடி காலி.. 29 போர் விமானங்கள் சுட்டு வீச்சு.. ஈரானிடம் அமெரிக்கா வாங்கிய மரண அடி.. அம்பலமாகும் திடுக்கிடும் ரகசியம்..!!

ஈரானின் மலைப்பகுதியில் சிக்கிய அமெரிக்க அதிகாரியை மீட்ட நடவடிக்கையை அதிபர் டிரம்ப் வரலாற்றுச் சாதனையாகக் கொண்டாடினாலும், ஈரான் இதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறது. அமெரிக்க அதிகாரியை மீட்பது என்பது ஒரு நாடகம் என்றும், உண்மையில் ஈரானின் அணுசக்தி மையத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத்…

Read more

“அமெரிக்காவுக்கு அடி.. துருக்கிக்கு மட்டும் வழி!” 12 கப்பல்கள் வரிசையில் காத்திருக்க ‘ஓஷன் தண்டர்’ மட்டும் சீறிப்பாய்ந்தது எப்படி? ஈரானின் அதிரடி முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி நாட்டின் எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலில் துருக்கியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது…

Read more

38 நாள் போர்.. காலியான கஜானா.. அமெரிக்கா ஈரானுக்கு அஞ்சுகிறதா? டொனால்ட் டிரம்பின் திடீர் மிகப்பெரிய அறிவிப்பால், இறுதியாக உலகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது..!!

ஈரானுடன் கடந்த 38 நாட்களாக நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. ஈரானை எளிதில் வீழ்த்திவிடலாம் என்று அமெரிக்கா கணக்கு போட்டிருந்தாலும், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் அமெரிக்காவிற்குப் பெரும் நிதி…

Read more

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்.. மாயமான அதிகாரி.. ஈரான் ராணுவத்தின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பிய அமெரிக்க வீரர்.. டிரம்ப் அனுப்பிய மீட்புப்படை செய்த மாஸ் சம்பவம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் சுமார் 48 மணி நேரம் எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருந்த அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவர், அதிரடி ராணுவ நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15இ (F-15E) போர் விமானத்தில் இருந்த இந்த…

Read more

அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கோரத் தாக்குதல்.. 2000 பேர் பலி.. மூடப்படும் கடல் வழி.. உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானுக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரானில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதோடு, அந்த வழியாகச் செல்லும்…

Read more

அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா.. ஈரானுக்கு ரகசியமாகச் சென்ற ‘அந்த’ பொருள்.. அம்பலமான ரகசிய கப்பல்கள்.. ஆட்டத்தை மாற்றிய ஜி ஜின்பிங்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பலவீனமடைந்துள்ள ஈரானின் ஏவுகணைப் படையை மீண்டும் கட்டியெழுப்ப சீனா ரகசியமாக உதவி வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் ஏவுகணை உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் எரிபொருள் சேமிப்புத் தளங்களை அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் குறிவைத்துத்…

Read more

“செவ்வாய்க்கிழமை முதல் நரகம் தான்.. “ஒரே அடியில் ₹3,800 கோடி பாலம் காலி!” டிரம்பின் 10 நாள் கெடு முடியப்போகுது.. ஈரானுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து.. டிரம்ப் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால், அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்காக அவர் விதித்த 10 நாள் காலக்கெடு வரும்…

Read more

Bullying-ஆல் விளைந்த விபரீதம்.. தண்ணீர் பாட்டில் உயிரைப் பறித்த கொடுமை.. சக மாணவியைக் கொன்ற 12 வயது சிறுவன்.. லாஸ் ஏஞ்சல்ஸ் பள்ளியில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில், சக மாணவி ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, கிம்பர்லி சவலெட்டா என்ற 12 வயது சிறுமி…

Read more

“ஈரான் இதயத்தில் இந்தியா!” – 46,000 டன் கேஸ் சிலிண்டருடன் தாயகம் திரும்பும் கப்பல்.. 4000 காலத்து பந்தம்.. ஈரானின் இந்த ஒரு முடிவால் அமெரிக்காவே ஷாக்..!!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியிலும், இந்தியாவுடனான தனது நீண்டகால நட்புறவை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போரின் காரணமாக உலக நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள போதிலும், தனது நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு மட்டும் அந்த வழித்தடத்தைப்…

Read more

போர்க்களத்தில் ஏவுகணைகள்.. வீட்டுக்குள் விலைவாசி உயர்வு.. 40 நாட்களைத் தாண்டினால் அவ்வளவுதான்.. பொருளாதார வல்லுநர்கள் கணித்த மோசமான நிலவரம்.. உலகை உலுக்கும் பணவீக்கம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நீடித்து வருவதால், உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயர்ந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் உலகளாவிய உணவு விலைக்…

Read more

ஆயுதப் போர் அல்ல.. இது ஆதிக்கப் போர்.. உலக நாடுகளுக்கு ஈரான் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’.. அத்தியாவசிய கப்பல்களுக்கு மட்டும் ‘விலக்கு.. உலக பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்..!!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சில கப்பல்கள் பயணிக்க ஈரான் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக, ஈரானியத் துறைமுகங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும்…

Read more

துயரத்தில் ஒரு தாய்.. காரசாரமாகப் பதிலளித்த நாடு.. அமெரிக்க ஹெலிகாப்டர்கள்.. வளைகுடாவை உலுக்கும் ஏவுகணைகள்.. வரலாற்றில் நடக்காத விசித்திரமான மோதல்.. பரபரக்கும் மத்திய கிழக்கு..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து காணாமல் போன விமானியின் தாயார் வெளியிட்ட உருக்கமான பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனைப் பத்திரமாக மீட்க வேண்டும் என அவர்…

Read more

அமெரிக்கா – இஸ்ரேலின் அடுத்த மூவ்.. அணுமின் நிலையம் மீது தாக்குதல்.. 1000 மெகாவாட் மின்சாரம் கட் – இருளில் மூழ்கும் ஈரான்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் விடுத்த பகீர் எச்சரிக்கை..!!

ஈரானின் புஷேர் நகரில் உள்ள முக்கிய அணுமின் நிலையத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் தெஹ்ரானிலிருந்து 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நிலையத்தில் ரஷ்ய ஊழியர்கள் பணியாற்றி…

Read more

“ஒரே ஒரு கையெழுத்து.. இல்லையெனில் போர்!” ஈரானுக்கு டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை.. கடைசி 48 மணி நேரம்.. பதிலடி கொடுக்குமா வல்லரசு? பதற்றத்தில் உலகம்..!!

ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஏற்கனவே வழங்கப்பட்ட 10 நாட்கள் அவகாசத்தை நினைவுபடுத்திய…

Read more

அமெரிக்காவிற்கு அடிபணிந்ததா கியூபா? ஒரே நேரத்தில் 2,010 கைதிகள் விடுதலை.. சிறைக்கதவுகள் திறக்கப்படுகின்றன – பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்..!!

கியூபா அரசு தனது நாட்டில் உள்ள 2,010 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப் போவதாக அறிவித்துள்ளது. புனித வாரத்தை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவை, வத்திக்கான் திருச்சபையுடனான நல்லுறவின் அடையாளமாக அந்நாடு பார்க்கிறது. கைதிகளின் நன்னடத்தை, வயது…

Read more

டொனால்ட் டிரம்ப் போட்ட கணக்கு.. முட்டுக்கட்டை போட்ட ஈரான்.. ஹோர்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடிய ஈரான்.. உலகப்போருக்கு வழிவகுக்குமா இந்த மோதல்? பீதியில் உலக நாடுகள்..!!

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடியுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுவதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை…

Read more

“அங்கே போர்.. இங்கே விலை உயர்வு!” விமான டிக்கெட் முதல் ஹோட்டல் சாப்பாடு வரை.. ஈரான் போரால் முடங்கும் இந்தியத் தொழில்கள்.. அதிர வைக்கும் உண்மைகள்..!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்தாலும், அதன் பாதிப்புகள் இந்திய சாமானிய மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கின்றன. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடையால், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து பெட்ரோல்,…

Read more

ஹோர்முஸ் நீரிணை மூடல்: உலக நாடுகளுக்குப் பெரும் அடி.. அமெரிக்காவின் மிரட்டலும்.. பணியாத ஈரானும்.. இந்தியாவுக்குக் கிடைத்த அந்த உறுதிமொழி என்ன?

மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ஈரானில் தங்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எழுந்த கவலைகளுக்கு ஈரான் முக்கிய விளக்கமளித்துள்ளது. ஈரானில் உள்ள இந்திய நண்பர்கள் அனைவரும் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களைப்…

Read more

அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய ‘குபேரன்’.. போரின் நடுவே வைரலாகும் ஈரானின் டாப் 1 பணக்காரர் பற்றிய ரகசியங்கள்.. 11.8 பில்லியன் டாலர் சொத்து வந்தது எப்படி?

தற்போது ஈரான் நாடு போர் பதற்றங்களால் செய்திகளில் அதிகம் அடிபட்டாலும், அந்த நாடு தொழில்நுட்பம் மற்றும் சாதனைகளுக்கும் பெயர்பெற்றது. இந்தச் சூழலில், ஈரானின் மிகப்பெரிய பணக்காரர் யார் என்ற ஆர்வம் பலரிடையே எழுந்துள்ளது. பிரபல மின் வணிகத் தளமான ‘ஈபே’  நிறுவனத்தைத்…

Read more

பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்? அமெரிக்க அழுத்தத்திற்கு இந்தியா கொடுத்த மாஸ் பதிலடி.. கையில் எடுத்த புதிய ஆயுதம்.. என்ன நடக்கிறது?

உலகெங்கும் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி வியூகத்தை அதிரடியாக மாற்றியுள்ளது. இதுவரை மலிவு விலை எண்ணெய்க்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்திருந்த இந்தியா, தற்போது ஆப்பிரிக்க நாடான அங்கோலாவிலிருந்து இறக்குமதியை பெருமளவு…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை!” – கடலில் எரிந்து சாம்பலான இஸ்ரேலிய கப்பல்.. உக்ரைன் ஆயுதங்களை நிறுத்தப்போவதாக நேட்டோவுக்கு எச்சரிக்கை.. ஹோர்முஸ் விவகாரத்தில் டிரம்ப் எடுத்த விபரீத முடிவு..!!

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள அதிரடி முடிவு உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிற்கு இந்த வழித்தடம் இனி தேவையில்லை என்றும், எண்ணெய் தேவைப்படும் நாடுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும்…

Read more

290 வருஷத்துக்குப் போதுமான எண்ணெய்.. ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க களத்தில் இறங்கிய டொனால்ட் டிரம்ப்.. அதிரவைக்கும் பின்னணி.. உலகிற்கு ஆபத்தா?

மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தற்போது கச்சா எண்ணெய் அரசியலாக மாறியுள்ளது. ஈரானிடம் சுமார் 208.6 अब्ज பேரல் எண்ணெய் இருப்பு உள்ளது, இது அடுத்த 290 ஆண்டுகளுக்கு அந்நாட்டிற்கு போதுமானதாகும். ஈரானின் இந்த மிகப்பெரிய…

Read more

“இப்போதே நிறுத்துங்கள்!” – போரை நிறுத்த ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்.. அந்தோனியோ குட்டெரெஸ் சொன்ன அந்த ரகசியம்.. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்புக் கூட்டமும் கூடியது..!!

மத்திய கிழக்கு ஆசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் உலக நாடுகளுக்குப் பெரும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தப் போர் இப்போது ஒரு பரந்த எல்லைக்குள் நுழைந்துள்ளதாகவும், இதனால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதோடு உலகப்…

Read more

போர் உச்சக்கட்ட பதற்றம்.. ஈரானின் கனவு சிதைந்தது.. 37,000 கோடி காலி.. மிக உயரமான பாலத்தை தரைமட்டமாக்கிய அமெரிக்கா.. அடுத்த மூவ் என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதிரடி வான்வழித் தாக்குதலால் ஈரான் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் வகையில், சுமார் 37,000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வந்த ‘பி-1’ பாலம் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டது. மத்திய கிழக்கின்…

Read more

Other Story